தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
அளவுக்கு மிஞ்சினால்..
+3
சரவணன்
கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அளவுக்கு மிஞ்சினால்..
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அளவுக்கு மிஞ்சினால்..
" longdesc="90" /> " longdesc="90" /> இதை பெற்றோர்கள் தான் பார்த்து கண்டிக்கணும் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: அளவுக்கு மிஞ்சினால்..
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அளவுக்கு மிஞ்சினால்..
இதுல சீட்டு பிடிக்கிறதுக்கு சண்ட வேற நடக்குமே
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: அளவுக்கு மிஞ்சினால்..
அது சொல்லவா செய்யனும்,
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: அளவுக்கு மிஞ்சினால்..
அதுயெல்லாம் நமக்குதான் படிக்கெட்டில் தொங்கி செல்லவே மாணவர்கள் விரும்புகிறார்கள்...
sridhar_1104- புதிய மொட்டு
- Posts : 43
Points : 83
Join date : 26/07/2011
Age : 42
Location : புதுச்சேரி
Re: அளவுக்கு மிஞ்சினால்..
படியில் தொங்க வேண்டாம் என்று நடத்துனர் சொன்னாலும் கேட்கவே மாட்டேன் என்கிறார்கள் படித்தொங்கிகள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அளவுக்கு மிஞ்சினால்..
எதுவுமே அளவுக்கு மிஞ்சி னால் கேடுதான்.......... :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: அளவுக்கு மிஞ்சினால்..
ஹிஹி சும்மா இருங்க பாஸ்...படில தொங்கினாதன வெளில போற புள்ளைங்கள சைட் அடிக்க முடியும் உள்ள போயி நின்னுக்கிட்டா எப்டி பாக்குறது..பின்ன ஹீரோ மாதிரி எப்டி சீன் காட்டுறது?ம. ரமேஷ் wrote:படியில் தொங்க வேண்டாம் என்று நடத்துனர் சொன்னாலும் கேட்கவே மாட்டேன் என்கிறார்கள் படித்தொங்கிகள்...
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: அளவுக்கு மிஞ்சினால்..
சரவணன் ஏன் பஸ்சில் உள்ளே புள்ளைங்க நிக்கமாட்டாங்களோ?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அளவுக்கு மிஞ்சினால்..
யூஜின் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு கேள்விய கேட்டிருக்காரு... சீக்கிரம் பதில் சொல்லுங்க சரவணன் சார்...
இது எப்புடி இருக்குது
நீ கேளேன்...
நீ கேளேன்...
நீ கேளேன்...
சரி சொல்லு மச்சி
காலேஜி உள்ள
பொண்ணுங்க இருக்கும்போது
பஸ் ஸ்டான்டுல நின்னு
சைட் அடிக்கிறமாதிரி கீது
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
இது எப்புடி இருக்குது
நீ கேளேன்...
நீ கேளேன்...
நீ கேளேன்...
சரி சொல்லு மச்சி
காலேஜி உள்ள
பொண்ணுங்க இருக்கும்போது
பஸ் ஸ்டான்டுல நின்னு
சைட் அடிக்கிறமாதிரி கீது
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அளவுக்கு மிஞ்சினால்..
தல வெளில தொங்கிட்டே ஜன்னல் வழியா அவங்கள பாக்கலாம் உள்ள போயி நின்னுக்கிட்டா அந்த பொண்ணு நம்மள பாத்துருச்சுனா நாம திரும்ப திரும்ப பாக்க முடியாது கூச்சமா இருக்கும்..இதுவே வெளிலனா அது நம்மள பாத்தாலும் ஒண்ணும் தெரியாது.அது பாக்கும் பொது ஸ்டைல் காட்டலாம் ஹிஹி அதுக்குதான் இதுன்னா பாருங்களேன்தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரவணன் ஏன் பஸ்சில் உள்ளே புள்ளைங்க நிக்கமாட்டாங்களோ?
