தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

+3
கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
eraeravi
7 posters

Go down

போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Tue Dec 06, 2011 10:09 am

போராளி


இயக்கம் சமுத்திரக்கனி. தயாரிப்பு ,நடிப்பு இயக்குனர் சசிக்குமார்




திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி




போராளி என்ற பெயரை பார்த்ததும் போராளிகள் கதையாக இருக்கும் என்று எதிர்
பார்த்து சென்றேன் .ஆனால் இது மன நோயாளிகள் மீது அன்பு செலுத்துங்கள் என்று
உணர்த்தும் கதை .வசனம் தன்னம்பிக்கை விதைப்பதாக உள்ளது .காட்சியில் பல
இடங்களில் நகைச்சுவை உள்ளது .முதல் பாதி நகைச்சுவை.இரண்டாம் பாதி அடி தடி
,சமுத்திரக்கனி சசிக்குமார் வெற்றிக் கூட்டணி படம் என்றாலே ஓடுவதும்
,விரட்டுவதும் இல்லாமல் இருக்காது என்று மீண்டும் நிருபித்துள்ளனர். ஆபாசம்
இல்லாமல் படத்தை இயக்கிய சமுத்திரக்கனிக்கும், தயாரித்த
சசிக்குமாருக்கும் பாராட்டுக்கள் .பின்னணி இசை சிறப்பாக உள்ளது .




மன நலம் நன்றாக இருப்பவர்களையும் சிலர் திட்டமிட்டு பைத்தியம் என்று
,வேண்டும் என்றே பட்டம் கட்டி வாழ்க்கையை சிதைப்பதை சித்தரித்து உள்ளனர்.
அதிகம் கேள்வி கேட்கும் சிறந்த அறிவுத்திறனையும் பைத்தியமாக இந்த
உலகம் பார்க்கின்றது என்பதை படம் உணர்த்துகின்றது . சசிக்குமார் நடிப்பை
பாராட்டலாம் .பாத்திரத்தில் நடித்த அனைவருமே நன்றாக நடித்து உள்ளனர் .கஞ்சா
கருப்புக்கு நண்பர்களால் அவதிப்படும் வழக்கமான பாத்திரம்தான். முனைவர் கு
.ஞானசம்பந்தன் வீட்டை வாடகைக்கு விட்டுள்ள வீட்டுக் காரராக வந்து வீட்டுக்
காரியிடம் முடிவு நான்தான் எடுப்பேன் என்று அடிக்கடி சொல்லி நகைச்சவைத
தருகின்றார் .




சுவாதி நன்றாக நடித்து உள்ளார் .மெல்லிய காதல் உணர்வை நன்கு வெளிப்
படுத்துகின்றார் .சசிக்குமார் நண்பராக வரும் நடிகர் மிகச் சிறப்பாக
நடித்து உள்ளார் .


சதையை நம்பாமல் கதையை நம்பி படம் எடுத்ததற்குப் பாராட்டலாம் .மசாலா
இயக்குனர்கள் இது போன்றப் படங்களைப் பார்த்து திருந்த வேண்டும் . அடிக்கடி
திருக்குறள் மூலம் செய்
தி சொல்வது சிறப்பு .வேலை கிடைக்க வில்லை இன்று
முடங்கி விடாமல் கிடைக்கும் பெட்ரோல் பங்க வேலை பார்த்துக் கொண்டே பகுதி
நேரமாக ,விளம்பரம் செய்து செல் மூலம் தொடர்பு கொள்ளச் செய்து வேண்டிய
பொருள்களை வாங்கிக் கொடுத்து சம்பாதிக்கும், உழைக்கும் கருத்தை
வலியுறுத்துவது சிறப்பு .மூளையே மூலதனம் என்ற வசனம் நன்று .உழைப்பை உணர்த்துகின்றனர் .


முயன்றால் முடியாதது எதுவுமில்லை .என்று உணர்த்துகின்றனர் .



அப்பா இரண்டாவது
மனைவியின் பேச்சை கேட்டு பைத்தியமாகி காணாமல் போன முதல் மனைவியின் மகனைப்
படிக்க வைக்காமல் சாணி அள்ள வைத்து கொடுமைப் படுத்தி, பைத்திய முத்திரைக்
குத்தி விடும் கேள்விப் பட்டப் பழைய கதை என்றாலும் ,இரக்கம் வரும் படி,
உயிரோட்டமாகப் படமாக்கிய இயக்குனரைப் பாராட்டலாம் .



