தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்!

+3
தங்கை கலை
கவியருவி ம. ரமேஷ்
thaliranna
7 posters

Go down

தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்! Empty தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்!

Post by thaliranna Fri Nov 18, 2011 6:55 pm

தோல்விக்கு காரணம்!

[You must be registered and logged in to see this link.]




அங்கத புரி என்ற நாட்டில் அம்ச வாகனன்
என்ற பலசாலி ஒருவன் வாழ்ந்து வந்தான். மிகப்பெரிய மல்யுத்த வீரன் அவன்.
பலநாடுகளுக்கும் சென்று பல பலசாலி வீரர்களை வென்று சாதனை படைத்தவன். பல்வேறு
நாடுகளில் திறமைசாலிகளான வீரர்களை தோற்கடித்து மல்யுத்த திலகம் என்ற பட்டப் பெயரை
பெற்றவன் அம்ச வாகனன்.



சில நாடுகளில் அவன் போட்டிக்கு வருகிறான் என்றாலே மல்யுத்த வீரர்கள் பின்
வாங்கி விடுவார்கள்.சிலர் எதற்கு வீண் வம்பு என்று தாங்களாகவே முன் வந்து தோல்வியை
ஒப்புக் கொண்டு போட்டியில் இருந்து விலகி விடுவார்கள். இவ்வாறு அம்ச வாகனன் புகழ்
எங்கும் பரவி இருந்தது.


அளவுக்கு அதிகமான புகழ்ச்சி அம்சவாகணனைஅகம்பாவம்
கொள்ள வைத்தது. தனக்கு இணையான வீரன் யாரும் இவ்வுலகில் இல்லை என்று மண்டைக் கர்வம்
அவனை பிடித்துக் கொண்டது.தன்னை வெல்ல யாருமில்லை என்று அகந்தையுடன் திரிந்தான்.
தினமும் செய்யும் பயிற்சிகளை விட்டொழித்தான். சுகபோகமாக வாழ ஆரம்பித்தான். இனி
எவனும் தன்னோடு மோத மாட்டான் என்று ஆணவத்துடன் வாழ்ந்தான் அம்ச வாகனன்.



அச்சமயத்தில் அங்கத புரி அரசன் ஒரு மல்யுத்தபோட்டியை நடத்த விரும்பினான்.
போட்டியை அறிவித்து நாட்டின் சிறந்த மல்யுத்த வீரனான அம்சவாகனனோடு மோதி வெற்றி
பெறுவோருக்கு ஏராளமான பரிசுகளை தருவதாக அறிவிப்பு செய்தான்.



போட்டி என்றதும் ஆவலோடு வந்த பலரும் அம்ச வாகனன் பெயரைக் கேட்டதும்
ஓடிவிட்டனர். அம்ச வாகனனோடு மோதலா? வேண்டாமடா சாமி! நம் உயிர் தப்ப வேண்டுமானால்
மோதாமல் இருப்பதே நல்லது! பணமா உயிரா என்றால் உயிர்தானே பிரதானம் அம்ச வாகனனோடு
மோதி உயிர் இழப்பதை விட மோதாமல் இருக்கலாம் என்று பலரும் கழன்று கொண்டனர்.



அம்ச வாகனனுக்கு பெருமிதமாக இருந்தது. அரசே என்னுடன் போட்டியிடக்
கூடியவர்கள் யாரும் இவ்வுலகில் இல்லை! வேண்டுமானால் மற்றவர்களை ஒருவரோடு ஒருவர்
மோதவிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு தங்கள் கையால் பரிசு கொடுத்து மகிழுங்கள் என்று
எகத்தாளமாக கூறினான் அம்ச வாகனன்.



மன்னனுக்கு அவமானமாக போய்விட்டது. இவனோடு போட்டியிட யாரும் தயார் இல்லையா?
என்று கேட்டான். அப்போது ஓர் விவசாயி அரசே நான் இவனோடு போட்டியிடத் தயார் என்று
முன் வந்தான்.



