தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஈழ யுத்தம் காவு கொண்டது ஏழைகளின் வாழ்வைத் தான்..!!
2 posters
Page 1 of 1
ஈழ யுத்தம் காவு கொண்டது ஏழைகளின் வாழ்வைத் தான்..!!
கால் நூற்றாண்டுக்கு மேலாக நடந்த கொடூர யுத்தத்தில் வெயில் மழை பாராது
அலைந்து திரிந்து தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி.. பாதி சனம் உயிரையும்
கொடுத்து, மீதி சனம் சொந்த பந்தங்கள இழந்து சொத்துக்கள இழந்து அனாதையாகி
அகதியாகி..இறுதி யுத்ததில் அடிபட்டு முள்ளிவாய்க்காலில் சிக்கி.. அகதிகள்
முகாமில் தஞ்சமடைந்து யுத்தம் முடிந்த பிறகு இந்த ஈழமும் வேணாம்
மண்ணாங்கட்டியும் வேணாம்னு.. மீதமிருக்கிற உயிரை பாதுகாத்துக்கொண்டு, ஒரு
வேளையாவது சாப்பிட்டு, ஏதாவது வெங்காயமோ,வேளாண்மையோ விவசாயம் செய்து
பிழைத்துக்கொண்டு, பழைய ரணங்களிலிருந்து கொஞ்சமாக கொஞ்சமாக விடுபட்டு, பழைய
நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கும் அப்பாவி வசதிகளற்ற தமிழ்சனம்தான்
உண்மையான போராளிகள்..
இங்கே தமிழீழ விடுதலை புலிகளின் பின்னணியை எடுத்து நோக்கினால் அதில்
மேல்மட்ட சில தலைவர்களை தவிர மற்றைய ஏறக்குறைய 95 வீதமானவர்கள் வறுமையில்
வாழ்ந்து வந்த மக்கள்தான்.. இவர்களிடம் மன தைரியத்தை தவிர வேறெந்த
சொத்துக்களும் இருக்கவில்லை.. அன்றாட விவசாய நடவடிக்கைகளில்
ஈடுபட்டுக்கொண்டு தன் குடும்பங்களோடு நிம்மதியாக வாழ்ந்தவர்கள். 1970/80
ஆரம்பகால பகுதிகளில் சிங்களவர்களால் நடாத்தப்பட்ட சில இனவாத நடவடிக்கைகளால்
ஆத்திரமடைந்த ஒரு சிலரால், நம் சமூகத்தை காப்பதற்கு ஆயுதமேந்தி
பெரும்பாண்மையினரை கொல்வதை தவிர வேறெந்த வழியுமில்லை என கண்மூடித்தனமாக
யுத்தகளத்தில் இறக்கிவிடப்பட்டவர்களே இந்த அப்பாவி ஏழ்மை மக்கள்..
இவர்கள் எல்லோரும் விரும்பித்தானே யுத்ததில் ஈடுபட்டார்கள் பிறகு என்ன! என, கேட்கவருகிறீர்களா..?
அதுதான் இல்லை!!!
இங்கே அதிகமான இளைஞர்கள் கட்டாயப்படுத்தி கத்தி முனையிலேயே போராட
வைக்கப்பட்டார்கள் என்பதுதான் உண்மை.. அப்படி மறுப்பவர்களுக்கு கடுமையான
தண்டனைகளும் வழங்கப்பட்டது.. இயக்கத்துடன் சேர விருப்பமில்லாதவர்கள்
கொல்லவும் பட்டார்கள் இதனால் அதிகமானோர்.. உயிரைக்காத்துக்கொள்ளவே
இயக்கத்தில் சேர ஆரம்பித்தார்கள்.. இந்த அடக்குமுறை இளம்பெண்களை கூட
விட்டுவைக்கவில்லை.. 12 வயதுநிரம்பிய பெண்கள் கையில் துப்பாக்கி
கொடுக்கப்பட்டது!!.. இவ்வாறு வரைமுறையின்றி கட்டாயத்தின் பேரில் ஆள்
சேர்க்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதே இந்த விடுதலைப்போராட்டம்..ஆள்
சேர்க்கவும் அடிபணியாதவர்களுக்கு தண்டனை தரவும் என தனியான ஒரு பிரிவு
இருந்தது..
