தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
அன்புள்ள இதயங்கள்..
5 posters
Page 1 of 1
அன்புள்ள இதயங்கள்..
-
கருமேகம் கண்டு
களிநடம் புரியும் மயிலும்
இருளகற்றும் ஆதவனால்
முகம் மலரும் தாமரையும்
முழுமதியின் வரவால்
செவ்வல்லி இதழ் சிரிக்கும்
அன்புள்ளோர்
பன்னூறு தூரமிருப்பினும்
இதயங்கள் விட்டகலார்..!
-
===========================
>இறையடியான்
நன்றி: விவேகசிந்தாமணி – உரைப்பா
கருமேகம் கண்டு
களிநடம் புரியும் மயிலும்
இருளகற்றும் ஆதவனால்
முகம் மலரும் தாமரையும்
முழுமதியின் வரவால்
செவ்வல்லி இதழ் சிரிக்கும்
அன்புள்ளோர்
பன்னூறு தூரமிருப்பினும்
இதயங்கள் விட்டகலார்..!
-
===========================
>இறையடியான்
நன்றி: விவேகசிந்தாமணி – உரைப்பா
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: அன்புள்ள இதயங்கள்..
அன்புள்ளோர்
பன்னூறு தூரமிருப்பினும்
இதயங்கள் விட்டகலார்..!
-- அப்பவேயா இப்படி ?
பன்னூறு தூரமிருப்பினும்
இதயங்கள் விட்டகலார்..!
-- அப்பவேயா இப்படி ?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அன்புள்ள இதயங்கள்..
-
பாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.
ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால்
பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார்.
இவர் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் மீது அன்பு
கொண்டு அவனைப் பற்றிய பாடல்களைப் பாடியுள்ளார்.
-
கோப்பெருஞ்சோழனின் தலைநகர் உறையூர். இம்மன்னன்
பிசிராந்தையாரை நேரில் காணாமலேயே அவருடன்
நட்புக் கொண்டவன்
-
இவ்வுலக வாழ்வைத் துறக்க விரும்பும் மன்னவர்
வடக்கிருந்து உயிர் விடுதல் அக்கால மரபு.
தன் மக்கள் மீது இருந்த மனக் கசப்பின் காரணமாக
கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்தான்.
-
நட்பின் காரணமாக, இம்மன்னனுடன் தானும் வடக்கிருந்து
உயிர் நீத்தார் பிசிராந்தையார்...
-
பன்னூறு தூரமிருப்பினும் நட்பால் இணைந்தவர்கள் இவர்கள்...
பாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.
ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால்
பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார்.
இவர் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் மீது அன்பு
கொண்டு அவனைப் பற்றிய பாடல்களைப் பாடியுள்ளார்.
-
கோப்பெருஞ்சோழனின் தலைநகர் உறையூர். இம்மன்னன்
பிசிராந்தையாரை நேரில் காணாமலேயே அவருடன்
நட்புக் கொண்டவன்
-
இவ்வுலக வாழ்வைத் துறக்க விரும்பும் மன்னவர்
வடக்கிருந்து உயிர் விடுதல் அக்கால மரபு.
தன் மக்கள் மீது இருந்த மனக் கசப்பின் காரணமாக
கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்தான்.
-
நட்பின் காரணமாக, இம்மன்னனுடன் தானும் வடக்கிருந்து
உயிர் நீத்தார் பிசிராந்தையார்...
-
பன்னூறு தூரமிருப்பினும் நட்பால் இணைந்தவர்கள் இவர்கள்...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அன்புள்ள இதயங்கள்..
அருமையான தகவல் நன்றி ஐயா!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: அன்புள்ள இதயங்கள்..
தகவலுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அன்புள்ள இதயங்கள்..
நன்றிங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» இதயங்கள் சங்கமிப்பதில்லை
» மூன்று இதயங்கள்..!
» இதயங்கள் பேசும் மொழி...!
» இதயங்கள் அறுபடாத கோபம் வேண்டும்!!
» அன்னை பூமியில் காதலரின் இதயங்கள் - 7 படங்கள்
» மூன்று இதயங்கள்..!
» இதயங்கள் பேசும் மொழி...!
» இதயங்கள் அறுபடாத கோபம் வேண்டும்!!
» அன்னை பூமியில் காதலரின் இதயங்கள் - 7 படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|