அம்ச வாகனனுக்கு அதிர்ச்சியாக இருந்தது! இருந்தாலும் சமாளித்துக் கொண்டு
டேய் உயிர் மேல் ஆசையிருந்தால் ஓடிவிடு! என்று அறை கூவல் விடுத்தான். அந்த
விவசாயியும் என் உயிர் மீது உனக்கேன் இவ்வளவு அக்கறை? தைரியமிருந்தால் வந்து
சண்டையிடு என்று பதில் அறைகூவல் விடுத்தான்.


விவசாயியின் அறை கூவல் அம்சவாகனனுக்கு
அதிர்ச்சியாக இருந்தது தன்னை எதிர்க்க யாரும் இல்லை போட்டியிடாமலே வென்று விடலாம்
என நினைத்த அவனுக்குப் பெரும் ஏமாற்றமாகிப் போனது. விவசாயி அழகப்பனுடன் மோத தயார்
ஆனான்.



அழகப்பன் விவசாயி என்றாலும் உழைத்து உரமேறிய உடல் கட்டு பெற்றிருந்தான்.
அவனது உடல் கட்டை பார்த்த அம்ச வாகனன் பயத்தில் நம்பிக்கை இழந்தான். அவனது பயமே
அழகப்பனுக்கு உதவியது.போட்டியின் முதல் சுற்றிலேயே பலத்த அடி வாங்கிய அம்சவாகனன்
தோற்றுப் போனான்.



அம்சவாகனன் தோல்வி அரசனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அழகப்பா நீ எப்படி
பலசாலியான அம்ச வாகனனை தோற்கடித்தாய் என்று வினவினார்.



அரசே அம்ச வாகனன் பலசாலிதான்! ஆனால் அகந்தை அவனை அழித்துவிட்டது. தன்னை
வெல்ல யாருமில்லை என்ற அகந்தையில் பயிற்சிகளை செய்யாமல் சுகபோகத்தில் ஈடுபட்டான்.
நான் அறைகூவல் விட்டதும் நம்பிக்கை இழந்தான். பதட்டத்தில் தவறு செய்ய ஆரம்பித்தான்
அதுவே அவனை வீழ்த்திவிட்டது என்றான் அழகப்பன்.



ஆம்! பயிற்சியே பலம் இதை இன்று நான் உணர்ந்தேன்! இனி தவறாது பயிற்சி
செய்வேன் என்றான் அகந்தை விட்டொழித்த அம்ச வாகனன்!.



அழகப்பனுக்கு பரிசுகள் கொடுத்து கவுரவித்தார் அரசர்.
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்! Empty Re: தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Nov 18, 2011 7:20 pm

:héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்! Empty Re: தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்!

Post by thaliranna Fri Nov 18, 2011 9:42 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்! Empty Re: தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்!

Post by தங்கை கலை Fri Nov 18, 2011 9:46 pm

நன்றிங்க தளிர் அண்ணா :héhé: :héhé: :héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்! Empty Re: தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்!

Post by கவிக்காதலன் Fri Nov 18, 2011 11:23 pm

:héhé: :héhé:
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்! Empty Re: தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்!

Post by ஃபாயிஜாகாதர் Sat Nov 19, 2011 12:59 am

:héhé: :héhé:
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 40
Location : chennai

Back to top Go down

தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்! Empty Re: தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 19, 2011 11:12 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்! Empty Re: தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்!

Post by thaliranna Sat Nov 19, 2011 9:41 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்! Empty Re: தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்!

Post by nanjilmano Sat Nov 19, 2011 10:30 pm

அகந்தை வாழ்க்கையை சீரழித்து விடும் இல்லையா...
avatar
nanjilmano
மல்லிகை
மல்லிகை

Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 49
Location : பஹ்ரைன்

Back to top Go down

தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்! Empty Re: தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum