தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
"பிச்சைக்காரன்"
4 posters
Page 1 of 1
"பிச்சைக்காரன்"
[You must be registered and logged in to see this link.]
நடை பதை வீட்டுக்காரன்
நாய்களுக்கு போட்டியாளன்
எச்சிலை சொந்தகாரன்
கந்தை துணி படுக்கைகாரன்
வள்ளுவன் சொன்ன செல்வந்தன்
வயிற்று பசியால் பிச்சைக்காரன்;
வயிற்று பசிக்கு வாங்கிதின்ன
வற்றி போன உடம்போடு
தட்டேந்தி வருபவன்
அனுதினமும் அயராது
"அம்மா.. தாயே..." யென
மொழி வளர்ப்பவன்
செல்லும் செல்வம் கொடுத்து
செல்லாத செல்வம் சேர்க்கும்
விந்தை கந்தை வேந்தன்;
கூலி இல்ல
கோயில் காவல்காரன்;
மழலை வரம் கேட்டு
கோயில் படி ஏறியவளுக்கு
கூக்குரலில் வந்த அவன்
"அம்மா" கேட்டு
அடிவயிற்றில் அரைநிமிட
ஆனந்த குளிர்சி;
பெற்ற பிள்ளை எட்டி உதைத்து
விட்டு போனபின்
வற்றி போன நெஞ்சில்
வாசல் வழி
"அம்மா... தாயே.."வில்
பால் சுரப்பெடுக்க வைக்கும்
ஆனந்தத்தின் கடவுள்;
ஐந்து வயது குழந்தையை
அவன் சொல்லும் "அம்மா"வால்
பிள்ளை பெற்ற பெரியவளாக
ஒரு நொடியில் உருவாக்கும்
வினோத குயவன் ;
இவன் தட்டு சமத்துவ பாத்திரம்
எல்லா சதிகாரன் பணத்திற்கும்
ஒரு மதிப்புதான் இதில்
"நல்லா இருக்கணும் சாமி"
இவன் போன்று புதுமை செல்வந்தனை
இந்த உலகத்தில் படைத்த
உன்னை கற்சிலையாக இருந்தாலும்.
உன்னை கையெடுத்து
கும்பிடுகிறேன்........
" ஆத்தா.... தாயே........"
நடை பதை வீட்டுக்காரன்
நாய்களுக்கு போட்டியாளன்
எச்சிலை சொந்தகாரன்
கந்தை துணி படுக்கைகாரன்
வள்ளுவன் சொன்ன செல்வந்தன்
வயிற்று பசியால் பிச்சைக்காரன்;
வயிற்று பசிக்கு வாங்கிதின்ன
வற்றி போன உடம்போடு
தட்டேந்தி வருபவன்
அனுதினமும் அயராது
"அம்மா.. தாயே..." யென
மொழி வளர்ப்பவன்
செல்லும் செல்வம் கொடுத்து
செல்லாத செல்வம் சேர்க்கும்
விந்தை கந்தை வேந்தன்;
கூலி இல்ல
கோயில் காவல்காரன்;
மழலை வரம் கேட்டு
கோயில் படி ஏறியவளுக்கு
கூக்குரலில் வந்த அவன்
"அம்மா" கேட்டு
அடிவயிற்றில் அரைநிமிட
ஆனந்த குளிர்சி;
பெற்ற பிள்ளை எட்டி உதைத்து
விட்டு போனபின்
வற்றி போன நெஞ்சில்
வாசல் வழி
"அம்மா... தாயே.."வில்
பால் சுரப்பெடுக்க வைக்கும்
ஆனந்தத்தின் கடவுள்;
ஐந்து வயது குழந்தையை
அவன் சொல்லும் "அம்மா"வால்
பிள்ளை பெற்ற பெரியவளாக
ஒரு நொடியில் உருவாக்கும்
வினோத குயவன் ;
இவன் தட்டு சமத்துவ பாத்திரம்
எல்லா சதிகாரன் பணத்திற்கும்
ஒரு மதிப்புதான் இதில்
"நல்லா இருக்கணும் சாமி"
இவன் போன்று புதுமை செல்வந்தனை
இந்த உலகத்தில் படைத்த
உன்னை கற்சிலையாக இருந்தாலும்.
உன்னை கையெடுத்து
கும்பிடுகிறேன்........
" ஆத்தா.... தாயே........"
கவிதைகிறுக்கன்- ரோஜா
- Posts : 163
Points : 407
Join date : 03/11/2010
Age : 32
Location : chennai
Re: "பிச்சைக்காரன்"
வித்தியாசமான கவிதை. நன்றாக உள்ளது!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: "பிச்சைக்காரன்"
[You must be registered and logged in to see this image.]
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: "பிச்சைக்காரன்"
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» "பிச்சைக்காரன்".....
» பிச்சைக்காரன்
» பிச்சைக்காரன்!!!!!
» ஒரு ஊரில் பிச்சைக்காரன் ஒருவன் ஊர் எல்லையில்...
» அடுத்த வாரம் வெளியாகும் பிச்சைக்காரன் -2
» பிச்சைக்காரன்
» பிச்சைக்காரன்!!!!!
» ஒரு ஊரில் பிச்சைக்காரன் ஒருவன் ஊர் எல்லையில்...
» அடுத்த வாரம் வெளியாகும் பிச்சைக்காரன் -2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|