தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
உன்னை மறப்பதற்கு என் இதயத்தில் வலுமை இல்லை...
+2
நிலாமதி
pakee
6 posters
Page 1 of 1
உன்னை மறப்பதற்கு என் இதயத்தில் வலுமை இல்லை...
என்னை விட்டு நீங்கிய என் சுவாசமே ..
உன்னை விட்டு நான் நீங்க வில்லை..
உன்னைவிட்டு நான் நீங்கினால் ..
என்னை விட்டு நீங்கிவிடும் எந்தன் உயிர்
தென்றலுக்கு தெரியும்
வாசனை மீது மலர் கொண்ட நேசம்
கடல் நுரைக்கு தெரியும்
கடல் மீது அலை கொண்ட நேசம்
முகிலுக்கு தெரியும்
மேகம் மீது வானவில் கொண்ட நேசம்
என் கவிதைக்கு தெரியும்
நான் உன் மீது கொண்ட நேசம் - அனால்
உனக்கு மட்டும் என் நேசம் புரியாமல் போனதேன்
என் விழியன் பார்வையில் கலந்தவள் நீ
என் இதயத்தின் துடிப்பில் உறைந்தவள் நீ
என் உடலின் உயிரோடு சேர்ந்தவள் நீ
என் நாடி நரம்புகளில் உணர்ச்சியாய் வந்தவள் நீ
என் சுவாசமாக என்னுள் நுளைபவள் நீ
என் பாதங்கள் செல்லும் பாதையாய் தொடர்பவள் நீ
என் நிழலாக என்னோடு வருபவள் நீ
என் கனவுகளில் காட்சியாக தோன்றுபவள் நீ
என் காலையின் சூரிய உதயமாக உதிப்பவள் நீ
என் உடல் வாழும் உலகமாக சுழல்பவள் நீ
என் வாழ்வில் நீ இல்லாமல் காதலியே நான் இங்கு ஏது
காதலோடு நான் கரை சேரவில்லை
காதலி அவளுடன் சேரவும் இல்லை
காதல் நினைவுகளை நான் பிரிந்ததும் இல்லை
காதல் நினைவின் உறவோடு நான் வாழ்வதும் உண்மை
என்னைவிட்டு சென்றுவிட்டாய் பெண்ணே நீ
என் நெஞ்சை விட்டு செல்லவில்லை காதல்
காதல் என் நெஞ்சை விட்டு செல்லும் நாள்
நான் உன்னை விட்டு செல்லும் நாள் இல்லை
நான் இந்த மண்ணை விட்டு செல்லும் நாள்
பெண்ணே நான் இந்த மண்ணை விட்டு செல்லும் நாள்
உன் இதயத்துக்கு புரியவில்லை
உன் விழிகளில் மலரவில்லை
உன் நினைவுகளுக்கு தெரியவில்லை
உன் உணர்வுகளுக்கு விளக்கவில்லை
உன் நிழல்கள் கூட அறியவில்லை
உன்மேல் இருக்கும் என் காதலை
வானில் இருப்பது வான்மதி
என் இதயத்தில் இருப்பது காதலி
வானைவிட்டு வான்மதி மறைவதில்லை ...
என் இதயத்தை விட்டு காதலி நீ மறைவதும் இல்லை..
வானம் இருக்கும் வரை அந்த வான்மதி வாழ்ந்திடும்
என் காதலி நீ இருக்கும் வரைதான் இந்த இதயமும் வாழ்ந்திடும்
காலம் எத்தனையோ கடந்தாலும்
காதல் தந்த காயம் ஆறுவதில்லை
காயத்தோடு நான் கண்ணீர் வடித்தாலும்
என் காதல் மாறுவதும் இல்லை
நீ என்னை காதல் செய்த வேளை
என் அருகில் நீ இருந்தாய்
நீ பிரிந்து போன பின்பு
என் இதயத்தில் நினைவாக வாழ்கிறாய்
உன்னை மறப்பதற்கு
என் இதயத்தில் வலுமை இல்லை
உன்னை நினைத்து வாழ
என் இதயம் மறுப்பதுமில்லை...
[You must be registered and logged in to see this image.]
உன்னை விட்டு நான் நீங்க வில்லை..
உன்னைவிட்டு நான் நீங்கினால் ..