உலக யுத்த தர்மத்தில் எதிரியானாலும் பெண்களையும் குழந்தைகளையும்
கொல்லக்கூடாது என்பதுதான் உலக நியதி.. ஆனால் இந்த விடுதலை புலிகள் பெண்கள்
வயிற்றில் குண்டுகளை கட்டி தற்கொலை தாக்குதல் நடத்த அனுப்பி
வைக்கப்பட்டார்கள்..
புலம் பெயர் தமிழர்கள் என்பவர்கள் யார்..?
யுத்தம் ஆரம்பமான காலப்பகுதியில் யாரெல்லாம அதிகம் படித்து நல்ல
தொழில்களில் இருந்தார்களோ அவர்களும், செல்வ செழிப்புடன் வாழ்ந்த
செல்வந்தர்களும்.. தங்களிடமுள்ள பண செல்வாக்கை பயன்படுத்தி, யுத்தத்தை
காரணம் காட்டி, அகதி அந்தஸ்து பெற்று ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏனைய சில
நாடுகளுக்கும் யுத்தத்துக்கு பயந்து ஓடிப்போனவர்களே இந்த புலம்பெயர்
தமிழர்கள்.. சிலர் கொழும்பு பிரதேசத்துக்கும் இடம்பெயர்ந்தனர். தற்போது
தாங்களும் ஈழப்போராளிகள் என மார்தட்டிக்கொள்ளும் புலம்பெயர்
தமிழர்கள்..ஈழத்திலிருந்து தப்பித்து வந்தது மட்டுமல்லாமல்! வேலை தேடி
கொண்டதும், சொகுசான வாழ்க்கை அமைத்துக்கொண்டதும் ஈழ யுத்தத்தை காரணம்
காட்டித்தான் என்பது வேடிக்கையான விடயம்.. மொத்தத்தில் இந்த யுத்தம்
புலம்பெயர் சமூகத்துக்கு நண்மையே அளித்திருக்கிறது..
இல்லையென்றால் மேற்கத்திய வாழ்க்கை இலகுவில் கிடைத்திருக்குமா..?
முன்னொருகாலத்தில் ஈழத்தில் பிறந்தவர்கள் நாங்கள் என்ற அடையாளத்தைத்தவிர
வேறெந்த ஈழப்போராட்ட அடையாளமும் அவர்களிடமில்லை.. யுத்தத்தில்
உயிரைக்கொடுத்ததும் பலிக்கடா ஆக்கப்பட்டதும் அப்பாவி ஏழை சனங்களைத்தவிர
வேறு யாருமில்லை..
புலிகளுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்குமான உறவு..?
இந்த புலம்பெயர்ந்து சென்றவர்களிடம் கப்பம் வசூலித்தே தனது இயக்கத்தை
நடத்தி வந்தனர் விடுதலைப்புலிகள்.. புலம்பெயர்ந்து சென்றவர்களும் ஈழத்தில்
உள்ளவர்களின் பாசத்தினால் கொடுக்கவில்லை.. கொடுக்காவிட்டால் புலிகள்
கொன்றுவிடுவார்கள் என்ற அச்சத்தினாலேயே கொடுத்தார்கள்!!!
இன்று இந்த யுத்தம் தொடரவேண்டும் என ஆசைப்படுபவர்களும் இந்த புலம்பெயர்
தமிழர்கள்தான்.. காரணம் இனி ஈழத்திற்கு திரும்பும் எந்தவித நோக்கங்களும்
அவர்களிடமில்லை.. யுத்தம் ஆரம்பித்தால் பங்குபற்ற வேண்டும் என்ற கவலையும்
இல்லை.. கப்பம் என்ற பெயரில் கொஞ்ச பணத்தை தூக்கி எறிந்துவிட்டு.. தன்
சந்ததிகளுக்கும் ஐரோப்பிய நாடுகளிலேயே குடியுரிமை பெற்று அங்கேயே சொகுசாக
வாழலாம் என்ற நோக்கம்தான்.. வேறெந்த ஈழ உணர்வும் இவர்களிடமில்லை.
