தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
காதலும் அதன் இயற்கையும்..
+2
கவியருவி ம. ரமேஷ்
sarunjeevan
6 posters
Page 1 of 1
காதலும் அதன் இயற்கையும்..
[You must be registered and logged in to see this image.]
பல்லாயிரக்கணக்கான,
பெண்களை கடக்கும் போதெல்லாம்,
மூளை யோசிக்கிறது
எனக்கானவள் யாரென்று..
உடல் மூளையின்,
கட்டுப்பாட்டுக்குள்,
இருப்பதுதான்.
இயற்கையின் படைப்பு..
இப்பொழுது மட்டும் என்ன?
என் மூளையே!
இதயத்தின் கட்டுப்பாட்டில்,
வந்து இருக்கிறது..
ஏதோ ஒரு முரண்பாடு..
மூளையின் கடைசி எச்சரிக்கையுடன்,
அதன் செயல்பாட்டை,
முடித்து கொண்டது..
இயற்கைக்கு புறம்பாக,
ஏதோ நிகழப் போகிறது
என்ற பயத்தில்,
சுற்றும் முற்றும்..
திரும்பிப்பார்த்தேன்,,
தூரத்தில் எவளோ?
ஒருவள் வருகிறாள்..
நிம்மதி அடைந்தேன்..
[You must be registered and logged in to see this image.]
இயற்கைக்கு புறம்பானது இல்லை..
ஆணின் முதுகெலும்பிலிருந்து,
முதல் பெண்ணின் படைப்பு...
வருவது பெண்தானே!!
பயமில்லை..
இதயத்தின் துடிப்பில் ஒரு மாற்றம்.
அவளை மிக அருகில் பார்த்தேன்..
உடலும், உயிரும் அடங்கின..
மூளையும் தான்..
இதயம் மட்டும் துடித்தது..
அவள்,
என் பின்னால் இருக்கும்,
உன் முதுகெலும்பால்
உருவானவள் என்று..
புரியவில்லை..
காதலும் அதன் இயற்கையும்..
[You must be registered and logged in to see this image.]
பல்லாயிரக்கணக்கான,
பெண்களை கடக்கும் போதெல்லாம்,
மூளை யோசிக்கிறது
எனக்கானவள் யாரென்று..
உடல் மூளையின்,
கட்டுப்பாட்டுக்குள்,
இருப்பதுதான்.
இயற்கையின் படைப்பு..
இப்பொழுது மட்டும் என்ன?
என் மூளையே!
இதயத்தின் கட்டுப்பாட்டில்,
வந்து இருக்கிறது..
ஏதோ ஒரு முரண்பாடு..
மூளையின் கடைசி எச்சரிக்கையுடன்,
அதன் செயல்பாட்டை,
முடித்து கொண்டது..
இயற்கைக்கு புறம்பாக,
ஏதோ நிகழப் போகிறது
என்ற பயத்தில்,
சுற்றும் முற்றும்..
திரும்பிப்பார்த்தேன்,,
தூரத்தில் எவளோ?
ஒருவள் வருகிறாள்..
நிம்மதி அடைந்தேன்..
[You must be registered and logged in to see this image.]
இயற்கைக்கு புறம்பானது இல்லை..
ஆணின் முதுகெலும்பிலிருந்து,
முதல் பெண்ணின் படைப்பு...
வருவது பெண்தானே!!
பயமில்லை..
இதயத்தின் துடிப்பில் ஒரு மாற்றம்.
அவளை மிக அருகில் பார்த்தேன்..
உடலும், உயிரும் அடங்கின..
மூளையும் தான்..
இதயம் மட்டும் துடித்தது..
அவள்,
என் பின்னால் இருக்கும்,
உன் முதுகெலும்பால்
உருவானவள் என்று..
புரியவில்லை..
காதலும் அதன் இயற்கையும்..
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: காதலும் அதன் இயற்கையும்..
இயற்கைக்கு புறம்பானது இல்லை..
ஆணின் முதுகெலும்பிலிருந்து,
முதல் பெண்ணின் படைப்பு...