என்னை விட்டு நீங்கிவிடும் எந்தன் உயிர்
தென்றலுக்கு தெரியும்
வாசனை மீது மலர் கொண்ட நேசம்
கடல் நுரைக்கு தெரியும்
கடல் மீது அலை கொண்ட நேசம்
முகிலுக்கு தெரியும்
மேகம் மீது வானவில் கொண்ட நேசம்
என் கவிதைக்கு தெரியும்
நான் உன் மீது கொண்ட நேசம் - அனால்
உனக்கு மட்டும் என் நேசம் புரியாமல் போனதேன்
என் விழியன் பார்வையில் கலந்தவள் நீ
என் இதயத்தின் துடிப்பில் உறைந்தவள் நீ
என் உடலின் உயிரோடு சேர்ந்தவள் நீ
என் நாடி நரம்புகளில் உணர்ச்சியாய் வந்தவள் நீ
என் சுவாசமாக என்னுள் நுளைபவள் நீ
என் பாதங்கள் செல்லும் பாதையாய் தொடர்பவள் நீ
என் நிழலாக என்னோடு வருபவள் நீ
என் கனவுகளில் காட்சியாக தோன்றுபவள் நீ
என் காலையின் சூரிய உதயமாக உதிப்பவள் நீ
என் உடல் வாழும் உலகமாக சுழல்பவள் நீ
என் வாழ்வில் நீ இல்லாமல் காதலியே நான் இங்கு ஏது
காதலோடு நான் கரை சேரவில்லை
காதலி அவளுடன் சேரவும் இல்லை
காதல் நினைவுகளை நான் பிரிந்ததும் இல்லை
காதல் நினைவின் உறவோடு நான் வாழ்வதும் உண்மை
என்னைவிட்டு சென்றுவிட்டாய் பெண்ணே நீ
என் நெஞ்சை விட்டு செல்லவில்லை காதல்
காதல் என் நெஞ்சை விட்டு செல்லும் நாள்
நான் உன்னை விட்டு செல்லும் நாள் இல்லை
நான் இந்த மண்ணை விட்டு செல்லும் நாள்
பெண்ணே நான் இந்த மண்ணை விட்டு செல்லும் நாள்
உன் இதயத்துக்கு புரியவில்லை
உன் விழிகளில் மலரவில்லை
உன் நினைவுகளுக்கு தெரியவில்லை
உன் உணர்வுகளுக்கு விளக்கவில்லை
உன் நிழல்கள் கூட அறியவில்லை
உன்மேல் இருக்கும் என் காதலை
வானில் இருப்பது வான்மதி
என் இதயத்தில் இருப்பது காதலி
வானைவிட்டு வான்மதி மறைவதில்லை ...
என் இதயத்தை விட்டு காதலி நீ மறைவதும் இல்லை..
வானம் இருக்கும் வரை அந்த வான்மதி வாழ்ந்திடும்
என் காதலி நீ இருக்கும் வரைதான் இந்த இதயமும் வாழ்ந்திடும்
காலம் எத்தனையோ கடந்தாலும்
காதல் தந்த காயம் ஆறுவதில்லை
காயத்தோடு நான் கண்ணீர் வடித்தாலும்
என் காதல் மாறுவதும் இல்லை
நீ என்னை காதல் செய்த வேளை
என் அருகில் நீ இருந்தாய்
நீ பிரிந்து போன பின்பு
என் இதயத்தில் நினைவாக வாழ்கிறாய்
உன்னை மறப்பதற்கு
என் இதயத்தில் வலுமை இல்லை
உன்னை நினைத்து வாழ
என் இதயம் மறுப்பதுமில்லை...
[You must be registered and logged in to see this image.]
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: உன்னை மறப்பதற்கு என் இதயத்தில் வலுமை இல்லை...
காலம் எத்தனையோ கடந்தாலும்
காதல் தந்த காயம் ஆறுவதில்லை
காயத்தோடு நான் கண்ணீர் வடித்தாலும்
என் காதல் மாறுவதும் இல்லை
நீ என்னை காதல் செய்த வேளை
என் அருகில் நீ இருந்தாய்
நீ பிரிந்து போன பின்பு
என் இதயத்தில் நினைவாக வாழ்கிறாய்.......
....உண்மைக் காதல் அழிவதில்லை
காதல் தந்த காயம் ஆறுவதில்லை
காயத்தோடு நான் கண்ணீர் வடித்தாலும்
என் காதல் மாறுவதும் இல்லை
நீ என்னை காதல் செய்த வேளை
என் அருகில் நீ இருந்தாய்
நீ பிரிந்து போன பின்பு
என் இதயத்தில் நினைவாக வாழ்கிறாய்.......
....உண்மைக் காதல் அழிவதில்லை
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: உன்னை மறப்பதற்கு என் இதயத்தில் வலுமை இல்லை...
மிகவும் நன்றி அக்கா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: உன்னை மறப்பதற்கு என் இதயத்தில் வலுமை இல்லை...
கற்பனையும் உண்மையின் வலியும் கவிதைக்கு சிறப்பு செய்கின்றன...
பாராட்டுகள்
பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: உன்னை மறப்பதற்கு என் இதயத்தில் வலுமை இல்லை...
மிகவும் நன்றி அண்ணா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: உன்னை மறப்பதற்கு என் இதயத்தில் வலுமை இல்லை...
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: உன்னை மறப்பதற்கு என் இதயத்தில் வலுமை இல்லை...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: உன்னை மறப்பதற்கு என் இதயத்தில் வலுமை இல்லை...
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: உன்னை மறப்பதற்கு என் இதயத்தில் வலுமை இல்லை...
thaliranna wrote:[You must be registered and logged in to see this image.]
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Similar topics
» உன் இதயத்தில் என் பாதச்சுவடு பதியவே இல்லை...
» என் இதயத்தில் //...
» இதயத்தில் நீ...
» 'சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதை': ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறக்க முடியாத பேட்டி
» இதயத்தில் கண்ணிருப்பது ...
» என் இதயத்தில் //...
» இதயத்தில் நீ...
» 'சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதை': ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறக்க முடியாத பேட்டி
» இதயத்தில் கண்ணிருப்பது ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|