தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
இந்தக் காதல் எது வரை?
+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
ஹிஷாலீ
7 posters
Page 1 of 1
இந்தக் காதல் எது வரை?
சின்னஞ் சிறு இதயத்தில் - நீ
சிரித்து வந்த காதலனே
வண்ண வண்ணக் கனவிலே - நீ
வாழ்ந்து வந்த கணவனே
உன்னை பொத்திவைத்த மனதிலே - நீ
என்னை போர்த்த வந்த மன்னனே
கட்டி வைத்த குடும்பத்தில் - நாம்
காலமெல்லாம் சேர்ந்து வாழவே
அழகு பிள்ளை பெற்றோமே - நாம்
அன்னை தந்தையாக மாறுவோமே
பேரன் பேத்தி கண்டுமே - காதல்
பேரும் புகழும் கிட்டவே
வயது வந்த போதிலும் - நல்
வாழ்க்கை வாழ்ந்து மகிழ்கிறோமே
நூறு வயது தாண்டியும் - நம்
நூறு தலைமுறை செழிக்கவே
காட்சி தந்து கடவுளாய் - உன்
கண்களிலே காண்கிறேன்
ஆசி தந்த மச்சானே - என்னை
ஆளவந்த அத்தானே நல் வாழ்வரசி
போலவே நான் வாழ்ந்து வீழவேண்டும்
சிரித்து வந்த காதலனே
வண்ண வண்ணக் கனவிலே - நீ
வாழ்ந்து வந்த கணவனே
உன்னை பொத்திவைத்த மனதிலே - நீ
என்னை போர்த்த வந்த மன்னனே
கட்டி வைத்த குடும்பத்தில் - நாம்
காலமெல்லாம் சேர்ந்து வாழவே
அழகு பிள்ளை பெற்றோமே - நாம்
அன்னை தந்தையாக மாறுவோமே
பேரன் பேத்தி கண்டுமே - காதல்
பேரும் புகழும் கிட்டவே
வயது வந்த போதிலும் - நல்
வாழ்க்கை வாழ்ந்து மகிழ்கிறோமே
நூறு வயது தாண்டியும் - நம்
நூறு தலைமுறை செழிக்கவே
காட்சி தந்து கடவுளாய் - உன்
கண்களிலே காண்கிறேன்
ஆசி தந்த மச்சானே - என்னை
ஆளவந்த அத்தானே நல் வாழ்வரசி
போலவே நான் வாழ்ந்து வீழவேண்டும்
Last edited by ஹிஷாலீ on Fri Jan 20, 2012 11:16 am; edited 2 times in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இந்தக் காதல் எது வரை?
காதலுக்கான ஆசை ஏக்கம் பெண்மைக்கான லட்சியம் குடும்பத்தின் பெருமை இத்தனையும் கவிதையில் சிறந்து நிற்கிறது...
ஹிஷாலீ
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: இந்தக் காதல் எது வரை?
கவியருவி ம. ரமேஷ் wrote:காதலுக்கான ஆசை ஏக்கம் பெண்மைக்கான லட்சியம் குடும்பத்தின் பெருமை இத்தனையும் கவிதையில் சிறந்து நிற்கிறது...
[You must be registered and logged in to see this image.] ஹிஷாலீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: இந்தக் காதல் எது வரை?
கவிதை அருமை
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: இந்தக் காதல் எது வரை?
கவிதை சூப்பர் பாராட்டுக்கள்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: இந்தக் காதல் எது வரை?
பேரும் புகலும் கிட்டவே என்பது புகழும் என இருக்க
வேண்டும்
-
ஆழவந்த அத்தானே நல் வாவரசி -
ஆளவந்த அத்தானே நல் வாழ்வரசி...என திருத்தலாம்...
-
[You must be registered and logged in to see this image.]
கவிதை நல்லா இருக்கு..
வேண்டும்
-
ஆழவந்த அத்தானே நல் வாவரசி -
ஆளவந்த அத்தானே நல் வாழ்வரசி...என திருத்தலாம்...
-
[You must be registered and logged in to see this image.]
கவிதை நல்லா இருக்கு..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: இந்தக் காதல் எது வரை?
கவியருவி ம. ரமேஷ் wrote:காதலுக்கான ஆசை ஏக்கம் பெண்மைக்கான லட்சியம் குடும்பத்தின் பெருமை இத்தனையும் கவிதையில் சிறந்து நிற்கிறது...
ஹிஷாலீ
மிக்க நன்றி நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இந்தக் காதல் எது வரை?
நிலாமதி wrote:கவிதை அருமை
நன்றி நிலாமதி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இந்தக் காதல் எது வரை?
அ.இராமநாதன் wrote:பேரும் புகலும் கிட்டவே என்பது புகழும் என இருக்க
வேண்டும்
-
ஆழவந்த அத்தானே நல் வாவரசி -
ஆளவந்த அத்தானே நல் வாழ்வரசி...என திருத்தலாம்...
-
[You must be registered and logged in to see this image.]
கவிதை நல்லா இருக்கு..
மிக்க நன்றி ஐயா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இந்தக் காதல் எது வரை?
ஆசி தந்த மச்சானே
ஆளவந்த அத்தானே....
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்,
மிக நன்று..[You must be registered and logged in to see this image.]
ஆளவந்த அத்தானே....
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்,
மிக நன்று..[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Similar topics
» இந்தக் காதல் எது வரை?
» இந்தக் காதல்..(கவிதை) சுதா ஆனந்த்
» ஏன் இந்தக் கொலைவெறி?
» கவனத்தை ஈர்த்திழுத்த இந்தக் கவிதைகள்..
» என்று முடியும் இந்தக் கொடுமை
» இந்தக் காதல்..(கவிதை) சுதா ஆனந்த்
» ஏன் இந்தக் கொலைவெறி?
» கவனத்தை ஈர்த்திழுத்த இந்தக் கவிதைகள்..
» என்று முடியும் இந்தக் கொடுமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|