தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
என் தங்கை இசைப்பிரியா
+7
நெல்லை அன்பன்
பார்த்திபன்
pakee
தங்கை கலை
தமிழ்1981
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவினா
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என் தங்கை இசைப்பிரியா
[You must be registered and logged in to see this link.]
கண்ணுக்கு எதிரிலேயே
கற்பழித்துக் கொல்லப்பட்ட
அன்புத் தங்கை இசைப்பிரியாவிற்கு
ஒரு கையாலாகாத அண்ணனின்
கண்ணீர் அஞ்சலி.
என்ன அழகடி
உன் தமிழும்
தைரியமும்!
சின்னஞ்சிறு இதழ் விரித்து
சிங்கார உச்சரிப்பில்
செய்திகள் வாசிப்பாயே!
இப்போது நீயுமொரு
செய்தியாகிப் போவாய் என்று
கனவிலேனும் யோசித்தாயா?
இப்போதுதான் பூத்த
பனித்துளிகூட விலகாத
ஒரு காலைரோஜாவின்
அழகைக் கொண்டவளே!
எப்படியடி சிக்கிக் கொண்டாய்
திமிர் பிடித்த சிங்களனின்
திணவெடுத்த கரங்களுக்குள்?
ஆடையின்றி
பிணமாக
ஒரு சிங்கள காட்டுக்குள்
நீ
படுத்திருந்த காட்சி...!
நீ
துடிதுடிக்க
கொல்லப்பட்ட போதும்,
உன் துணிமணிகள்
அவிழ்க்கப்பட்ட போதும்,
தொலைக்காட்சிப் பெட்டியிலே
உன் தொலைதூர ஓலங்கள்
ஒலித்த போதும்
சத்தியமாய் அழுதேனடி
அழுது புலம்புவதைத் தவிர
இந்த அண்ணனால்
ஆவதென்ன தோழி?
ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில்
தொகுப்பாளராய் பணியாற்றி
தன் வாழ்க்கை
தொகுக்கப்படும் முன்பே
ஒரு சிங்கள காட்டுக்குள்
சிதைந்து போய் கிடக்கும்படி
தவறு என்ன செய்தாயடி?
தட்டி கேட்க துப்பு இல்லா
அண்ணனுக்கு தங்கச்சியாய்
தரம் கெட்ட தேசத்திலே
போராடும் தமிழச்சியாய்
பிறந்து வந்ததைத் தவிர
தவறு என்ன செய்தாயடி-வேறு
தவறு என்ன செய்தாயடி?
கண்ணுக்கு எதிரிலேயே
கற்பழித்துக் கொல்லப்பட்ட
அன்புத் தங்கை இசைப்பிரியாவிற்கு
ஒரு கையாலாகாத அண்ணனின்
கண்ணீர் அஞ்சலி.
என்ன அழகடி
உன் தமிழும்
தைரியமும்!
சின்னஞ்சிறு இதழ் விரித்து
சிங்கார உச்சரிப்பில்
செய்திகள் வாசிப்பாயே!
இப்போது நீயுமொரு
செய்தியாகிப் போவாய் என்று
கனவிலேனும் யோசித்தாயா?
இப்போதுதான் பூத்த
பனித்துளிகூட விலகாத
ஒரு காலைரோஜாவின்
அழகைக் கொண்டவளே!
எப்படியடி சிக்கிக் கொண்டாய்
திமிர் பிடித்த சிங்களனின்
திணவெடுத்த கரங்களுக்குள்?
ஆடையின்றி
பிணமாக
ஒரு சிங்கள காட்டுக்குள்
நீ
படுத்திருந்த காட்சி...!
நீ
துடிதுடிக்க
கொல்லப்பட்ட போதும்,
உன் துணிமணிகள்
அவிழ்க்கப்பட்ட போதும்,
தொலைக்காட்சிப் பெட்டியிலே
உன் தொலைதூர ஓலங்கள்
ஒலித்த போதும்
சத்தியமாய் அழுதேனடி
அழுது புலம்புவதைத் தவிர
இந்த அண்ணனால்
ஆவதென்ன தோழி?
ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில்
தொகுப்பாளராய் பணியாற்றி
தன் வாழ்க்கை
தொகுக்கப்படும் முன்பே
ஒரு சிங்கள காட்டுக்குள்
சிதைந்து போய் கிடக்கும்படி
தவறு என்ன செய்தாயடி?
தட்டி கேட்க துப்பு இல்லா
அண்ணனுக்கு தங்கச்சியாய்
தரம் கெட்ட தேசத்திலே
போராடும் தமிழச்சியாய்
பிறந்து வந்ததைத் தவிர
தவறு என்ன செய்தாயடி-வேறு
தவறு என்ன செய்தாயடி?
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: என் தங்கை இசைப்பிரியா
[You must be registered and logged in to see this image.]
மனதை கனக்கசெய்துவிட்டது வரிகள் [You must be registered and logged in to see this image.]
மனதை கனக்கசெய்துவிட்டது வரிகள் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: என் தங்கை இசைப்பிரியா
இசைபிரியா நடித்த வேலி குறும்படம் உங்கள் பார்வைக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
மனதை கனக்கசெய்துவிட்டது வரிகள் [You must be registered and logged in to see this image.]
நன்றி நன்றி நன்றி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: என் தங்கை இசைப்பிரியா
உண்மையில் மனதை கனக்கசெய்துவிட்டது வரிகள் ஒவ்வொன்றும்.....
" தட்டி கேட்க துப்பு இல்லா
அண்ணனுக்கு தங்கச்சியாய்
தரம் கெட்ட தேசத்திலே
போராடும் தமிழச்சியாய்
பிறந்து வந்ததைத் தவிர
தவறு என்ன செய்தாயடி-வேறு
தவறு என்ன செய்தாயடி?"
" தட்டி கேட்க துப்பு இல்லா
அண்ணனுக்கு தங்கச்சியாய்
தரம் கெட்ட தேசத்திலே
போராடும் தமிழச்சியாய்
பிறந்து வந்ததைத் தவிர
தவறு என்ன செய்தாயடி-வேறு
தவறு என்ன செய்தாயடி?"
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: என் தங்கை இசைப்பிரியா
தமிழ்1981 wrote:உண்மையில் மனதை கனக்கசெய்துவிட்டது வரிகள் ஒவ்வொன்றும்.....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: என் தங்கை இசைப்பிரியா
மனதை கனக்கசெய்துவிட்டது வரிகள்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
தோழி
pakee wrote:மனதை கனக்கசெய்துவிட்டது வரிகள் [You must be registered and logged in to see this image.]
உங்கள் வாழ்த்தும் என் நெஞ்சை நிறைத்துவிட்டது.
நன்றி தோழி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
தோழி
தமிழ்1981 wrote:உண்மையில் மனதை கனக்கசெய்துவிட்டது வரிகள் ஒவ்வொன்றும்.....
" தட்டி கேட்க துப்பு இல்லா
அண்ணனுக்கு தங்கச்சியாய்
தரம் கெட்ட தேசத்திலே
போராடும் தமிழச்சியாய்
பிறந்து வந்ததைத் தவிர
தவறு என்ன செய்தாயடி-வேறு
தவறு என்ன செய்தாயடி?"
அவை வெறும் வரிகள் அல்ல தோழி.
உண்மையில் நெஞ்சுருகி எழுதியதுதான் அது.
ஒரு ஆண்மகனாய் இருந்தும் என் சகோதரிகளைப் பாதுகாக்க முடியவில்லையே என்று ஏங்கி எழுதிய வரிகள்தான் அவை.
வாழ்த்துக்கு நன்றி தோழி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
தோழி
தங்கை கலை wrote:தமிழ்1981 wrote:உண்மையில் மனதை கனக்கசெய்துவிட்டது வரிகள் ஒவ்வொன்றும்.....
உங்கள் வாழ்த்திற்கு நன்றி தோழி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: என் தங்கை இசைப்பிரியா
உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்க வேண்டும்
புலிகள் செய்த தவறுக்கு அவரை சார்ந்த மக்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள்.
புலிகள் செய்த தவறுக்கு அவரை சார்ந்த மக்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள்.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai
Re: என் தங்கை இசைப்பிரியா
நெல்லை அன்பன் wrote:உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்க வேண்டும்
புலிகள் செய்த தவறுக்கு அவரை சார்ந்த மக்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள்.
அன்பு நண்பர் நெல்லை அன்பனுக்கு.
நீங்கள் சொல்ல வருவது எனக்கு தெளிவாக புரியவில்லை.
"புலிகள் செய்த தவறுக்கு" என்பதற்கு பதிலாக "சிங்களன் செய்த தவறுக்கு"
என்றிருந்தால் பொருள் சரியாக வருவதாகத் தோன்றுகிறது.
ஆம்
இப்போது சொல்லுங்கள் உப்பைத்தின்றவன்
தண்ணீர் குடிக்க வேண்டுமென்று.
