தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
பழவகைகளைச் சாப்பிடும் முறை
5 posters
Page 1 of 1
பழவகைகளைச் சாப்பிடும் முறை
இன்றைய நவீன வாழ்க்கை தொழில் வளர்ச்சியின் காரணமாக பல்வேறு வசதிகளைப் பெற்றிருந்தாலும் தவிர்க்க இயலாத மன அழுத்தத்தினாலும், தவறான உணவுப் பழக்கவழக்கங்களைப்பின்பற்றுவதாலும் சிறுவர் முதற்கொண்டு பொயவர் வரை கணக்கற்ற உடல்நலம் மற்றும் மன நலம் சார்ந்த பிரசினைகளை எதிர்கொண்டு போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
எவர் எந்த மருத்துவரை அணுகினாலும் அவர்கள் வலியுறுத்திப் பாந்துரை செய்வது நான்கு செயல்களையே :
1. குறித்த நேரத்தில் உண்ணவேண்டிய சாவிகித உணவு
2. யோகா அல்லது உடற்பயிற்சி
3. உணவில் கொழுப்பை அதிகம் சேர்க்காமல் பூமிக்குக் கீழே பயிராகும் கிழங்கு வகைளைத் தவிர்த்து அன்றாட உணவில் புத்தம் புதிய காய் கனிகள், இறைவனின் கொடையாகிய கீரை வகைகளை அதிகம் உபயோகித்தல்
4. மனதை தியானம் போன்றவற்றிலும், அவரவருக்கு விருப்பமானவற்றிலும் ஈடுபடுத்தி மன நலம் காத்தல்.
புதிய கனிவகைகளை உண்ணுவதற்கு உகந்த வழி முறைகள்
நாம் அனைவரும் கடைகளில் விற்கும் பழங்களை வாங்கி அப்படியே சாப்பிட்டால் போதும் என எண்ணுகிறோம். பதிலாக, அப்பழங்களை எப்பொழுது, எந்த முறையில் சாப்பிட வேண்டும் என்று அறிந்து கொண்டு அவ்வாறு பயன்படுத்தினால் அதிக அளவில் பயன் பெறலாம்.
உணவு உட்கொள்ளுவதற்கு முன்பு பழங்களை சாப்பிடுவது மிக்கப் பயன் அளிக்கும். பெரும்பாலோர் உணவிற்குப் பிறகு நிறைவு செய்யும் dessert ஆக உண்பது வழக்கம். நாம் முதலில் பழங்களை உண்ணப் பழகினால் நமக்குத் தொயாமல் நம் வயிற்றிலும், உணவுக்குழலிலும் சேரும் நச்சுப்பொருட்கள் நீங்குவது மாத்திரமின்றி பெரும்பாலோர் எதிர் கொள்ளும் உடல் எடை அதிகரிப்பையும் குறைக்க இயலும். போனசாக நாள் முழுவதும் உற்சாகத்துடனும், துடிப்புடனும் செயல்பட முடியும்.
அடுத்து நாம் சாப்பிடும் சாப்பாட்டுடன் பழங்களைச் சாப்பிட்டால் நம் வயிற்றில் சுரக்கும் அமிலங்களுடன் வினைபுரிந்து பழங்கள் கெட்டுப் போக வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, நாம் பழங்களை வெறும் வயிற்றில் அல்லது உணவு உண்ணும் முன்பாக சாப்பிடுவது நலம்.
பழங்களை சாப்பிடும் பொழுது தமக்கு நேரும் பின் விளைவுகளைப் பற்றி பலர் பற்பலவிதமாகக் கூறுவதை கேட்டிருப்போம். சிலர் தர்பூசணி பழத்தை சாப்பிடும்பொழுது ஏப்பம் வருவதாகவும், டூயான் பழத்தை உண்டால் வயிற்றில் உப்புசம் ஏற்படுவதாகவும், வாழைப்பழத்தை சாப்பிட்டவுடன் கழிவறைக்குச் செல்ல வேண்டியிருப்பதாகவும் சொல்வார்கள்.
சற்று முன்யோசனையுடன் செயல்பட்டால், அதாவது, வெறும் வயிற்றில் பழங்களை சுவைக்கப் பழகினால் இப்பிரச்சினைகள் நேராது. பழச்சாற்றுடன், உணவும், அதனுடன் வயிற்றில் சுரக்கும் அமிலங்களும் கலந்தால்தான் வாயுத் தொல்லையும், வயிற்று உப்புசமும் வந்து சேரும்.