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா உள்ள நின்னா வெளில இருக்குற புள்ளைங்க தெரியாது வெளில தொங்கினா உள்ளயும் பாக்கலாம் வெளிலயும் பாக்கலாம்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: அளவுக்கு மிஞ்சினால்..
ம. ரமேஷ் wrote:யூஜின் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு கேள்விய கேட்டிருக்காரு... சீக்கிரம் பதில் சொல்லுங்க சரவணன் சார்...
தமிழ்நாட்டுல என்னை சார் நு கூப்ட முதல் ஆளு நீங்க தான்
இது எப்புடி இருக்குது -நல்லாருக்குது-
நீ கேளேன்... -கேக்குறேன்-
நீ கேளேன்... -கேக்குறேன்-
நீ கேளேன்... -சரி ஒரு பத்தாயிரம் குடுங்க (நீங்க தானா கேளு கேளுனு சொன்னிங்க)
சரி சொல்லு மச்சி
காலேஜி உள்ள
பொண்ணுங்க இருக்கும்போது
பஸ் ஸ்டான்டுல நின்னு
சைட் அடிக்கிறமாதிரி கீது
[You must be registered and logged in to see this image.]
காலிஜில சூப்பர்ஆ இருந்தா நாங்க யென் வெளில சைட் அடிக்கிறோம்..நல்லா இல்லைனு தானா வெளில பாக்குறோம்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: அளவுக்கு மிஞ்சினால்..
சரவணன் wrote:தல வெளில தொங்கிட்டே ஜன்னல் வழியா அவங்கள பாக்கலாம் உள்ள போயி நின்னுக்கிட்டா அந்த பொண்ணு நம்மள பாத்துருச்சுனா நாம திரும்ப திரும்ப பாக்க முடியாது கூச்சமா இருக்கும்..இதுவே வெளிலனா அது நம்மள பாத்தாலும் ஒண்ணும் தெரியாது.அது பாக்கும் பொது ஸ்டைல் காட்டலாம் ஹிஹி அதுக்குதான் இதுன்னா பாருங்களேன்தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரவணன் ஏன் பஸ்சில் உள்ளே புள்ளைங்க நிக்கமாட்டாங்களோ?
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா உள்ள நின்னா வெளில இருக்குற புள்ளைங்க தெரியாது வெளில தொங்கினா உள்ளயும் பாக்கலாம் வெளிலயும் பாக்கலாம்
நீங்க பெரிய ஆளுதான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அளவுக்கு மிஞ்சினால்..
சரவணன் wrote:ம. ரமேஷ் wrote:யூஜின் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு கேள்விய கேட்டிருக்காரு... சீக்கிரம் பதில் சொல்லுங்க சரவணன் சார்...
தமிழ்நாட்டுல என்னை சார் நு கூப்ட முதல் ஆளு நீங்க தான்
இது எப்புடி இருக்குது -நல்லாருக்குது-
நீ கேளேன்... -கேக்குறேன்-
நீ கேளேன்... -கேக்குறேன்-
நீ கேளேன்... -சரி ஒரு பத்தாயிரம் குடுங்க (நீங்க தானா கேளு கேளுனு சொன்னிங்க)
சரி சொல்லு மச்சி
காலேஜி உள்ள
பொண்ணுங்க இருக்கும்போது
பஸ் ஸ்டான்டுல நின்னு
சைட் அடிக்கிறமாதிரி கீது
[You must be registered and logged in to see this image.]
காலிஜில சூப்பர்ஆ இருந்தா நாங்க யென் வெளில சைட் அடிக்கிறோம்..நல்லா இல்லைனு தானா வெளில பாக்குறோம்
சூப்பர் இல்லையென்றால் காலேசுக்கு ஏன் போறீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அளவுக்கு மிஞ்சினால்..
[quoteகுஓட்டே
இது ஒரு நல்ல கேள்வி...நா போகமாட்டேனு தான் சொன்னேன்..பிடிச்சிக்கொண்டு விட்டுட்டு வந்துட்டாங்க வீட்ல
இது ஒரு நல்ல கேள்வி...நா போகமாட்டேனு தான் சொன்னேன்..பிடிச்சிக்கொண்டு விட்டுட்டு வந்துட்டாங்க வீட்ல
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: அளவுக்கு மிஞ்சினால்..