நிச்சயம் தண்ணீர் குடிப்பான்.
குடிக்கவைப்போம்.
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: என் தங்கை இசைப்பிரியா
சுந்தரபாண்டி wrote:நெல்லை அன்பன் wrote:உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்க வேண்டும்
புலிகள் செய்த தவறுக்கு அவரை சார்ந்த மக்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள்.
அன்பு நண்பர் நெல்லை அன்பனுக்கு.
நீங்கள் சொல்ல வருவது எனக்கு தெளிவாக புரியவில்லை.
"புலிகள் செய்த தவறுக்கு" என்பதற்கு பதிலாக "சிங்களன் செய்த தவறுக்கு"
என்றிருந்தால் பொருள் சரியாக வருவதாகத் தோன்றுகிறது.
ஆம்
இப்போது சொல்லுங்கள் உப்பைத்தின்றவன்
தண்ணீர் குடிக்க வேண்டுமென்று.
நிச்சயம் தண்ணீர் குடிப்பான்.
குடிக்கவைப்போம்.
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: என் தங்கை இசைப்பிரியா
இல்லை இல்லை நான் சரியாகத்தான் சொன்னேன். புலிகள் செய்தது அனைத்தும் சரி என்று சொல்கிறீர்களா? நிச்சயமாக கிடையாது. அவர்கள் நிறைய தவறுகள் செய்துள்ளனர்
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai
Re: என் தங்கை இசைப்பிரியா
.............சுந்தரபாண்டி wrote:நெல்லை அன்பன் wrote:உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்க வேண்டும்
புலிகள் செய்த தவறுக்கு அவரை சார்ந்த மக்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள்.
அன்பு நண்பர் நெல்லை அன்பனுக்கு.
நீங்கள் சொல்ல வருவது எனக்கு தெளிவாக புரியவில்லை.
"புலிகள் செய்த தவறுக்கு" என்பதற்கு பதிலாக "சிங்களன் செய்த தவறுக்கு"
என்றிருந்தால் பொருள் சரியாக வருவதாகத் தோன்றுகிறது. ஆம்
இப்போது சொல்லுங்கள் உப்பைத்தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று.
நிச்சயம் தண்ணீர் குடிப்பான்.குடிக்கவைப்போம்.
.....சுந்தர பாண்டிக்கு என் மன்மார்ந்த் பாராட்டுக்கள்
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: என் தங்கை இசைப்பிரியா
நெல்லை அன்பன் wrote:இல்லை இல்லை நான் சரியாகத்தான் சொன்னேன். புலிகள் செய்தது அனைத்தும் சரி என்று சொல்கிறீர்களா? நிச்சயமாக கிடையாது. அவர்கள் நிறைய தவறுகள் செய்துள்ளனர்
இல்லை நண்பரே
நீங்கள் சொல்வது சரியல்ல.
நீங்கள் சொல்வது சரி என்றால் என் தங்கை இசைப்பிரியாவுக்காக நீங்கள் ஒரு சொட்டு கண்ணீர் கூட வடித்திருக்க கூடாது.
ஏனென்றால் அவளும் புலிகளில் ஒருத்திதான்.
சிங்களன் உலகில் எங்குமே நடக்காத அளவிற்கு போர்க் குற்றம் செய்தான்.
அதுதான் தவறு.
அது மட்டும்தான் தவறு.
அதை விட்டுவிட்டு புலிகளின் மீதான தேவையற்ற குற்றச்சாட்டை நான் எதிர்க்கிறேன்.
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: என் தங்கை இசைப்பிரியா
நான் கண்ணீரெல்லாம் வடிக்க வில்லை.
நீங்கள் எதிர்த்தால் அது சரியாகி விடுமா? எத்தனை பேரை அவர்கள் கொண்ட்ரூ குவித்தார்கள். நமது பிரதமரை கொன்றார்கள். அவர்களுக்கு கட்டுபடவில்லை என்று ஒரு பள்ளிவாசலில் இருந்த முஸ்லிம்கள் நூறுக்கு மேற்பட்டவர்களை கொன்று குவித்தார்கள். இதெல்லாம் சரியா?
நீங்கள் எதிர்த்தால் அது சரியாகி விடுமா? எத்தனை பேரை அவர்கள் கொண்ட்ரூ குவித்தார்கள். நமது பிரதமரை கொன்றார்கள். அவர்களுக்கு கட்டுபடவில்லை என்று ஒரு பள்ளிவாசலில் இருந்த முஸ்லிம்கள் நூறுக்கு மேற்பட்டவர்களை கொன்று குவித்தார்கள். இதெல்லாம் சரியா?
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai
Re: என் தங்கை இசைப்பிரியா
நெல்லை அன்பன் wrote:நான் கண்ணீரெல்லாம் வடிக்க வில்லை.
நீங்கள் எதிர்த்தால் அது சரியாகி விடுமா? எத்தனை பேரை அவர்கள் கொண்ட்ரூ குவித்தார்கள். நமது பிரதமரை கொன்றார்கள். அவர்களுக்கு கட்டுபடவில்லை என்று ஒரு பள்ளிவாசலில் இருந்த முஸ்லிம்கள் நூறுக்கு மேற்பட்டவர்களை கொன்று குவித்தார்கள். இதெல்லாம் சரியா?
நண்பரே
கொன்றார்கள் , கொன்றார்கள் என்று பட்டியல் போடுகிறீர்களே
"கொல்லப்பட்டவர்கள்" எத்தனை பேரைக் கொன்றார்கள் என நான் பட்டியல் போடட்டுமா?
இலங்கையில் புலிகள் நடத்தியது ஒரு விடுதலைப் போராட்டம்.
அவ்வளவுதான்.
இந்திய விடுதலை போராட்டத்திலே பகத்சிங் எத்தனைப் பேரைக்
கொன்றிருக்கிறான் தெரியுமா?
வீரவாஞ்சி யாரையும் கொல்லவில்லையா
குதிராம்போஸ் யாரையும் கொல்லவில்லையா?
சர்தார் உத்தம்சிங் யாரையும் கொல்லவில்லையா?
இவைகளை மட்டும் எப்படி உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறது?
அதை ஒரு விடுதலைப் போராக பாருங்கள்.
அப்போதுதான் அதன் வீரியமும் தெரியும்.
அதன் நியாயமும் புரியும்.
ஒரு போரிலே சர்வதேச போர் நியதிகளை
இரண்டுபேரும் கடைப்பிடிக்க வேண்டும்.
அதை சிங்களன் மீறினான் என்பதே
அவன் மீதான குற்றம்.
ஒரு நாள் எம் தமிழினம் எழும்.
அப்போது சிங்களத்தலைகள் தரையெல்லாம் விழும்.
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: என் தங்கை இசைப்பிரியா
கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு சகோதரரே.
(தமிழ் நாட்டிலயே நமக்கு கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்கல, இதுல அடுதவங்களை பற்றி கவலை வேறு)
(தமிழ் நாட்டிலயே நமக்கு கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்கல, இதுல அடுதவங்களை பற்றி கவலை வேறு)
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai
Re: என் தங்கை இசைப்பிரியா
நெல்லை அன்பன் wrote:கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு சகோதரரே.
(தமிழ் நாட்டிலயே நமக்கு கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்கல, இதுல அடுதவங்களை பற்றி கவலை வேறு)
ஒரு காலத்தில் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்துவிடும் என் நினைத்ததும் ஒரு கனவுதான்.
இன்று நனவாகவில்லையா?
தமிழ் சமுதாயம் என்பது ஒரு சர்வதேச சமுதாயம்.
என் கனவுகள் இந்தியாவிற்குள்ளும் இருக்கும்.
இலங்கையிலும் இருக்கும்.
"இதில் அடுத்தவங்களை பற்றி கவலை வேறு"
என்று சொல்கிறீர்களே ?
இலங்கைத் தமிழர்களை அடுத்தவங்க என்று சிந்திக்கும் இந்த சிந்தனையால்தான் சிங்களன் நம்மை வென்றான்.
நான் ஒரு சொட்டு கண்ணீர்கூட வடிக்கவில்லை என்றீர்களே?
அதனால்தான் நாம் தோற்றோம்.
மீண்டும் சொல்கிறேன் எங்கள் கனவுகள் ஒரு நாள் நனவாகும்.
இந்துமாக் கடலெல்லாம் சிங்களன் பிணமாகும்.