வருவது பெண்தானே!!
பயமில்லை..
இதயத்தின் துடிப்பில் ஒரு மாற்றம்.
அவளை மிக அருகில் பார்த்தேன்..
உடலும், உயிரும் அடங்கின..
மூளையும் தான்...
- சிறப்பு...
ஆணில் இருந்து பிரிந்தவள் பெண் மீண்டும் இணைய வேண்டும் என்ற காரணத்தால் காதல் உண்டாகிறது என்று படித்திருக்கிறேன்
ஆணின் முதுகெலும்பிலிருந்து,
முதல் பெண்ணின் படைப்பு...
வருவது பெண்தானே!!
பயமில்லை..
இதயத்தின் துடிப்பில் ஒரு மாற்றம்.
அவளை மிக அருகில் பார்த்தேன்..
உடலும், உயிரும் அடங்கின..
மூளையும் தான்...
- சிறப்பு...
ஆணில் இருந்து பிரிந்தவள் பெண் மீண்டும் இணைய வேண்டும் என்ற காரணத்தால் காதல் உண்டாகிறது என்று படித்திருக்கிறேன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலும் அதன் இயற்கையும்..
கவியருவி ம. ரமேஷ் wrote:இயற்கைக்கு புறம்பானது இல்லை..
ஆணின் முதுகெலும்பிலிருந்து,
முதல் பெண்ணின் படைப்பு...
வருவது பெண்தானே!!
பயமில்லை..
இதயத்தின் துடிப்பில் ஒரு மாற்றம்.
அவளை மிக அருகில் பார்த்தேன்..
உடலும், உயிரும் அடங்கின..
மூளையும் தான்...
- சிறப்பு... [You must be registered and logged in to see this image.]
ஆணில் இருந்து பிரிந்தவள் பெண் மீண்டும் இணைய வேண்டும் என்ற காரணத்தால் காதல் உண்டாகிறது என்று படித்திருக்கிறேன்
நன்றி நண்பரே..
நான் உணர்ந்தேன்..
எப்பொழுதாவது விதியானது..
ஏதோ ஒரு பேருந்து பயணத்தில்..
ஏதோ ஒரு பெண்ணிடம்
இதயம் உணர்த்தும்...
என்ன செய்வது..
இதயத்தை தட்டிக்கொடுத்துக் கொண்டே
ஊர் போய் சேர்ந்தேன்..
அந்த உணர்தலில் உருவானது கவிதை..
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: காதலும் அதன் இயற்கையும்..
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: காதலும் அதன் இயற்கையும்..
கவிதையை ரஸித்தேன்...
-
ஆணின் முதுகெலும்பிலிருந்து,
முதல் பெண்ணின் படைப்பு...
-
இது குறித்தான நகைச்சுவை ஒன்று:-
-
ஆதாம் என்றுமில்லாமல், உற்சாகத்துடன் சீட்டி அடித்தபடி
வருகிறான். ஏவாளுக்கு சந்தேகம்..
தனக்கு போட்டியாக சக்களத்தியை ஏதும் கடவுள்
படைத்து விட்டாரா என்று...
அவன் விலா எலும்பை எண்ணுகிறாளாம்...!
-
ஆணின் முதுகெலும்பிலிருந்து,
முதல் பெண்ணின் படைப்பு...
-
இது குறித்தான நகைச்சுவை ஒன்று:-
-
ஆதாம் என்றுமில்லாமல், உற்சாகத்துடன் சீட்டி அடித்தபடி
வருகிறான். ஏவாளுக்கு சந்தேகம்..
தனக்கு போட்டியாக சக்களத்தியை ஏதும் கடவுள்
படைத்து விட்டாரா என்று...
அவன் விலா எலும்பை எண்ணுகிறாளாம்...!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: காதலும் அதன் இயற்கையும்..
ஸுபேரா இருக்கு அருண்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதலும் அதன் இயற்கையும்..
அ.இராமநாதன் wrote:கவிதையை ரஸித்தேன்...