.
ஆனால் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு கால் நூற்றாண்டை இருண்ட கொடுமைகள்
மிகுந்த யுகமாக கடந்துவந்து ஒவ்வோர் ஈழத்தமிழனும் யுத்தமில்லாமல் அமைதியாக
வாழவே விரும்புவான்.. அவன் விரும்பியதும் அதுதான்!!! இதுதான் நிதர்சனமான
உண்மை!!
யுத்தத்தில் பங்குபற்றிய விடுதலைப்புலிகள் போராளி பெண்களை மணந்துகொள்வதற்கு
இன்றைய இளைஞர்கள் தயாரில்லை என்பதுதான் ஈழத்திலிருந்து வெளிவரும் கசப்பாண
உண்மை!!!!
டிஸ்கி1.. சிங்களவர்களும் சிங்கள அரசாங்கமும்
செய்தது,செய்துகொண்டிருப்பது சரி என வாதாடுவதல்ல இந்த பதிவின் நோக்கம்..
சிங்களவர்கள் மிகப்பெரும் இனவாதிகள் எனபதில்
மாற்றுக்கருத்துக்குமிடமில்லை!!!
டிஸ்கி2.. விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் அதிகம் சிதைந்து போனது
அப்பாவி ஏழை சனத்தின் வாழ்க்கைதான், வசதியானவர்களின் வாழ்க்கை அல்ல என
வாதிடுவதுதான் இப்பதிவின் நோக்கம்..
நன்றி: மெளனதேசம்
அலைந்து திரிந்து தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி.. பாதி சனம் உயிரையும்
கொடுத்து, மீதி சனம் சொந்த பந்தங்கள இழந்து சொத்துக்கள இழந்து அனாதையாகி
அகதியாகி..இறுதி யுத்ததில் அடிபட்டு முள்ளிவாய்க்காலில் சிக்கி.. அகதிகள்
முகாமில் தஞ்சமடைந்து யுத்தம் முடிந்த பிறகு இந்த ஈழமும் வேணாம்
மண்ணாங்கட்டியும் வேணாம்னு.. மீதமிருக்கிற உயிரை பாதுகாத்துக்கொண்டு, ஒரு
வேளையாவது சாப்பிட்டு, ஏதாவது வெங்காயமோ,வேளாண்மையோ விவசாயம் செய்து
பிழைத்துக்கொண்டு, பழைய ரணங்களிலிருந்து கொஞ்சமாக கொஞ்சமாக விடுபட்டு, பழைய
நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கும் அப்பாவி வசதிகளற்ற தமிழ்சனம்தான்
உண்மையான போராளிகள்..
இங்கே தமிழீழ விடுதலை புலிகளின் பின்னணியை எடுத்து நோக்கினால் அதில்
மேல்மட்ட சில தலைவர்களை தவிர மற்றைய ஏறக்குறைய 95 வீதமானவர்கள் வறுமையில்
வாழ்ந்து வந்த மக்கள்தான்.. இவர்களிடம் மன தைரியத்தை தவிர வேறெந்த
சொத்துக்களும் இருக்கவில்லை.. அன்றாட விவசாய நடவடிக்கைகளில்
ஈடுபட்டுக்கொண்டு தன் குடும்பங்களோடு நிம்மதியாக வாழ்ந்தவர்கள். 1970/80
ஆரம்பகால பகுதிகளில் சிங்களவர்களால் நடாத்தப்பட்ட சில இனவாத நடவடிக்கைகளால்
ஆத்திரமடைந்த ஒரு சிலரால், நம் சமூகத்தை காப்பதற்கு ஆயுதமேந்தி
பெரும்பாண்மையினரை கொல்வதை தவிர வேறெந்த வழியுமில்லை என கண்மூடித்தனமாக
யுத்தகளத்தில் இறக்கிவிடப்பட்டவர்களே இந்த அப்பாவி ஏழ்மை மக்கள்..