இளம் நரை, தலை முடி கொட்டுவதால் உண்டாகும் வழுக்கை, கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் போன்றவற்றை நாம் வெறும் வயிற்றில் பழங்களை உண்போமானால் தவிர்க்க இயலும்.
நீங்கள் பழச்சாறு பருக விரும்பினால் பழங்களை ன்றாகக் கழுவி, அப்பொழுதே தயாத்த புத்துணர்ச்சியூட்டும் சாற்றையே பருக வேண்டும். அட்டைப்பெட்டிகளிலோ அல்லது டப்பாக்களிலோ அடைக்கப்பட்ட சாற்றைப் பருக வேண்டாம். அதே போன்று சூடாக்கிய பழச் சாற்றையோ அல்லது சமைத்த பழங்களையோ உண்ணக்கூடாது. இவற்றை உண்பதால் சுவை வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால், தாதுப்பொருட்களும், விட்டமின் சத்துக்களும் முழுமையாக அழிந்திருக்கும்.
எனவே பழங்களை சமைத்து உண்பதால் அதிலுள்ள சத்துக்கள் முழுமையாக அழிந்து விடுவதை அறிந்து இன்றிலிருந்து அதனைத் தவிர்க்கலாமே.
பழங்களைத் துண்டாக்கியோ அல்லது முழுப் பழமாகவோ உண்டால் பழச்சாறு பருகுவதைக் காட்டிலும் பழங்களின் முழுமையான பலன்களைப் பெறலாம்.
நீங்கள் பழச்சாற்றைப் பருகும் பொழுது சிறிது சிறிதாக சுவைத்துக் குடித்தால் அப்பழச்சாறு உங்கள் வாயில் சுரக்கும் உமிழ் நீருடன் நன்றாகக் கலந்து எளிதில் ஜீரணமடைய ஏதுவாகும்.
மூன்று நட்கள் பழ உணவை கடைபிடிப்பது நம் வயிற்றில் சேரும் நச்சுப் பொருட்களை அகற்றிச் சுத்தப்படுத்தும் ஓர் எளிய பயிற்சியாக அமையும். அந்த மூன்று நாட்களும் பழங்களை மாத்திரமே உண்டு, பழ ரசங்களையே பருகுங்கள். உங்கள் நண்பர்கள் உங்கள் முக ஒளியைப் பார்த்துப் புகழ்வதைப் பார்த்து வியப்பீர்கள்.
பழ உணவை உண்ணும் அந்த மூன்று நாட்களும் நீங்கள் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு விதமான பழங்களை உண்ணலாம். உங்கள் சுவை நரம்புகளை புத்துணர்ச்சியூட்ட சில நேரங்களில் துண்டாக்கிய பழத்துண்டுகளை fruit salad ஆகவும் செய்து சுவைக்கலாம்.
என்ன நண்பர்களே, பழங்களை உண்ணும் சாயா முறைகளை நீங்கள் கண்டு கொண்டிருப்பீர்கள். உங்கள் உடல் அழகு ஒளி வீச, ஆரோக்கியமான நீண்ட ஆயுளோடு, மன மலர்ச்சியுடன், நித்தம் நித்தம் புத்துணர்ச்சியுடன் உங்கள் உடலுக்குத் தக்க எடையுடன் ஆண்டவன் கொடுத்த அரும் வாழ்க்கையை நிறைவாக வாழலாமே. ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையா திறவுகோல் உங்கள் கையில். என்ன பழக்கடைக்கு புறப்பட்டு விட்டீர்களா?
நன்றி நிலாசாரல்
எவர் எந்த மருத்துவரை அணுகினாலும் அவர்கள் வலியுறுத்திப் பாந்துரை செய்வது நான்கு செயல்களையே :
1. குறித்த நேரத்தில் உண்ணவேண்டிய சாவிகித உணவு
2. யோகா அல்லது உடற்பயிற்சி
3. உணவில் கொழுப்பை அதிகம் சேர்க்காமல் பூமிக்குக் கீழே பயிராகும் கிழங்கு வகைளைத் தவிர்த்து அன்றாட உணவில் புத்தம் புதிய காய் கனிகள், இறைவனின் கொடையாகிய கீரை வகைகளை அதிகம் உபயோகித்தல்
4. மனதை தியானம் போன்றவற்றிலும், அவரவருக்கு விருப்பமானவற்றிலும் ஈடுபடுத்தி மன நலம் காத்தல்.
