தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
போய் திரும்பிவிடலாம்
+7
muthuselvi
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
சிசு
தங்கை கலை
கவியருவி ம. ரமேஷ்
கலைநிலா
அ.இராஜ்திலக்
11 posters
Page 1 of 1
போய் திரும்பிவிடலாம்
புகைகள் பெருக்கும்
பேருந்து நெருக்கமற்ற
புழுதிகள் நிரம்பிய
கிரமாமமே
உன்னை
தேடிவருகிறேன்
வருடங்களுக்கு சிலமுறை
மட்டுமே
எனக்காக நீ
காத்திருக்கும்
வழக்கத்தை வாழ்க்கையாக்கி
கொண்டது
எனது சிறு கோபம்தான்
ஐப்பசி மாத
தொடக்கத்தில்
எந்த பறவை கூடுகட்டி
குஞ்சு பொரிக்கும்
என்பதையும் மறந்தவன்
சூர முட்புதர்களுக்கு
அருகில்
எனது புத்தாடையை
சிக்க வைத்து கொள்ள போகிறேன்.
நறுளியினை பிய்த்து
மூங்கில் படல்களால்
மாங்கன்றுகளுக்கு வேலியமைத்தவன்
பட்டுப்போன
அதன் இடத்தை தொட்டு
பார்க்க போகிறனே ?
கிணறு தூர்ந்து போன
குழியில்
கரிசாலை பூக்கள்
உதிக்கும் வெண்மை சிரிப்பிற்கு
ஈடாக
எப்படி சிரிக்க போகிறேன் ?
உறவுகளினை சொல்லி
அன்பினை நிரப்பிகொண்டிருக்கும்
சொந்த கிராமத்தில்
ஒவ்வொரு வீட்டிற்கும்
நான் நாலமாக இருக்கிறேன்
என்று சொன்னால் கூட
ஒரு வாரம் பத்தாதே
படித்ததற்காக பிரிந்தவன்
பணத்திற்காக பாடுபட்டவன்
அனுபவத்தின் தலைமுறைக்கு
அர்த்தம் என்ன சொல்லுவது ?
விளைச்சளில்லாத வயல்களாக
இருந்தனவா ?
நான் தின்று வளர்ந்த
சோற்றின் செரிமானம்
கேள்வி கேட்க போவதில்லை
விவசாயத்தை மதிக்க
தெரியாதவனென்று
அறுவடை களங்கள்
அறிவுரை சொல்ல போவதில்லை?
மௌனமாய் என்ன சொல்ல
போகிறேன் அங்கு .
பேருந்து நெருக்கமற்ற
புழுதிகள் நிரம்பிய
கிரமாமமே
உன்னை
தேடிவருகிறேன்
வருடங்களுக்கு சிலமுறை
மட்டுமே
எனக்காக நீ
காத்திருக்கும்
வழக்கத்தை வாழ்க்கையாக்கி
கொண்டது
எனது சிறு கோபம்தான்
ஐப்பசி மாத
தொடக்கத்தில்
எந்த பறவை கூடுகட்டி
குஞ்சு பொரிக்கும்
என்பதையும் மறந்தவன்
சூர முட்புதர்களுக்கு
அருகில்
எனது புத்தாடையை
சிக்க வைத்து கொள்ள போகிறேன்.
நறுளியினை பிய்த்து
மூங்கில் படல்களால்
மாங்கன்றுகளுக்கு வேலியமைத்தவன்
பட்டுப்போன
அதன் இடத்தை தொட்டு
பார்க்க போகிறனே ?
கிணறு தூர்ந்து போன
குழியில்
கரிசாலை பூக்கள்
உதிக்கும் வெண்மை சிரிப்பிற்கு
ஈடாக
எப்படி சிரிக்க போகிறேன் ?
உறவுகளினை சொல்லி
அன்பினை நிரப்பிகொண்டிருக்கும்
சொந்த கிராமத்தில்
ஒவ்வொரு வீட்டிற்கும்
நான் நாலமாக இருக்கிறேன்
என்று சொன்னால் கூட
ஒரு வாரம் பத்தாதே
படித்ததற்காக பிரிந்தவன்
பணத்திற்காக பாடுபட்டவன்
அனுபவத்தின் தலைமுறைக்கு
அர்த்தம் என்ன சொல்லுவது ?
