தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
என் பாட்டி இறந்துவிட்டார். அடக்கம் செய்துவிட்டு வந்துவிட்டேன்
+3
நிலாமதி
தங்கை கலை
கவியருவி ம. ரமேஷ்
7 posters
Page 1 of 1
என் பாட்டி இறந்துவிட்டார். அடக்கம் செய்துவிட்டு வந்துவிட்டேன்
12 குழந்தைகளைப் பெற்றெடுத்து அனைவரையும் நன்றாக வளர்த்து ஆளாக்கிவிட்ட என் பாட்டிக்குத் தற்போது 105 வயதாகிறதாம். தற்போது உடல் நலம் குன்றிவிட்டார். மருத்துவர் பரிசோதனைச் செய்து இன்னும் 5 அல்லது 6 நாட்கள்தான் உயிரோடு இருப்பார் என்று சொல்லிவிட்டார். பாட்டியை நான்றாக வழியனுப்பி (மகிழ்வுடன் இறக்க) வைக்க நானும் உறவினர்களும் கிராமத்தில் இருக்கிறோம். தோட்டத்திற்கு வர முடியவில்லை. சென்ரியுவாய்த் திருக்குறளையும் தற்சமயம் தொடரமுடியவில்லை. ஹிஷாலீ தமக்கு விருப்பமிருப்பின் சென்ரியுக்களைத் தொடரவும். நான் பின்னர் வந்து எழுதுகிறேன்.
இறைவா என் பாட்டி விரைவில் இறக்க அருள் புரிவாயாக
இறைவா என் பாட்டி விரைவில் இறக்க அருள் புரிவாயாக
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Mar 31, 2012 10:11 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: என் பாட்டி இறந்துவிட்டார். அடக்கம் செய்துவிட்டு வந்துவிட்டேன்
அயியயூ அண்ணா !!...
அண்ணா திருவிழா மாறி கொண்டாடுவாங்கலாம் ..அப்புறம் பட்டாசு வெடிப்பாங்கலாம் ...ஊரில் இருந்து அவங்க பிரிஎண்ட்லாம் வரவைத்து டான்ஸ் ஆடி கொண்டாடுவாங்கலாம் ...நிறைய ஜாலி யா செலிப்ரத் பண்ணப் போறாங்கலாம் ...
அவங்க பாட்டி என்னைக்குடா சாகப் போறாங்கன்னு ஆசையா அந்த சந்தோஷ நாள் வருமெண்டு காற்றுக் கொண்டு இருக்கங்கலாம்
இது எல்லாமே சிரிசிக்கிட்டே அண்ணா சொன்னாது ..
நான் உண்மையா எண்டு திரும்படி திரும்படி கேட்டேன்...அண்ணா உண்மை நு தான் சொன்னாங்க ஜாலி யா ...
அண்ணா இன்னும் நிறைய சொன்னக ஃபோன் ல....................
அண்ணா திருவிழா மாறி கொண்டாடுவாங்கலாம் ..அப்புறம் பட்டாசு வெடிப்பாங்கலாம் ...ஊரில் இருந்து அவங்க பிரிஎண்ட்லாம் வரவைத்து டான்ஸ் ஆடி கொண்டாடுவாங்கலாம் ...நிறைய ஜாலி யா செலிப்ரத் பண்ணப் போறாங்கலாம் ...
அவங்க பாட்டி என்னைக்குடா சாகப் போறாங்கன்னு ஆசையா அந்த சந்தோஷ நாள் வருமெண்டு காற்றுக் கொண்டு இருக்கங்கலாம்
இது எல்லாமே சிரிசிக்கிட்டே அண்ணா சொன்னாது ..
நான் உண்மையா எண்டு திரும்படி திரும்படி கேட்டேன்...அண்ணா உண்மை நு தான் சொன்னாங்க ஜாலி யா ...
அண்ணா இன்னும் நிறைய சொன்னக ஃபோன் ல....................
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: என் பாட்டி இறந்துவிட்டார். அடக்கம் செய்துவிட்டு வந்துவிட்டேன்
வாழ்ந்து முடித்துவிட்ட் பாட்டியை மகிழ்வோடு அனுப்பி வருக .........
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: என் பாட்டி இறந்துவிட்டார். அடக்கம் செய்துவிட்டு வந்துவிட்டேன்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: என் பாட்டி இறந்துவிட்டார். அடக்கம் செய்துவிட்டு வந்துவிட்டேன்
வயது முதிந்தவர்கள் மரணத்தை மகிழ்வோடு எதிர் நோக்கினால் மரணம் பற்றிய பயம் எதுவும் இருக்காது.
பாட்டி தற்சமயம் திட ஆகாரம் எடுத்துக் கொள்வதைத் தவிர்த்துவிட்டார். பழச்சாறு மட்டும்தான் குடிக்கிறார்கள்.
