தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
அந்த ஊர் வீதி
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
செய்தாலி
6 posters
Page 1 of 1
அந்த ஊர் வீதி
[You must be registered and logged in to see this image.]
சொல்லாமல் சென்ற கதிரவன்
நீலமேகத்திற்குமுகம் சிவக்க
மெல்லிய புன்னகையிட்டு நிலவு
தன் மடியில் இருப்பவர்களுக்கு
மெல்ல கிளைகளால் விசிறியது
வீதியின் முச்சந்திலுள்ள மரம்
மரியாதை நிமித்தமாய் நின்றபடி
விடுதியில் தேனீர் அருந்துகிறார்கள்
நாற்காலியில் இடம் கிடைக்காதவர்கள்
சற்றுநேரமுன் நடந்த வீதியில்
தரையினை உற்றுப் பார்த்தபடி
வீதியில் பணத்தை தொலைத்தவன்
வீதியின் ஆரம்பப் பகுதியில்
சற்றென்று சுதாரித்து கொண்டார்கள்
இடைவெளியில் பேசிவந்த காதல்ஜோடி
வாசலில் வழியனுப்பும் உறவுகள்
திருபி பார்த்தபடி செல்கிறார்கள்
வெளியூருக்கு பயணம் புறப்பட்டவர்கள்
வழிப்போக்கர்களை வழி மறித்து
அடையாள முகவரி கேட்கிறான்
அவ்வீதிக்கு புதிதாய் வந்தொருவன்
எதிரெதிர் வீட்டு மாடிகளில்
சைகையால் பேசிக் கொண்டனர்
உலர்ந்ததுணியை எடுக்கவந்த பெண்கள்
மும்மரமாக எதைப் பற்றியோ
வாயிச் சண்டை இடுகிறார்கள
வாசலில் சில அண்டைவாசிகள்
எங்கிருந்தோ வந்த அழைப்பு
விடாது அழுதது அலைபேசி
ஆள் இல்லாத வீடு
அன்னப் பாத்திரமேந்தி
வீடுகள் தோறும் ஏறியிறங்கும்
மாலைநேர வாடிக்கைப் பிச்சிக்காரன்
வீதியில் விளையாடும் குழந்தைகள்
அரட்டை அடிக்கும் காளையர்கள்
வேடிக்கை பார்க்கும் பெருசுகள்
ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி
சொல்லாமல் சென்ற கதிரவன்
நீலமேகத்திற்குமுகம் சிவக்க
மெல்லிய புன்னகையிட்டு நிலவு
தன் மடியில் இருப்பவர்களுக்கு
மெல்ல கிளைகளால் விசிறியது
வீதியின் முச்சந்திலுள்ள மரம்
மரியாதை நிமித்தமாய் நின்றபடி
விடுதியில் தேனீர் அருந்துகிறார்கள்
நாற்காலியில் இடம் கிடைக்காதவர்கள்
சற்றுநேரமுன் நடந்த வீதியில்
தரையினை உற்றுப் பார்த்தபடி
வீதியில் பணத்தை தொலைத்தவன்
வீதியின் ஆரம்பப் பகுதியில்
சற்றென்று சுதாரித்து கொண்டார்கள்
இடைவெளியில் பேசிவந்த காதல்ஜோடி
வாசலில் வழியனுப்பும் உறவுகள்
திருபி பார்த்தபடி செல்கிறார்கள்
வெளியூருக்கு பயணம் புறப்பட்டவர்கள்
வழிப்போக்கர்களை வழி மறித்து
அடையாள முகவரி கேட்கிறான்
அவ்வீதிக்கு புதிதாய் வந்தொருவன்
எதிரெதிர் வீட்டு மாடிகளில்
சைகையால் பேசிக் கொண்டனர்
உலர்ந்ததுணியை எடுக்கவந்த பெண்கள்
மும்மரமாக எதைப் பற்றியோ
வாயிச் சண்டை இடுகிறார்கள
வாசலில் சில அண்டைவாசிகள்
எங்கிருந்தோ வந்த அழைப்பு
விடாது அழுதது அலைபேசி
ஆள் இல்லாத வீடு
அன்னப் பாத்திரமேந்தி
வீடுகள் தோறும் ஏறியிறங்கும்
மாலைநேர வாடிக்கைப் பிச்சிக்காரன்
வீதியில் விளையாடும் குழந்தைகள்
அரட்டை அடிக்கும் காளையர்கள்
வேடிக்கை பார்க்கும் பெருசுகள்
ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: அந்த ஊர் வீதி
மிகவும் அருமை உணர்வு பூர்வமான வரிகள்.. எப்படி பாராட்ட என்றே தெரியல.. கலக்குறீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அந்த ஊர் வீதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:மிகவும் அருமை உணர்வு பூர்வமான வரிகள்.. எப்படி பாராட்ட என்றே தெரியல.. கலக்குறீங்க
மிக்க நன்றி யூஜின்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: அந்த ஊர் வீதி
மனிதர்களின் அத்தனை செயல்களுக்கு வீதி ஒரு மௌன சாட்சியாக இருப்பதை உங்கள் வரிகள் மிக அருமையாக உணர்த்துகிறது செய்தாலி...
அன்பு வாழ்த்துகள் அழகிய கவிதைக்கு..
அன்பு வாழ்த்துகள் அழகிய கவிதைக்கு..
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 55
Location : குவைத்
Re: அந்த ஊர் வீதி
manjubashini wrote:மனிதர்களின் அத்தனை செயல்களுக்கு வீதி ஒரு மௌன சாட்சியாக இருப்பதை உங்கள் வரிகள் மிக அருமையாக உணர்த்துகிறது செய்தாலி...
அன்பு வாழ்த்துகள் அழகிய கவிதைக்கு..
மிக்க நன்றி தோழி
உங்களை இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: அந்த ஊர் வீதி
அழகோவியம் படைத்த அன்பருக்கு வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: அந்த ஊர் வீதி
--மிகச் சிறப்பான கவிதை. பாராட்டுக்கள்.
ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி
-- இதை கொஞ்சம் நீட்டி கவிதையை நான் முடிக்க அனுமதி கேட்டு, நீங்கள் கொடுப்பீர்கள் என்று இப்படி நிறைவு செய்கிறேன்:
அதனால்தான் சாலையே நீ
எல்லோராலும் மிதிக்கப்படுகிறாய்...
சூரியன் உன் உடலைச் சுடுகிறான்...
இருளில் ஒளியின்றித் தவிக்கிறாய்...
ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி
-- இதை கொஞ்சம் நீட்டி கவிதையை நான் முடிக்க அனுமதி கேட்டு, நீங்கள் கொடுப்பீர்கள் என்று இப்படி நிறைவு செய்கிறேன்:
அதனால்தான் சாலையே நீ
எல்லோராலும் மிதிக்கப்படுகிறாய்...
சூரியன் உன் உடலைச் சுடுகிறான்...
இருளில் ஒளியின்றித் தவிக்கிறாய்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அந்த ஊர் வீதி
ம. ரமேஷ் wrote:--மிகச் சிறப்பான கவிதை. பாராட்டுக்கள்.
ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி
-- இதை கொஞ்சம் நீட்டி கவிதையை நான் முடிக்க அனுமதி கேட்டு, நீங்கள் கொடுப்பீர்கள் என்று இப்படி நிறைவு செய்கிறேன்:
அதனால்தான் சாலையே நீ
எல்லோராலும் மிதிக்கப்படுகிறாய்...
சூரியன் உன் உடலைச் சுடுகிறான்...
இருளில் ஒளியின்றித் தவிக்கிறாய்...
ஹைக்கூ கவிஞரின் முடிவுரைக் கவிதை அருமை அருமை
மிக்க நன்றி கவிஞரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: அந்த ஊர் வீதி
மிக்க மகிழ்ச்சி.... உங்களுடையது மட்டும்தான் கவிதை. என்னுடைய வரிகள் விமரிசனமாக வைத்துக்கொள்ளலாம். நன்றி.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அந்த ஊர் வீதி
வேடிக்கை பார்க்கும் வீதிகள் விந்தையானவை
தலைமுறைகள் கடந்து தனது உறவுகளுடன் அந்த வீதியில் வசிக்கும் முகங்களை அவர்களைக் காட்டிலும் அம்மனிதர்களின் வேரிலிருந்து விழுது வரை திறந்த கண் மூடாது கண்டு நிற்கும் அவை அவர்களின் எந்த காரியங்களிலும் இடைபடாது அவ்ர்படும் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப இன்புற்றும் வாடியும் இறுதியில் அவர்களின் சடலங்களைச் சுமந்து போக பாட்டையும் அமைத்துக் கொடுப்பவை...
அவற்றிற்கும் உயிருண்டு என சாதாரணமாகச் சொல்லும் செய்தாலி... ஒரு சிறந்த கவியைத் தந்தமைக்கு மிக்க நன்றி உறவே...
தலைமுறைகள் கடந்து தனது உறவுகளுடன் அந்த வீதியில் வசிக்கும் முகங்களை அவர்களைக் காட்டிலும் அம்மனிதர்களின் வேரிலிருந்து விழுது வரை திறந்த கண் மூடாது கண்டு நிற்கும் அவை அவர்களின் எந்த காரியங்களிலும் இடைபடாது அவ்ர்படும் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப இன்புற்றும் வாடியும் இறுதியில் அவர்களின் சடலங்களைச் சுமந்து போக பாட்டையும் அமைத்துக் கொடுப்பவை...
அவற்றிற்கும் உயிருண்டு என சாதாரணமாகச் சொல்லும் செய்தாலி... ஒரு சிறந்த கவியைத் தந்தமைக்கு மிக்க நன்றி உறவே...
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: அந்த ஊர் வீதி
சிறப்பான பார்வை கவிஞருக்கும் அப்துல்லாஹ்வுக்கும் வாழ்த்துகள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அந்த ஊர் வீதி
அப்துல்லாஹ் wrote:வேடிக்கை பார்க்கும் வீதிகள் விந்தையானவை
தலைமுறைகள் கடந்து தனது உறவுகளுடன் அந்த வீதியில் வசிக்கும் முகங்களை அவர்களைக் காட்டிலும் அம்மனிதர்களின் வேரிலிருந்து விழுது வரை திறந்த கண் மூடாது கண்டு நிற்கும் அவை அவர்களின் எந்த காரியங்களிலும் இடைபடாது அவ்ர்படும் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப இன்புற்றும் வாடியும் இறுதியில் அவர்களின் சடலங்களைச் சுமந்து போக பாட்டையும் அமைத்துக் கொடுப்பவை...
அவற்றிற்கும் உயிருண்டு என சாதாரணமாகச் சொல்லும் செய்தாலி... ஒரு சிறந்த கவியைத் தந்தமைக்கு மிக்க நன்றி உறவே...
பாராட்டுக்கள் நண்பரே அப்துல்லாஹ் அருமையான புரிந்துணர்வு [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|