விளைச்சளில்லாத வயல்களாக
இருந்தனவா ?
நான் தின்று வளர்ந்த
சோற்றின் செரிமானம்
கேள்வி கேட்க போவதில்லை
விவசாயத்தை மதிக்க
தெரியாதவனென்று
அறுவடை களங்கள்
அறிவுரை சொல்ல போவதில்லை?
மௌனமாய் என்ன சொல்ல
போகிறேன் அங்கு .
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 39
Re: போய் திரும்பிவிடலாம்
மண்வாசனை ,தொடரட்டும் , :héhé: :héhé:
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: போய் திரும்பிவிடலாம்
உறவுகளினை சொல்லி
அன்பினை நிரப்பிகொண்டிருக்கும்
சொந்த கிராமத்தில்
ஒவ்வொரு வீட்டிற்கும்
நான் நாலமாக இருக்கிறேன்
என்று சொன்னால் கூட
ஒரு வாரம் பத்தாதே
- உண்மைதான் அ.இராஜ்திலக்
நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்...
சூர முட்புதர்களுக்கு
அருகில்
எனது புத்தாடையை
சிக்க வைத்து கொள்ள போகிறேன்.
- அட என்னுடைய நிலையை அப்படியே பதிவு செய்துள்ளீர்கள்
சூர (முட்புதரில் நுழைந்து) பழம் சாப்பிடும் பழக்கம் தங்களுக்கு இப்போதும் இருக்கிறதா?
அப்படியே சொத்தை கௌக்காய் உஞ்சில் பழம் இப்படிப் பல பழங்களை சாப்பிட்ட பழக்கம் தங்களுக்கு இப்போதும் இருக்கிறதா?
எனக்கு இருக்கிறது
அன்பினை நிரப்பிகொண்டிருக்கும்
சொந்த கிராமத்தில்
ஒவ்வொரு வீட்டிற்கும்
நான் நாலமாக இருக்கிறேன்
என்று சொன்னால் கூட
ஒரு வாரம் பத்தாதே
- உண்மைதான் அ.இராஜ்திலக்
நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்...
சூர முட்புதர்களுக்கு
அருகில்
எனது புத்தாடையை
சிக்க வைத்து கொள்ள போகிறேன்.
- அட என்னுடைய நிலையை அப்படியே பதிவு செய்துள்ளீர்கள்
சூர (முட்புதரில் நுழைந்து) பழம் சாப்பிடும் பழக்கம் தங்களுக்கு இப்போதும் இருக்கிறதா?
அப்படியே சொத்தை கௌக்காய் உஞ்சில் பழம் இப்படிப் பல பழங்களை சாப்பிட்ட பழக்கம் தங்களுக்கு இப்போதும் இருக்கிறதா?
எனக்கு இருக்கிறது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: போய் திரும்பிவிடலாம்
:héhé: :héhé: :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: போய் திரும்பிவிடலாம்
//ஐப்பசி மாத தொடக்கத்தில்
எந்த பறவை கூடுகட்டி குஞ்சு பொரிக்கும்
என்பதையும் மறந்தவன்
சூர முட்புதர்களுக்கு அருகில்
எனது புத்தாடையை சிக்க வைத்து கொள்ள போகிறேன்.//
Classic...
கேள்விக்குறிகள் ஒவ்வொன்றும் குத்தீட்டியாய் இருக்கிறது.
//அனுபவத்தின் தலைமுறைக்கு
அர்த்தம் என்ன சொல்லுவது ?//
நெருஞ்சிமுள்....
போய் திரும்பிவிடலாம் - மனசாட்சியை அடகு வைத்துவிட்டு...
அருமையான பதிவு ராஜ்திலக்.
எந்த பறவை கூடுகட்டி குஞ்சு பொரிக்கும்
என்பதையும் மறந்தவன்
சூர முட்புதர்களுக்கு அருகில்
எனது புத்தாடையை சிக்க வைத்து கொள்ள போகிறேன்.//
Classic...
கேள்விக்குறிகள் ஒவ்வொன்றும் குத்தீட்டியாய் இருக்கிறது.
//அனுபவத்தின் தலைமுறைக்கு
அர்த்தம் என்ன சொல்லுவது ?//
நெருஞ்சிமுள்....