புதிய கனிவகைகளை உண்ணுவதற்கு உகந்த வழி முறைகள்
நாம் அனைவரும் கடைகளில் விற்கும் பழங்களை வாங்கி அப்படியே சாப்பிட்டால் போதும் என எண்ணுகிறோம். பதிலாக, அப்பழங்களை எப்பொழுது, எந்த முறையில் சாப்பிட வேண்டும் என்று அறிந்து கொண்டு அவ்வாறு பயன்படுத்தினால் அதிக அளவில் பயன் பெறலாம்.
உணவு உட்கொள்ளுவதற்கு முன்பு பழங்களை சாப்பிடுவது மிக்கப் பயன் அளிக்கும். பெரும்பாலோர் உணவிற்குப் பிறகு நிறைவு செய்யும் dessert ஆக உண்பது வழக்கம். நாம் முதலில் பழங்களை உண்ணப் பழகினால் நமக்குத் தொயாமல் நம் வயிற்றிலும், உணவுக்குழலிலும் சேரும் நச்சுப்பொருட்கள் நீங்குவது மாத்திரமின்றி பெரும்பாலோர் எதிர் கொள்ளும் உடல் எடை அதிகரிப்பையும் குறைக்க இயலும். போனசாக நாள் முழுவதும் உற்சாகத்துடனும், துடிப்புடனும் செயல்பட முடியும்.
அடுத்து நாம் சாப்பிடும் சாப்பாட்டுடன் பழங்களைச் சாப்பிட்டால் நம் வயிற்றில் சுரக்கும் அமிலங்களுடன் வினைபுரிந்து பழங்கள் கெட்டுப் போக வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, நாம் பழங்களை வெறும் வயிற்றில் அல்லது உணவு உண்ணும் முன்பாக சாப்பிடுவது நலம்.
பழங்களை சாப்பிடும் பொழுது தமக்கு நேரும் பின் விளைவுகளைப் பற்றி பலர் பற்பலவிதமாகக் கூறுவதை கேட்டிருப்போம். சிலர் தர்பூசணி பழத்தை சாப்பிடும்பொழுது ஏப்பம் வருவதாகவும், டூயான் பழத்தை உண்டால் வயிற்றில் உப்புசம் ஏற்படுவதாகவும், வாழைப்பழத்தை சாப்பிட்டவுடன் கழிவறைக்குச் செல்ல வேண்டியிருப்பதாகவும் சொல்வார்கள்.
சற்று முன்யோசனையுடன் செயல்பட்டால், அதாவது, வெறும் வயிற்றில் பழங்களை சுவைக்கப் பழகினால் இப்பிரச்சினைகள் நேராது. பழச்சாற்றுடன், உணவும், அதனுடன் வயிற்றில் சுரக்கும் அமிலங்களும் கலந்தால்தான் வாயுத் தொல்லையும், வயிற்று உப்புசமும் வந்து சேரும்.
இளம் நரை, தலை முடி கொட்டுவதால் உண்டாகும் வழுக்கை, கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் போன்றவற்றை நாம் வெறும் வயிற்றில் பழங்களை உண்போமானால் தவிர்க்க இயலும்.
நீங்கள் பழச்சாறு பருக விரும்பினால் பழங்களை ன்றாகக் கழுவி, அப்பொழுதே தயாத்த புத்துணர்ச்சியூட்டும் சாற்றையே பருக வேண்டும். அட்டைப்பெட்டிகளிலோ அல்லது டப்பாக்களிலோ அடைக்கப்பட்ட சாற்றைப் பருக வேண்டாம். அதே போன்று சூடாக்கிய பழச் சாற்றையோ அல்லது சமைத்த பழங்களையோ உண்ணக்கூடாது. இவற்றை உண்பதால் சுவை வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால், தாதுப்பொருட்களும், விட்டமின் சத்துக்களும் முழுமையாக அழிந்திருக்கும்.
எனவே பழங்களை சமைத்து உண்பதால் அதிலுள்ள சத்துக்கள் முழுமையாக அழிந்து விடுவதை அறிந்து இன்றிலிருந்து அதனைத் தவிர்க்கலாமே.
பழங்களைத் துண்டாக்கியோ அல்லது முழுப் பழமாகவோ உண்டால் பழச்சாறு பருகுவதைக் காட்டிலும் பழங்களின் முழுமையான பலன்களைப் பெறலாம்.
நீங்கள் பழச்சாற்றைப் பருகும் பொழுது சிறிது சிறிதாக சுவைத்துக் குடித்தால் அப்பழச்சாறு உங்கள் வாயில் சுரக்கும் உமிழ் நீருடன் நன்றாகக் கலந்து எளிதில் ஜீரணமடைய ஏதுவாகும்.