சரவணன் wrote:[quoteகுஓட்டே
இது ஒரு நல்ல கேள்வி...நா போகமாட்டேனு தான் சொன்னேன்..பிடிச்சிக்கொண்டு விட்டுட்டு வந்துட்டாங்க வீட்ல
நீங்களா வீட்டுக்கு வரலையா? உங்களை பிடித்து தான் கொண்டு வந்தாங்களா/ [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அளவுக்கு மிஞ்சினால்..
இல்லை இல்லை...நா காலேஜிக்கு போகமாட்டேனு சொன்னேன் வீட்ல உள்ளவங்க பிடிச்சி கொண்டு போயி அங்க விட்டுட்டு வந்துட்டாங்கணு சொன்னேன்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: அளவுக்கு மிஞ்சினால்..
சரி யாரோ ஒருவர் உங்களை கொண்டு விட்டாங்க... இருக்கட்டும்.. எதுக்கு கொண்டு போய் விட்டாங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அளவுக்கு மிஞ்சினால்..
இதென்னா கேள்வி..படிக்காதான் போனேன்..என்ன செய்ய? சரஸ்வதிக்கும் எனக்கும் ரொம்ப தூரம்...அதான் பக்கத்துல இருக்க கமலாவையாச்சும் பாத்துக்கலாம் இருந்துட்டேன் [You must be registered and logged in to see this image.]
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: அளவுக்கு மிஞ்சினால்..
ஓ படிக்க விட்டா படிக்க தானே செய்யனும் அதவிட்டு கமலாவிடன் ஏன் இப்படி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அளவுக்கு மிஞ்சினால்..
நான்தான் சொன்னேனே சரஸ்வதிக்கும் எனக்கும் தூரம் நு (சரஸ்வதி தானா?கல்வி குடுக்கும் சாமி) அதான் தூரம் ஜாஸ்தியாருக்கேனு பக்கத்துல இருக்க கமலாவ பாத்தாசும் படிக்கலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள தப்பா நினைச்சிட்டீங்களே
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: அளவுக்கு மிஞ்சினால்..
ஏன் கமலாவ பார்த்து படிக்கிறீங்க வாத்தியார் சொல்லி கொடுக்கிறத படிக்க வேண்டியது தானே?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அளவுக்கு மிஞ்சினால்..
என்ன தல இப்டி சொல்லிட்டீங்க? வாத்தியார்ட்ட படிக்குறதுக்கா அம்புட்டு பணம் செலவு பண்ணி காலேஜிக்கு போறோம்.? சரோஜா டீச்சர், பரிமளா டீச்சர் இப்டியாராச்சும் சொல்லி குடுத்தா படிக்கலாம்..வாத்தியார்ணா பொண்ணுங்களுக்கு தான் ஒளுங்க சொல்லிக்குடுப்பார் எங்கள கண்டுக்கமாட்டார்..
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: அளவுக்கு மிஞ்சினால்..
சரி சரி இருங்க, நம்ம தோட்டத்தில் கலைவேந்தன் என்ற ஆசிரியர் இணைந்துள்ளார் அவர் வரட்டும் அவரிடம் கேட்ப்போம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அளவுக்கு மீறி குடிச்சிருக்காராம்...!
» உயிரையே கொடுக்கும் அளவுக்கு
» இந்த அளவுக்கு பொய்க்கணக்கு எழுதக்கூடாது
» அளவுக்கு மீறிய காம உணர்வு சரியா?
» அளவுக்கு மீறினால் அமுதமாகும் நீதி ...!
» உயிரையே கொடுக்கும் அளவுக்கு
» இந்த அளவுக்கு பொய்க்கணக்கு எழுதக்கூடாது
» அளவுக்கு மீறிய காம உணர்வு சரியா?
» அளவுக்கு மீறினால் அமுதமாகும் நீதி ...!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|