தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்by அ.இராமநாதன் Yesterday at 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Yesterday at 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
கதைகளும்...கால்களும்...!
4 posters
Page 1 of 1
கதைகளும்...கால்களும்...!
வாழ்க்கைப் புத்தகங்களுக்குள்ளே
அரிப்பு
கரையான்களும்,
எறும்புகளும்
கரப்பத்தான் பூச்சிகளும்!
பாட்டி சொல்லுவா
வாழ்க்கை என்பது
ஓர் புத்தகமென்று!
கவனமாக படியென்று!!
பக்குவமாய் பேனுமென்று!!
படிக்கத் தொடங்கையில்
பல்லாயிரம் வினாக்கள்
விடை கூற முடியாதொன்று?
ஒரே யோசனை
பகல் இரவாகவும்
இரவு...பகலாகவும்
பாட்டி சொன்னா
கவலைப்படாதே!
வாழ்க்கையை ,
காண நாள் வேண்டுமென்று....
நினைவுகள் மட்டும்
என்னை
நிழலாய் தொடர்கையில்
அன்பு....
பாசம்.........
அரவணைப்பு........
எல்லாம்
மனதுடனும்......
பெண்மையின் மௌனங்களுடனும்
மலரும் விடியலாய்
நகரும் இரவுகளாய்..........
என் வாழ்க்கைப் பயணம்!
அப்பத்தா சொன்னா
கலி காலம் இப்படித்தானாம்!
மலத்தைக் கண்டால் மிதிப்பான்
நீரைக் கண்டால் கழுவுவான் என்று!
கற்பும் மானமும் இழந்தனர்
வாழ்வுக் கிடங்கில்
சிசுக்களை
அறிமுகம் செய்தனர்
பெயர்களை சூட்டி!
ஏச்சுக்களும் பேச்சுக்களும்
கதைகளும்...கால்களும்...!
வீடு தொடக்கம்
வீதி வரை!
இப்போதெல்லாம் - நாங்கள்
வாழ்வதுமில்லை - வாழப்
போவதுமில்லை..!
அரிப்பு
கரையான்களும்,
எறும்புகளும்
கரப்பத்தான் பூச்சிகளும்!
பாட்டி சொல்லுவா
வாழ்க்கை என்பது
ஓர் புத்தகமென்று!
கவனமாக படியென்று!!
பக்குவமாய் பேனுமென்று!!
படிக்கத் தொடங்கையில்
பல்லாயிரம் வினாக்கள்
விடை கூற முடியாதொன்று?
ஒரே யோசனை
பகல் இரவாகவும்
இரவு...பகலாகவும்
பாட்டி சொன்னா
கவலைப்படாதே!
வாழ்க்கையை ,
காண நாள் வேண்டுமென்று....
நினைவுகள் மட்டும்
என்னை
நிழலாய் தொடர்கையில்
அன்பு....
பாசம்.........
அரவணைப்பு........
எல்லாம்
மனதுடனும்......
பெண்மையின் மௌனங்களுடனும்
மலரும் விடியலாய்
நகரும் இரவுகளாய்..........
என் வாழ்க்கைப் பயணம்!
அப்பத்தா சொன்னா
கலி காலம் இப்படித்தானாம்!
மலத்தைக் கண்டால் மிதிப்பான்
நீரைக் கண்டால் கழுவுவான் என்று!
கற்பும் மானமும் இழந்தனர்
வாழ்வுக் கிடங்கில்
சிசுக்களை
அறிமுகம் செய்தனர்
பெயர்களை சூட்டி!
ஏச்சுக்களும் பேச்சுக்களும்
கதைகளும்...கால்களும்...!
வீடு தொடக்கம்
வீதி வரை!
இப்போதெல்லாம் - நாங்கள்
வாழ்வதுமில்லை - வாழப்
போவதுமில்லை..!
கலைமகள் ஹிதாய ரிஸ்வி- புதிய மொட்டு
- Posts : 11
Points : 33
Join date : 22/12/2011
Age : 60
Location : srilanka
Re: கதைகளும்...கால்களும்...!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கதைகளும்...கால்களும்...!
சூப்பர்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: கதைகளும்...கால்களும்...!
கரையான்கலும்
எறும்புகலும் என்பது, கரையான்களும், எறும்புகளும்
என திருத்துக...
-மலத்தைக் கண்டாள் மிதிப்பான் ..கண்டால் என திருத்துக..-
--
[You must be registered and logged in to see this image.]
-
எறும்புகலும் என்பது, கரையான்களும், எறும்புகளும்
என திருத்துக...
-மலத்தைக் கண்டாள் மிதிப்பான் ..கண்டால் என திருத்துக..-
--
[You must be registered and logged in to see this image.]
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
Re: கதைகளும்...கால்களும்...!
திருத்தம் செய்துள்ளேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|