மூன்று நட்கள் பழ உணவை கடைபிடிப்பது நம் வயிற்றில் சேரும் நச்சுப் பொருட்களை அகற்றிச் சுத்தப்படுத்தும் ஓர் எளிய பயிற்சியாக அமையும். அந்த மூன்று நாட்களும் பழங்களை மாத்திரமே உண்டு, பழ ரசங்களையே பருகுங்கள். உங்கள் நண்பர்கள் உங்கள் முக ஒளியைப் பார்த்துப் புகழ்வதைப் பார்த்து வியப்பீர்கள்.
பழ உணவை உண்ணும் அந்த மூன்று நாட்களும் நீங்கள் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு விதமான பழங்களை உண்ணலாம். உங்கள் சுவை நரம்புகளை புத்துணர்ச்சியூட்ட சில நேரங்களில் துண்டாக்கிய பழத்துண்டுகளை fruit salad ஆகவும் செய்து சுவைக்கலாம்.
என்ன நண்பர்களே, பழங்களை உண்ணும் சாயா முறைகளை நீங்கள் கண்டு கொண்டிருப்பீர்கள். உங்கள் உடல் அழகு ஒளி வீச, ஆரோக்கியமான நீண்ட ஆயுளோடு, மன மலர்ச்சியுடன், நித்தம் நித்தம் புத்துணர்ச்சியுடன் உங்கள் உடலுக்குத் தக்க எடையுடன் ஆண்டவன் கொடுத்த அரும் வாழ்க்கையை நிறைவாக வாழலாமே. ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையா திறவுகோல் உங்கள் கையில். என்ன பழக்கடைக்கு புறப்பட்டு விட்டீர்களா?
நன்றி நிலாசாரல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பழவகைகளைச் சாப்பிடும் முறை
பயனுள்ள பதிவு.....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: பழவகைகளைச் சாப்பிடும் முறை
நன்றி அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பழவகைகளைச் சாப்பிடும் முறை
பகிர்வுக்கு நன்றி
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பழவகைகளைச் சாப்பிடும் முறை
மூன்று நட்கள் பழ உணவை கடைபிடிப்பது நம் வயிற்றில் சேரும் நச்சுப் பொருட்களை அகற்றிச் சுத்தப்படுத்தும் ஓர் எளிய பயிற்சியாக அமையும். அந்த மூன்று நாட்களும் பழங்களை மாத்திரமே உண்டு, பழ ரசங்களையே பருகுங்கள். உங்கள் நண்பர்கள் உங்கள் முக ஒளியைப் பார்த்துப் புகழ்வதைப் பார்த்து வியப்பீர்கள்.
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பழவகைகளைச் சாப்பிடும் முறை
3 நாள் சாப்பிடாமலா? ஒரு நாள் என்றால் ஓகே... 3 நாள் முடியுமான்னு தெரியலையே...கலைநிலா wrote:மூன்று நட்கள் பழ உணவை கடைபிடிப்பது நம் வயிற்றில் சேரும் நச்சுப் பொருட்களை அகற்றிச் சுத்தப்படுத்தும் ஓர் எளிய பயிற்சியாக அமையும். அந்த மூன்று நாட்களும் பழங்களை மாத்திரமே உண்டு, பழ ரசங்களையே பருகுங்கள். உங்கள் நண்பர்கள் உங்கள் முக ஒளியைப் பார்த்துப் புகழ்வதைப் பார்த்து வியப்பீர்கள்.
பகிர்வுக்கு நன்றி
என்ன அண்ணா நிறைய நாளா பாக்க முடியல... வீட்டுல எதாவது முக்கிய விஷேசமா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: பழவகைகளைச் சாப்பிடும் முறை
இணைய இணைப்பு இன்னும் கிடைக்கவில்லை என்று சொன்னாங்க கிடைத்ததும் வளமையா வருவாங்களாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» சாப்பிடும் முறை…!
» நொறுக்குத்தீனி சாப்பிடும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும்
» குண்டு பல்பையும் செங்கல்லையும் சாப்பிடும் 3 வயது சிறுமி(பட இணைப்பு)
» பத்து விரல் செஞ்சா ஐந்து விரல் சாப்பிடும் - உணவு மொழி
» ஒரே ஒரு முறை !!!!!!!!!!!!!
» நொறுக்குத்தீனி சாப்பிடும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும்
» குண்டு பல்பையும் செங்கல்லையும் சாப்பிடும் 3 வயது சிறுமி(பட இணைப்பு)
» பத்து விரல் செஞ்சா ஐந்து விரல் சாப்பிடும் - உணவு மொழி
» ஒரே ஒரு முறை !!!!!!!!!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|