இவர்கள் எல்லோரும் விரும்பித்தானே யுத்ததில் ஈடுபட்டார்கள் பிறகு என்ன! என, கேட்கவருகிறீர்களா..?
அதுதான் இல்லை!!!
இங்கே அதிகமான இளைஞர்கள் கட்டாயப்படுத்தி கத்தி முனையிலேயே போராட
வைக்கப்பட்டார்கள் என்பதுதான் உண்மை.. அப்படி மறுப்பவர்களுக்கு கடுமையான
தண்டனைகளும் வழங்கப்பட்டது.. இயக்கத்துடன் சேர விருப்பமில்லாதவர்கள்
கொல்லவும் பட்டார்கள் இதனால் அதிகமானோர்.. உயிரைக்காத்துக்கொள்ளவே
இயக்கத்தில் சேர ஆரம்பித்தார்கள்.. இந்த அடக்குமுறை இளம்பெண்களை கூட
விட்டுவைக்கவில்லை.. 12 வயதுநிரம்பிய பெண்கள் கையில் துப்பாக்கி
கொடுக்கப்பட்டது!!.. இவ்வாறு வரைமுறையின்றி கட்டாயத்தின் பேரில் ஆள்
சேர்க்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதே இந்த விடுதலைப்போராட்டம்..ஆள்
சேர்க்கவும் அடிபணியாதவர்களுக்கு தண்டனை தரவும் என தனியான ஒரு பிரிவு
இருந்தது..
உலக யுத்த தர்மத்தில் எதிரியானாலும் பெண்களையும் குழந்தைகளையும்
கொல்லக்கூடாது என்பதுதான் உலக நியதி.. ஆனால் இந்த விடுதலை புலிகள் பெண்கள்
வயிற்றில் குண்டுகளை கட்டி தற்கொலை தாக்குதல் நடத்த அனுப்பி
வைக்கப்பட்டார்கள்..
புலம் பெயர் தமிழர்கள் என்பவர்கள் யார்..?
யுத்தம் ஆரம்பமான காலப்பகுதியில் யாரெல்லாம அதிகம் படித்து நல்ல
தொழில்களில் இருந்தார்களோ அவர்களும், செல்வ செழிப்புடன் வாழ்ந்த
செல்வந்தர்களும்.. தங்களிடமுள்ள பண செல்வாக்கை பயன்படுத்தி, யுத்தத்தை
காரணம் காட்டி, அகதி அந்தஸ்து பெற்று ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏனைய சில
நாடுகளுக்கும் யுத்தத்துக்கு பயந்து ஓடிப்போனவர்களே இந்த புலம்பெயர்
தமிழர்கள்.. சிலர் கொழும்பு பிரதேசத்துக்கும் இடம்பெயர்ந்தனர். தற்போது
தாங்களும் ஈழப்போராளிகள் என மார்தட்டிக்கொள்ளும் புலம்பெயர்
தமிழர்கள்..ஈழத்திலிருந்து தப்பித்து வந்தது மட்டுமல்லாமல்! வேலை தேடி
கொண்டதும், சொகுசான வாழ்க்கை அமைத்துக்கொண்டதும் ஈழ யுத்தத்தை காரணம்
காட்டித்தான் என்பது வேடிக்கையான விடயம்.. மொத்தத்தில் இந்த யுத்தம்
புலம்பெயர் சமூகத்துக்கு நண்மையே அளித்திருக்கிறது..
இல்லையென்றால் மேற்கத்திய வாழ்க்கை இலகுவில் கிடைத்திருக்குமா..?
முன்னொருகாலத்தில் ஈழத்தில் பிறந்தவர்கள் நாங்கள் என்ற அடையாளத்தைத்தவிர
வேறெந்த ஈழப்போராட்ட அடையாளமும் அவர்களிடமில்லை.. யுத்தத்தில்
உயிரைக்கொடுத்ததும் பலிக்கடா ஆக்கப்பட்டதும் அப்பாவி ஏழை சனங்களைத்தவிர
வேறு யாருமில்லை..
புலிகளுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்குமான உறவு..?
இந்த புலம்பெயர்ந்து சென்றவர்களிடம் கப்பம் வசூலித்தே தனது இயக்கத்தை
நடத்தி வந்தனர் விடுதலைப்புலிகள்.. புலம்பெயர்ந்து சென்றவர்களும் ஈழத்தில்
உள்ளவர்களின் பாசத்தினால் கொடுக்கவில்லை.. கொடுக்காவிட்டால் புலிகள்
கொன்றுவிடுவார்கள் என்ற அச்சத்தினாலேயே கொடுத்தார்கள்!!!
இன்று இந்த யுத்தம் தொடரவேண்டும் என ஆசைப்படுபவர்களும் இந்த புலம்பெயர்
தமிழர்கள்தான்.. காரணம் இனி ஈழத்திற்கு திரும்பும் எந்தவித நோக்கங்களும்
அவர்களிடமில்லை.. யுத்தம் ஆரம்பித்தால் பங்குபற்ற வேண்டும் என்ற கவலையும்
இல்லை.. கப்பம் என்ற பெயரில் கொஞ்ச பணத்தை தூக்கி எறிந்துவிட்டு.. தன்
சந்ததிகளுக்கும் ஐரோப்பிய நாடுகளிலேயே குடியுரிமை பெற்று அங்கேயே சொகுசாக
வாழலாம் என்ற நோக்கம்தான்.. வேறெந்த ஈழ உணர்வும் இவர்களிடமில்லை.
.
ஆனால் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு கால் நூற்றாண்டை இருண்ட கொடுமைகள்
மிகுந்த யுகமாக கடந்துவந்து ஒவ்வோர் ஈழத்தமிழனும் யுத்தமில்லாமல் அமைதியாக
வாழவே விரும்புவான்.. அவன் விரும்பியதும் அதுதான்!!! இதுதான் நிதர்சனமான
உண்மை!!
யுத்தத்தில் பங்குபற்றிய விடுதலைப்புலிகள் போராளி பெண்களை மணந்துகொள்வதற்கு
இன்றைய இளைஞர்கள் தயாரில்லை என்பதுதான் ஈழத்திலிருந்து வெளிவரும் கசப்பாண
உண்மை!!!!
டிஸ்கி1.. சிங்களவர்களும் சிங்கள அரசாங்கமும்
செய்தது,செய்துகொண்டிருப்பது சரி என வாதாடுவதல்ல இந்த பதிவின் நோக்கம்..
சிங்களவர்கள் மிகப்பெரும் இனவாதிகள் எனபதில்
மாற்றுக்கருத்துக்குமிடமில்லை!!!
டிஸ்கி2.. விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் அதிகம் சிதைந்து போனது
அப்பாவி ஏழை சனத்தின் வாழ்க்கைதான், வசதியானவர்களின் வாழ்க்கை அல்ல என
வாதிடுவதுதான் இப்பதிவின் நோக்கம்..
நன்றி: மெளனதேசம்
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஈழ யுத்தம் காவு கொண்டது ஏழைகளின் வாழ்வைத் தான்..!!
உண்மையை உரக்கச் சொல்லி இருக்கின்றீர்கள். சிலவற்றை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் எத்தனை பேர் வாழ்கின்றார்கள். இனத்தை அழித்தது சிங்கள அரசாங்கம் மட்டும் தானா?
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Similar topics
» காவு கொடுத்து கூட்டி வந்த கூட்டம்...!
» ஏழைகளின் பசி தீர...
» ஏழைகளின் வீட்டில்
» பப்பாளி - ஏழைகளின் ஆப்பிள்
» சினம் கொண்டது சூரியன் ,
» ஏழைகளின் பசி தீர...
» ஏழைகளின் வீட்டில்
» பப்பாளி - ஏழைகளின் ஆப்பிள்
» சினம் கொண்டது சூரியன் ,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|