போய் திரும்பிவிடலாம் - மனசாட்சியை அடகு வைத்துவிட்டு...
அருமையான பதிவு ராஜ்திலக்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: போய் திரும்பிவிடலாம்
அருமையான படைப்பு பகிர்வுக்கு நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: போய் திரும்பிவிடலாம்
ம் சூர பழம் , கார பழம் ,கொழுஞ்சி , கலா , நாவல் , சப்பாத்தி பழம் ,ஆறுமுக கள்ளி போன்ற பழங்களையும் தங்கையுடனும் தம்பியுடனும் சோம்பேறியா கடன்வாங்கி சாப்பிட்ட அனுபவம் உண்டு. இன்னொரு கவிதையில் அந்த அநுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். நன்றி அனைத்து பின்னோட்டம் தந்த அன்பு உள்ளங்களுக்கும்.
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 39
Re: போய் திரும்பிவிடலாம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: போய் திரும்பிவிடலாம்
அருமயான உண்மை வரிகள்....
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: போய் திரும்பிவிடலாம்
அருமையான படைப்பு ராஜ்! பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: போய் திரும்பிவிடலாம்
தங்களது பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.இவையாவும் எனது உண்மை அனுபவம்.
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 39
வணக்கம்
வணக்கம் நண்பரே,
அருமையான படைப்பு !!! பாராட்டுக்கள்... [You must be registered and logged in to see this image.] ....... இழந்து போனதை மீண்டும் தங்கள் கவிதை நினைவுப்படுதியது நண்பரே...... மிகவும் அருமையான கவிதை...... வாழ்வின் பல கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்ல முடிவதில்லை..
"படித்ததற்காக பிரிந்தவன்
பணத்திற்காக பாடுபட்டவன்
அனுபவத்தின் தலைமுறைக்கு
அர்த்தம் என்ன சொல்லுவது ? [You must be registered and logged in to see this image.]
அருமையான படைப்பு !!! பாராட்டுக்கள்... [You must be registered and logged in to see this image.] ....... இழந்து போனதை மீண்டும் தங்கள் கவிதை நினைவுப்படுதியது நண்பரே...... மிகவும் அருமையான கவிதை...... வாழ்வின் பல கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்ல முடிவதில்லை..
"படித்ததற்காக பிரிந்தவன்
பணத்திற்காக பாடுபட்டவன்
அனுபவத்தின் தலைமுறைக்கு
அர்த்தம் என்ன சொல்லுவது ? [You must be registered and logged in to see this image.]
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: போய் திரும்பிவிடலாம்
தங்களது பின்னூடத்திற்கு மிக்க மகிழ்ச்சி
இது எனது அநுபவம்தான் . அதை கூறவதும் வருத்தம் கலந்த மகிழ்ச்சியே!
இது எனது அநுபவம்தான் . அதை கூறவதும் வருத்தம் கலந்த மகிழ்ச்சியே!
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 39
Re: போய் திரும்பிவிடலாம்
கிரமாமமே என்பதை கிராமமே என திருத்துக...
-
நான் நாலமாக இருக்கிறேன் என்பது நலமாக என
இருக்க வேண்டும்..
-
கவிதை நல்லா இருக்கு...
-
நான் நாலமாக இருக்கிறேன் என்பது நலமாக என
இருக்க வேண்டும்..
-
கவிதை நல்லா இருக்கு...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: போய் திரும்பிவிடலாம்
திருத்தம் செய்துள்ளேன் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: போய் திரும்பிவிடலாம்
தெள்ளு தமிழில் சொல்லும் கவிதைக்கு உரியவனாகவே விருப்பம். இதில்
கவனக்குறைவால் எழும்பிழைகளை சுட்டிக்காட்டி திருத்தியமைக்கு நன்றி
கவனக்குறைவால் எழும்பிழைகளை சுட்டிக்காட்டி திருத்தியமைக்கு நன்றி
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 39
Similar topics
» கீழே போய் உட்கார்ந்திருக்கே?
» ஊர் போய் சேரணும்
» எங்கே போய் ஒளிய
» காணாமலே போய் விட்டாய்
» சித்தம் கலங்கிப் போய் .
» ஊர் போய் சேரணும்
» எங்கே போய் ஒளிய
» காணாமலே போய் விட்டாய்
» சித்தம் கலங்கிப் போய் .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|