தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
உங்கள் விதியை உங்களாலேயே மாற்ற முடியும்
4 posters
Page 1 of 1
உங்கள் விதியை உங்களாலேயே மாற்ற முடியும்
உங்கள் விதியை உங்களாலேயே மாற்ற முடியும்
என்று சொல்வார் ஷீர்டி சாய்பாபா.
அது எப்படி?
-
விடையையும் பாபாவே சொல்லியிருக்கிறார்.
-
1. தினமும் கடவுளைப் பிரார்த்தனை செய்யுங்கள்.
-
2. எல்லாம் கடவுள் அருளால் நடக்கிறது என்பதை
முழுமையாக நம்புங்கள். தீபம், ஊதுபத்தி, மெழுகுவத்தி,
சாம்பிராணி ஏதாவது ஏற்றி இறைவனை வணங்குங்கள்.
-
3. உங்களுக்குத் தெரிந்த மந்திரங்கள், ஸ்லோகங்களைச்
சொல்லுங்கள்.
-
4. உங்கள் வருமானத்தை நியாயமான வழியில் பெறுங்கள்.
முறையில்லாத வழிகளில் பணத்தை சம்பாதிக்காதீர்கள்.
-
5. எண்ணம், சொல், செயல்களில் உண்மையைக் கடைப்
பிடியுங்கள்.
-
6. மற்றவர்களுக்கு எந்த பிரதிபலனும் இல்லாமல் உதவி
செய்யுங்கள்.
-
7. பசி என்று வருபவர்களுக்கும், ஏழைகளுக்கும்
உங்களாலான உதவியைச் செய்யுங்கள்.
-
8. வாழ்க்கை நடத்த என்ன தேவையோ அது மட்டும்
இருந்தால் போதும், குறைந்த தேவைகளோடு எளிமையாக
இருங்கள்.
=
9. தியாகம், வைராக்கியம் இரண்டையும் மறக்காமல்
செயல்படுத்துங்கள்.
-
10. உங்களின் ஒவ்வொரு விநாடியும் கடவுளால்
கண்காணிக்கப்படுகிறது என்பதையும், அவரது
ஆசியுடன்தான் வாழ்கிறீர்கள் என்பதையும் உணர்ந்து
கொள்ளுங்கள்.
-
ஆமாம். பாபா சொன்ன இந்தப் பத்து விதிகளையும்
யார் கடைப்பிடிக்கிறார்களோ அவர்களுக்கு வாழ்வில்
எந்தப் பிரச்னையும் வராது.
விதியையே மாற்றியமைக்கும் வல்லமை அவர்களுக்கு
உண்டு என்று சொல்லி ஆசி வழங்குகிறார் பாபா.
-
===============================================
>- ப்ரியா கல்யாணராமன் (கட்டுரையிலிருந்து)
நன்றி: குமுதம்
என்று சொல்வார் ஷீர்டி சாய்பாபா.
அது எப்படி?
-
விடையையும் பாபாவே சொல்லியிருக்கிறார்.
-
1. தினமும் கடவுளைப் பிரார்த்தனை செய்யுங்கள்.
-
2. எல்லாம் கடவுள் அருளால் நடக்கிறது என்பதை
முழுமையாக நம்புங்கள். தீபம், ஊதுபத்தி, மெழுகுவத்தி,
சாம்பிராணி ஏதாவது ஏற்றி இறைவனை வணங்குங்கள்.
-
3. உங்களுக்குத் தெரிந்த மந்திரங்கள், ஸ்லோகங்களைச்
சொல்லுங்கள்.
-
4. உங்கள் வருமானத்தை நியாயமான வழியில் பெறுங்கள்.
முறையில்லாத வழிகளில் பணத்தை சம்பாதிக்காதீர்கள்.
-
5. எண்ணம், சொல், செயல்களில் உண்மையைக் கடைப்
பிடியுங்கள்.
-
6. மற்றவர்களுக்கு எந்த பிரதிபலனும் இல்லாமல் உதவி
செய்யுங்கள்.
-
7. பசி என்று வருபவர்களுக்கும், ஏழைகளுக்கும்
உங்களாலான உதவியைச் செய்யுங்கள்.
-
8. வாழ்க்கை நடத்த என்ன தேவையோ அது மட்டும்
இருந்தால் போதும், குறைந்த தேவைகளோடு எளிமையாக
இருங்கள்.
=
9. தியாகம், வைராக்கியம் இரண்டையும் மறக்காமல்
செயல்படுத்துங்கள்.
-
10. உங்களின் ஒவ்வொரு விநாடியும் கடவுளால்
கண்காணிக்கப்படுகிறது என்பதையும், அவரது
ஆசியுடன்தான் வாழ்கிறீர்கள் என்பதையும் உணர்ந்து
கொள்ளுங்கள்.
-
ஆமாம். பாபா சொன்ன இந்தப் பத்து விதிகளையும்
யார் கடைப்பிடிக்கிறார்களோ அவர்களுக்கு வாழ்வில்
எந்தப் பிரச்னையும் வராது.
விதியையே மாற்றியமைக்கும் வல்லமை அவர்களுக்கு
உண்டு என்று சொல்லி ஆசி வழங்குகிறார் பாபா.
-
===============================================
>- ப்ரியா கல்யாணராமன் (கட்டுரையிலிருந்து)
நன்றி: குமுதம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: உங்கள் விதியை உங்களாலேயே மாற்ற முடியும்
:héhé: :héhé:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: உங்கள் விதியை உங்களாலேயே மாற்ற முடியும்
[You must be registered and logged in to see this image.]
kanagavasu- செவ்வந்தி
- Posts : 392
Points : 432
Join date : 07/12/2011
Age : 36
Location : nagai
Re: உங்கள் விதியை உங்களாலேயே மாற்ற முடியும்
பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி ஐயா :héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Similar topics
» சிறந்த ஆசிரியரால் மட்டுமே, ஒருவனை மிகச்சிறந்த மனிதனாக மாற்ற முடியும்
» உங்கள் பழைய கணணியின் தகவல்களை புதுக்கணணிக்கு மாற்ற
» உங்கள் பழைய கணணியின் தகவல்களை புதுக்கணணிக்கு மாற்ற
» உங்கள் வீட்டில் கைவசம் உள்ள பொருட்களை உபயோகித்தே நீங்கள் பேரழகியாக முடியும்.
» விதியை மாற்றாது
» உங்கள் பழைய கணணியின் தகவல்களை புதுக்கணணிக்கு மாற்ற
» உங்கள் பழைய கணணியின் தகவல்களை புதுக்கணணிக்கு மாற்ற
» உங்கள் வீட்டில் கைவசம் உள்ள பொருட்களை உபயோகித்தே நீங்கள் பேரழகியாக முடியும்.
» விதியை மாற்றாது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|