நீங்களும் மாறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: என் தங்கை இசைப்பிரியா
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: என் தங்கை இசைப்பிரியா
அரசியல் விவாதங்கள் செய்வதை விட தமிழராகிய நாம் ஒற்றுமையை நிலைநாட்டனும் எந்த நாட்டவராய் நாம் இருப்பினும் நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வு நிச்சயம் எமக்குள் இருந்தால் தமிழினம் தலைநமிரும்... ஒற்றுமை தமிழினத்துள் இருந்தால் உலகிலயோ தமிழனைபோல் திறமை சாலி நிச்சயம் இருக்க மாட்டன்.. தமிழனுக்குள் ஒற்றுமையின்மையை மற்றவன் தனக்கு சாதமாக்கி வெற்றி காண்கின்றான் ... முதலில் நாம் அனைவரும் தமிழர் என்ற ஒற்றுமையை வளர்ப்போம்.....
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
Re: என் தங்கை இசைப்பிரியா
தோழி பிரஷா wrote:அரசியல் விவாதங்கள் செய்வதை விட தமிழராகிய நாம் ஒற்றுமையை நிலைநாட்டனும் எந்த நாட்டவராய் நாம் இருப்பினும் நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வு நிச்சயம் எமக்குள் இருந்தால் தமிழினம் தலைநமிரும்... ஒற்றுமை தமிழினத்துள் இருந்தால் உலகிலயோ தமிழனைபோல் திறமை சாலி நிச்சயம் இருக்க மாட்டன்.. தமிழனுக்குள் ஒற்றுமையின்மையை மற்றவன் தனக்கு சாதமாக்கி வெற்றி காண்கின்றான் ... முதலில் நாம் அனைவரும் தமிழர் என்ற ஒற்றுமையை வளர்ப்போம்.....
அரசியல் விவாதம் வேண்டாமென்று சொல்லிவிட்டு நீங்களும் கடைசியில் அரசியலையே பேசி இருக்கிறீர்கள் தோழி.
ஆனாலும் தமிழன் ஒன்றுபட வேண்டும் என்று நீங்கள் கூறியுள்ளது எல்லோரும் ஏற்கக்கூடிய ஒன்றே தோழி.
அதைத்தான் நானும் இவ்வளவு நேரமும் சொல்லி வருகிறேன் தோழி.
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் தோழி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: என் தங்கை இசைப்பிரியா
சுந்தரபாண்டி wrote:நெல்லை அன்பன் wrote:நான் கண்ணீரெல்லாம் வடிக்க வில்லை.
நீங்கள் எதிர்த்தால் அது சரியாகி விடுமா? எத்தனை பேரை அவர்கள் கொண்ட்ரூ குவித்தார்கள். நமது பிரதமரை கொன்றார்கள். அவர்களுக்கு கட்டுபடவில்லை என்று ஒரு பள்ளிவாசலில் இருந்த முஸ்லிம்கள் நூறுக்கு மேற்பட்டவர்களை கொன்று குவித்தார்கள். இதெல்லாம் சரியா?
நண்பரே
கொன்றார்கள் , கொன்றார்கள் என்று பட்டியல் போடுகிறீர்களே
"கொல்லப்பட்டவர்கள்" எத்தனை பேரைக் கொன்றார்கள் என நான் பட்டியல் போடட்டுமா?
இலங்கையில் புலிகள் நடத்தியது ஒரு விடுதலைப் போராட்டம்.
அவ்வளவுதான்.
இந்திய விடுதலை போராட்டத்திலே பகத்சிங் எத்தனைப் பேரைக்
கொன்றிருக்கிறான் தெரியுமா?
வீரவாஞ்சி யாரையும் கொல்லவில்லையா
குதிராம்போஸ் யாரையும் கொல்லவில்லையா?
சர்தார் உத்தம்சிங் யாரையும் கொல்லவில்லையா?
இவைகளை மட்டும் எப்படி உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறது?
அதை ஒரு விடுதலைப் போராக பாருங்கள்.
அப்போதுதான் அதன் வீரியமும் தெரியும்.
அதன் நியாயமும் புரியும்.
ஒரு போரிலே சர்வதேச போர் நியதிகளை
இரண்டுபேரும் கடைப்பிடிக்க வேண்டும்.
அதை சிங்களன் மீறினான் என்பதே
அவன் மீதான குற்றம்.
ஒரு நாள் எம் தமிழினம் எழும்.
அப்போது சிங்களத்தலைகள் தரையெல்லாம் விழும்.
முற்றிலும் ஆமோதிக்கிறேன்.
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அக்கா வீட்டுக்குத் தங்கை போவாள்.. ஆனால், தங்கை வீட்டுக்கு அக்கா வரமுடியாது!- விடுகதை
» தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...
» தங்கை...
» தங்கை!
» தங்கை கலை
» தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...
» தங்கை...
» தங்கை!
» தங்கை கலை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|