பாட்டி தற்சமயம் திட ஆகாரம் எடுத்துக் கொள்வதைத் தவிர்த்துவிட்டார். பழச்சாறு மட்டும்தான் குடிக்கிறார்கள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: என் பாட்டி இறந்துவிட்டார். அடக்கம் செய்துவிட்டு வந்துவிட்டேன்
என் பாட்டிக்கு வயது 105 -110 வரை இருக்கும் என்று பேசிக்கொண்டார்கள். சென்ற வியாழக் கிழமை (29ம் தேதி) இறந்துவிட்டார்கள். நாங்கள் (பேரன்கள் பேத்திகள் பெற்றெடுத்தப் பிள்ளைகள் 10 பேர்) மற்றும் பல உறவுமுறையினர் மற்றும் நண்பர்கள் ஊரார் என்று ஒன்று திரண்டு நேற்று மாலை சூப்பராக அடக்கம் செய்தோம்.
என் பாட்டி இறந்ததில் எனக்கு மகிழ்ச்சியே. காரணம் இந்த வயதுவரை நன்றாக இருந்து இறந்தார் என்பதுதான். நாம் எல்லாம் எத்தனை ஆண்டுகள் வாழப்போகிறோம் என்று தெரியவில்லை.
தயவு செய்து பிள்ளைகளின் படிப்பு, பணம், பயண தூரம் என்று கணக்குப் போடாதீர்கள். மரணத்துக்குச் சென்று வாருங்கள். ஒருவருடைய மரணம் நமக்கு நிறைய படிப்பினையைத் தரும் என்பது நான் கற்றுக் கொண்ட பாடம்.
நானும் என் நண்பர்களும் எங்க ஊரில் யார் இறந்தாலும் நன்றாக அடக்கம் செய்வோம். ஊரார் பாராட்டுவார்கள் என்பதற்காக அல்ல. எங்களின் திருப்திக்காக - நண்பர்களின் ஒற்றுமைக்காக. பக்கத்து ஊர் காரர்களுக்கு எங்கள் மேல் பொறாமையாகவே இருக்கும்.
என் பாட்டி இறந்ததில் எனக்கு மகிழ்ச்சியே. காரணம் இந்த வயதுவரை நன்றாக இருந்து இறந்தார் என்பதுதான். நாம் எல்லாம் எத்தனை ஆண்டுகள் வாழப்போகிறோம் என்று தெரியவில்லை.
தயவு செய்து பிள்ளைகளின் படிப்பு, பணம், பயண தூரம் என்று கணக்குப் போடாதீர்கள். மரணத்துக்குச் சென்று வாருங்கள். ஒருவருடைய மரணம் நமக்கு நிறைய படிப்பினையைத் தரும் என்பது நான் கற்றுக் கொண்ட பாடம்.
நானும் என் நண்பர்களும் எங்க ஊரில் யார் இறந்தாலும் நன்றாக அடக்கம் செய்வோம். ஊரார் பாராட்டுவார்கள் என்பதற்காக அல்ல. எங்களின் திருப்திக்காக - நண்பர்களின் ஒற்றுமைக்காக. பக்கத்து ஊர் காரர்களுக்கு எங்கள் மேல் பொறாமையாகவே இருக்கும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: என் பாட்டி இறந்துவிட்டார். அடக்கம் செய்துவிட்டு வந்துவிட்டேன்
தல ஒரே கொண்டாட்டம் தான் போங்க
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: என் பாட்டி இறந்துவிட்டார். அடக்கம் செய்துவிட்டு வந்துவிட்டேன்
உண்மைதான்... நண்பரே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: என் பாட்டி இறந்துவிட்டார். அடக்கம் செய்துவிட்டு வந்துவிட்டேன்
தங்களின் பாட்டியின் ஆன்மா சாந்திய்டைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: என் பாட்டி இறந்துவிட்டார். அடக்கம் செய்துவிட்டு வந்துவிட்டேன்
நன்றி. தளிர் அண்ணா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: என் பாட்டி இறந்துவிட்டார். அடக்கம் செய்துவிட்டு வந்துவிட்டேன்
[You must be registered and logged in to see this image.]
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Similar topics
» ரூ 15 கோடி டெபாசிட் செய்துவிட்டு காவலனை வெளியிட உத்தரவு
» வந்துவிட்டேன்....
» மீண்டும் வந்துவிட்டேன்
» படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்!
» வந்துவிட்டேன் தோட்டத்து மலர்களே!
» வந்துவிட்டேன்....
» மீண்டும் வந்துவிட்டேன்
» படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்!
» வந்துவிட்டேன் தோட்டத்து மலர்களே!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|