சுவாதி சிலோன் பரோட்டா வாங்கிவரச் சொன்னதும் .நமக்கு சிலோனே பிடிக்காது
சிலோன் பரோட்டா வாங்கிச் சொல்றா என்ற வசனத்தை, சிலோன் அரசைப் பிடிக்காது
என்று சொல்லி இருக்கலாம்.இலங்கையில் நமது தொப்பிள்கொடி உறவுகள் சிங்கள அரசு படுகொலை செய்ததுபோககொஞ்சம்
எஞ்சி உள்ளனர். அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு இலங்கை நமக்குப் பிடிக்க
வேண்டும் .அவர்களின் விடுதலைக்கு நாமும் உதவிட வேண்டும் .இலங்கை அரசின்
கத்தரிக்கு இந்த வசனம் இரையாகி இருக்கும் அதன் காரணமாகவே இலங்கையில்
வெளியிட மாட்டேன் .என்று பணத்தை விட உரிமையை பெரிதாக மதித்து குரல் கொடுத்த
தயாரிப்பாளர் இயக்குனர் சசிக்குமாருக்குப் பாராட்டுக்கள் .




கொலை வெறி என்ற ஒரே ஒரு தமிழ்ச் சொல்லை மட்டும் பயன் படுத்திவிட்டு
ஆங்கிலச் சொற்களைப் போட்டு தமிங்கிலமாக்கி, தமிழ்க் கொலை புரிந்து தமிழ்ப்
பாடல் என்று சொல்லி தமிழ்ப் படத்தில் வைத்து பெரிய சாதனைப் பாடல் என்று
சொல்லிக் கொள்ளும் .அவலம் தரும் படியான பாடல்கள் இந்தப் படத்தில் இல்லை
அதற்காக இசை அமைப்பாளருக்கு நன்றி .





இந்தப் படம் பார்த்து விட்டு வரும் போது தெருவில் கண்ணில் படும் மன
நோயாளிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வை மனிதநேயத்தை விதைத்து
வெற்றிப் பெறுகின்றார் இயக்குனர் சமுத்திரக்கனி .




ஆடு மேய்க்கும் பெண்ணை வீரம் மிக்கப் பெண்ணாகக் காட்டியது சிறப்பு .அவரும் மிக நன்றாக நடித்து உள்ளார் .


அப்பா அம்மா எப்பொதும் சண்டைப் போட்டுக் கொண்டே இருந்தால் குழந்தை மனம் நோகும் என்பதையும் உணர்த்தி உள்ளனர் .


மன நோயாளிகள் ஓவ்வருவருக்கும் பின்னே இருக்கும் சோகத்தை சதியை
உணர்த்துகின்றது திரைப்படம் .படித்தவர்களை விட படிக்காதவர்களே உதவும்
உள்ளத்துடன் மனித நேயத்துடன் வாழ்கிறார்கள் என்பதை படம் உணர்த்துகின்றது
.திரைப்படம் சமுதாயத்தை நெறிப் படுத்தும் விதமாக மனித நேயம் விதைக்கும்
விதமாக வர வேண்டும் .என்ற நமது ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக படம் உள்ளது
.சண்டை
க் காட்சி வன்முறை மட்டும் தவிர்த்து இருக்கலாம்.



இது போன்ற படங்கள் வெற்றி
ப்பெற்றால்தான் மசாலா இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் திருந்துவார்கள் .
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 06, 2011 4:08 pm

சியர்ஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Tue Dec 06, 2011 4:53 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by கலைநிலா Tue Dec 06, 2011 4:56 pm

நானும் படம் பார்த்தேன் .பார்க்கும் படி இருக்கு
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தங்கை கலை Tue Dec 06, 2011 5:25 pm

கலைநிலா wrote:நானும் படம் பார்த்தேன் .பார்க்கும் படி இருக்கு
கலைநிலா அண்ணா சொன்னா சரி யத் தான் இருக்கும் ,.,,

நன்றிங்க ரவி அண்ணா பகிர்வுக்கு :héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by thaliranna Thu Dec 08, 2011 3:49 pm

சசிகுமார் - சமுத்திரக்கனி மீண்டும் ஒரு நல்ல படம் தந்தமைக்கு வாழ்த்துக்கள்! தொடரட்டும் இவர்களது பணி! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by கவிக்காதலன் Sat Dec 10, 2011 3:46 am

:héhé: :héhé:
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Dec 10, 2011 9:55 am

சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum