தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி

2 posters

Go down

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி Empty சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி

Post by eraeravi Wed Jun 23, 2010 2:32 pm

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி


நூல் ஆசிரியர்:செமினி மார்கரெட் செல்லத்துரை
நூலின் பெயரைப் படித்தவுடன் புகழ்பெற்ற திரைப்படப் பாடல் நம் நினைவிற்கு வருவது உண்மை.நூலிற்கான அட்டைப்பட ஓவியம் மட்டுமல்ல,நூலின் உள்ளே உள்ள ஒவ்வொரு படங்களும் நூலாசிரியர்,கவிஞர்,எழுத்தாளர்,ஓவியர் செமினி மார்கரெட் செல்லத்துரை அவர்களின் கைவண்ணத்தில் உருவான உன்னதப் படைப்பு.

தமிழ் அழியாமல் இன்றும் கால மாற்றத்தை தாங்கி இணையத்தளங்களிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றது என்றால் அதற்கு முதற்க் காரணம் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தான்.அதற்கு அடுத்தபடியாக தமிழழுக்கு தொண்டு செய்து வருபவர்கள் சிங்கப்பூர்,மலேசிய தமிழர்கள்.அந்த வகையில் நூல் ஆசிரியர் தமிழுக்குத் தொண்டு செய்யும் விதமான தனது ஆற்றலை,திறமையை பல்வேறு வடிவங்களில் கவிதை,துணுக்கு, சிறுகதை,கட்டுரை என பல்சுவை விருந்தாக படைத்து உள்ளார்.

பாரதி கண்ட புதமைப் பெண்ணாக வலம் வருகின்றார். ஆண்களை விட பெண்கள் ஆற்றல் மிக்கவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்நூல் அமைந்து உள்ளது.இந்தப் பெண்ணின் வெற்றிக்கு அவரது கணவர் செல்லத்துரை துணை நிற்பது கூடுதல் சிறப்பு.மற்ற ஆண்களும் தன் துணைவியின் ஆற்றல் உலகறிய உதவிடும் உள்ளம் பெற வேண்டும்.புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வைர வரிகளோடு நூல் தொடங்குகின்றது.

"நகைச்சுவை உணர்வு மட்டும் எனக்கு இல்லை என்றால்,நான் என்றைக்கோ தற்கொலை செய்து இறந்திருப்பேன்"என்றார் காந்தியடிகள்.அந்தக் கருத்தை வலியுறுத்தும் வைர வரிகள் இதோ!

"சிரிக்கத் தெரிந்தால் போதும் துயர் நெருங்காது நம்மை ஒரு போதும்".ஓவியம் அற்புதமாக உள்ளது.கேலிச் சித்திரங்கள் சிரி;ப்போடு சிந்திக்கவும் வைக்கின்றன.கவிதைகள் இனிமையாக உள்ளது.சிறுகதைகள் சிந்தையை செதுக்குகின்றன.கட்டுரை கருத்தாழம் மிக்கதாக உள்ளது.சகலகலாவள்ளியாக உள்ளார் நூலாசிரியர். வியப்பாக உள்ளது ஒருவருக்கு இவ்வளவு ஆற்றலா?மலைத்துப் போனேன்.

இன்றைய மாணவர்களிடம் நமது முன்னால் பிரதமர் யார்? என்று கேட்டால் தெரிவதில்லை,ஆனால் ஒரு நடிகரின் திரைப்படத்தின் பெயர் கேட்டால் உடனே சொல்லி விடுகின்றனர்.இந்த நாட்டு நடப்பை கேலிச்சித்திரமாக பதிவு செய்துள்ளார்.குடி குடியைக் கெடுக்கும்,தெரிந்தே குடிக்கும் குடிமகன்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் துணுக்கு

உங்க தோட்டத்தில் தண்ணிக்கு ரொம்ப கஷ்டமுனு கேள்வி
எப்படி சமாளிக்கிறீங்க?
ச்சே ச்சே அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே இங்கேயெ
சீனங்கடையிலேயே பைத்தண்ணி கிடைக்கும்.நல்ல
சரக்கா வேணுமின்னா டவுன்லா ஒரு பார் இருக்கு�..

பாருக்குள்ளெ நல்ல நாடு நம் பாரத நாடு.ஆனால் குடிமகன்கள் "பாருக்கு"நல்ல நாடு நம் தமிழ்நாடு என பாடும் நிலை வந்தது.அரசாங்கமே பார் நடத்தும் அவலம்.இப்படி பல நினைவுகளை தோற்றுவிக்கின்றது.