-
ஆணின் முதுகெலும்பிலிருந்து,
முதல் பெண்ணின் படைப்பு...
-
இது குறித்தான நகைச்சுவை ஒன்று:-
-
ஆதாம் என்றுமில்லாமல், உற்சாகத்துடன் சீட்டி அடித்தபடி
வருகிறான். ஏவாளுக்கு சந்தேகம்..
தனக்கு போட்டியாக சக்களத்தியை ஏதும் கடவுள்
படைத்து விட்டாரா என்று...
அவன் விலா எலும்பை எண்ணுகிறாளாம்...!
பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா...
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: காதலும் அதன் இயற்கையும்..
தங்கை கலை wrote:ஸுபேரா இருக்கு [You must be registered and logged in to see this image.] அருண்
ஸுபேரா நன்றி கலை[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: காதலும் அதன் இயற்கையும்..
sarunjeevan wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:இயற்கைக்கு புறம்பானது இல்லை..
ஆணின் முதுகெலும்பிலிருந்து,
முதல் பெண்ணின் படைப்பு...
வருவது பெண்தானே!!
பயமில்லை..
இதயத்தின் துடிப்பில் ஒரு மாற்றம்.
அவளை மிக அருகில் பார்த்தேன்..
உடலும், உயிரும் அடங்கின..
மூளையும் தான்...
- சிறப்பு... [You must be registered and logged in to see this image.]
ஆணில் இருந்து பிரிந்தவள் பெண் மீண்டும் இணைய வேண்டும் என்ற காரணத்தால் காதல் உண்டாகிறது என்று படித்திருக்கிறேன்
நன்றி நண்பரே..
நான் உணர்ந்தேன்..
எப்பொழுதாவது விதியானது..
ஏதோ ஒரு பேருந்து பயணத்தில்..
ஏதோ ஒரு பெண்ணிடம்
இதயம் உணர்த்தும்...
என்ன செய்வது..
இதயத்தை தட்டிக்கொடுத்துக் கொண்டே
ஊர் போய் சேர்ந்தேன்..
அந்த உணர்தலில் உருவானது கவிதை..
அனுபவம் கவிதையில் இருக்கும்போது கவிதை சிறக்கும் என்பதற்குத் தங்கள் கவிதை எடுத்துக்காட்டு
மகிழ்ச்ச நண்பரே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலும் அதன் இயற்கையும்..
நன்றி நண்பரே [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: காதலும் அதன் இயற்கையும்..
அ.இராமநாதன் wrote:கவிதையை ரஸித்தேன்...
-
ஆணின் முதுகெலும்பிலிருந்து,
முதல் பெண்ணின் படைப்பு...
-
இது குறித்தான நகைச்சுவை ஒன்று:-
-
ஆதாம் என்றுமில்லாமல், உற்சாகத்துடன் சீட்டி அடித்தபடி
வருகிறான். ஏவாளுக்கு சந்தேகம்..
தனக்கு போட்டியாக சக்களத்தியை ஏதும் கடவுள்
படைத்து விட்டாரா என்று...
அவன் விலா எலும்பை எண்ணுகிறாளாம்...!
நன்றாக இருக்கிறது ஐயா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலும் அதன் இயற்கையும்..
சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: காதலும் அதன் இயற்கையும்..
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: காதலும் அதன் இயற்கையும்..
சூப்பர் அருமையான கவிதை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதலும் அதன் இயற்கையும்..
ஹிஷாலீஹிஷாலீ wrote:சூப்பர் அருமையான கவிதை [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Similar topics
» கலையும் காதலும் கலையாக் காதலும்..
» கவிஞனும் இயற்கையும்
» இயற்கையும், செயற்கையும்
» இயற்கையும், மனிதனும்! - கவிதை
» என் காதலும் நீ என் கவிதையும் நீ
» கவிஞனும் இயற்கையும்
» இயற்கையும், செயற்கையும்
» இயற்கையும், மனிதனும்! - கவிதை
» என் காதலும் நீ என் கவிதையும் நீ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|