தமிழன் வீடுகளில் தமிங்கிலமும்,ஆங்கிலமும்
விளையாடுவதை விளக்குகின்றார் கவிதையில்

எந்தமிழர்

தமிழ் என் பேச்சு,தமிழ் என் மூச்சு,
மேடை முழக்கம் முடிஞ்சுப் போச்சு
வீட்டுக்குச் செல்ல
நேரமாச்சு

வாசலில்

டேடி கம் பேக் ரெடி மம்மி இது
அவரின் கடைக்குட்டி
ஹேவ் சம் டீ டார்லிங் இது
பெண்டாட்டி நோ டியர் ஐயெம் டையட்
ஆங்கிலம் இவருக்கு வைப்பாட்டி
ஏன்ன எழவொ போங்கடா
தலையில் அடித்துக் கொண்டாள்-நம்
ஆத்திச்சூடி தமிழ்ப்பாட்டி

இந்தக் கவிதையைப் படித்த போது உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தரின் தமிழா நீ பேசுவது தமிழா என் நினைவிற்கு வந்தது.ஆங்கிலேயனை விரட்டி விட்டோம்.ஆனால் ஆங்கிலத்தை விரட்டிட மறந்து விட்டோம்.அது தன் தமிழைச் சிதைத்து வருகின்றது.

ஆணாதிக்க சமுதாயம் பெண்களை ஏமாற்றி வருவது குறித்து விழிப்புணர்வு விதைக்கும் வகையில் கவிதை எழுதி உள்ளார்.

நம்பாதே பெண்ணே
ஆண்களை நம்பாதே பெண்களே ஆண்களை நம்பாதே
பொய்யாய் சிரித்துப் பேசி கழுத்தை அறுக்கும்
ஆண்களை நம்பாதே பெண்களே ஆண்களை நம்பாதே

இப்படி பெண்ணியக் குரலாக ஓங்கி ஒலிக்கின்றது.
அன்பின் உயர்வை உணர்த்தும் சிறுகதை.சிறுகதை நடையும் சிறப்பாக உள்ளது.சிறுகதை மட்டுமல்ல,சிந்திப்போமா இனி சந்திப்போமா? நாடக வடிவில் எழுதி உள்ளார்.5 காட்சிகளாக இடம் பெற்றுள்ளது.சிந்தனை செய் மனமே கட்டுரையில் இன்றைய இளைய சமுதாயத்திற்கு பண்பாட்டை பாங்காக உணர்த்துகின்றார்.மொத்தத்தில் பல்சுவை விருந்தாக ஒரே எழுத்தாளரின்,கவிஞரின் நூலை இப்போது தான் பார்க்கிறேன்.மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.நூலின் அட்டையில் உள்ள வைர வரிகள்; நூல் ஆசிரியரின் தமிழ்ப்பற்றை பறைசாற்றுகின்றது.

ஆவி பிரியும் வேளையிலும் தாயினும் மேலாம்
அமுதே தமிழே உனை நினைத்து கேட்பேன்
தா நீ வரமொன்று வருவாய் அதிலும் தமிழே என் தாய்மொழியின்று
-மார்கரெட் செல்லத்துரை

இது போன்ற தாய்மொழிப்பற்று ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும்
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி Empty Re: சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி

Post by eeranila Thu Jul 08, 2010 8:34 pm

நமது தமிழ் இன்றைய தமிழ் சிறார்க்கு எட்டா தூரத்தில் விலகிபோய்க்கொண்டிருப்பதை தெளிவுப்படுத்துகிறார் ஆசிரியர், சமுதாய அவலங்களை படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாக விளங்குகிறது நூல். பெண்ணா? என்று மூலையில் புறம் தள்ளினார்கள் ஒரு காலத்தில், இன்று பெண்ணும் படைக்கின்றார் சாதனைகளை, கடந்த கால பெண் சமுதாயம் கண்ட அவலங்களின் தீஞ்சுவடுகள் மலர்ந்திருக்கின்றது சாதனைகளாய். வாழ்த்துக்கள்
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி Empty NANDRI

Post by eraeravi Sun Jul 11, 2010 12:55 pm

வணக்கம்
மிக்க நன்றி
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.wordpress.com/ :(
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி Empty Re: சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வானவில்லின் எட்டாவது நிறம்! காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மகரந்தச் சேர்க்கை நூல் ஆசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் ramesh.vdm@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum