தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கண்கள் சொல்லும் காவியம் என்ன..?
5 posters
Page 1 of 1
கண்கள் சொல்லும் காவியம் என்ன..?
-
கண்களின் வார்த்தைகள் புரியாதோ?
காத்திருப்பேனென்று தெரியாதோ?
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ?
-
======================================
தோட்டத்து கவிஞர்களே உங்களுக்கு தோன்றுவதை கூறுங்கள்..!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கண்கள் சொல்லும் காவியம் என்ன..?
காந்த பார்வை கொண்டவளா நீ
சாந்த பார்வை கொண்டவளா நீ
முத்து முத்து பல் அழகியா நீ
நெஞ்சை அள்ளும் சொல் அழகியா நீ
புன்னகையின் அரசியா நீ
நல்நகையின் இளவரசியா நீ
நாணத்தில் மலரும் பூங்கொத்தா நீ
வெட்கத்தில் சிவக்கும் பூச்செண்டா நீ
பளிங்கு மேனி கொண்டவளா நீ
பரதம் ஆடும் மயிலா நீ
பச்சை கிளியின் வண்ணமா நீ
இச்சை ஊட்டும் குயிலா நீ
இன்றைய தமிழ் தோட்டத்தின் கவி நீயே !!!!!!!!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: கண்கள் சொல்லும் காவியம் என்ன..?
நயமான வர்ணனை..!
-
ருக்மணியின் கவிதையை எனது வலைப்பூவிலும் பதியப்
பட்டுள்ளது:-
[You must be registered and logged in to see this link.]
-
ருக்மணியின் கவிதையை எனது வலைப்பூவிலும் பதியப்
பட்டுள்ளது:-
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கண்கள் சொல்லும் காவியம் என்ன..?
மிக்க நன்றி ஐயா ............
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: கண்கள் சொல்லும் காவியம் என்ன..?
அழகிய வரிகள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: கண்கள் சொல்லும் காவியம் என்ன..?
=
தூண்டிலில் மீன்கள் அகப்படுவதே வழக்கம்
மீன்களும் தூண்டிலானது ஆச்சர்யம்!…
பெண்களின் கண்கள்.
>மா. கலை அரசன்
================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கண்கள் சொல்லும் காவியம் என்ன..?
அ.இராமநாதன் wrote:
=
தூண்டிலில் மீன்கள் அகப்படுவதே வழக்கம்
மீன்களும் தூண்டிலானது ஆச்சர்யம்!…
பெண்களின் கண்கள்.
>மா. கலை அரசன்
================================
ஆஹா! அருமை! பகிர்விற்கு நன்றி ஐய்யா!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: கண்கள் சொல்லும் காவியம் என்ன..?
அ.இராமநாதன் wrote:
-
கண்களின் வார்த்தைகள் புரியாதோ?
காத்திருப்பேனென்று தெரியாதோ?
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ?
-
======================================
தோட்டத்து கவிஞர்களே உங்களுக்கு தோன்றுவதை கூறுங்கள்..!
கண்களால் பார்க்க
மட்டுமே முடியும்
என எண்ணியிருந்தேன்!
ஈர்க்கவும் முடியும்
என்பதை உன் கண்களைக்
கண்டபின்புதான் கண்டுகொண்டேன்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: கண்கள் சொல்லும் காவியம் என்ன..?
இவங்கதான் அந்தக்கால கண்ணழகி நடிகை பானுப்ரியா
(கண்மை (ஐடெக்ஸ்) விளம்பரத்தில் வந்தவங்க..
-
(கண்மை (ஐடெக்ஸ்) விளம்பரத்தில் வந்தவங்க..
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கண்கள் சொல்லும் காவியம் என்ன..?
Last edited by அ.இராமநாதன் on Fri May 25, 2012 2:51 pm; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கண்கள் சொல்லும் காவியம் என்ன..?
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this link.]..
கவிதை அருமை...
ஐய்யாவிற்கு நன்றிகள் ஆயிரம்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: கண்கள் சொல்லும் காவியம் என்ன..?
தோட்டத்து புது உறவுகளும் களத்தில் குதிக்கலாம்..!
எண்ணங்களை கவிதையாக்கி மகிழலாம்..!
-
எண்ணங்களை கவிதையாக்கி மகிழலாம்..!
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கண்கள் சொல்லும் காவியம் என்ன..?
அ.இராமநாதன் wrote:தோட்டத்து புது உறவுகளும் களத்தில் குதிக்கலாம்..!
எண்ணங்களை கவிதையாக்கி மகிழலாம்..!
-
மலரைத் தேடி
வண்டு வருவதுதானே
இயல்பு?
இங்கு வண்டைத்தேடி
மலர் வந்திருக்கிறதே!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: கண்கள் சொல்லும் காவியம் என்ன..?
மலரே விழியாக
தோன்றியதால் தான்
இவள் அன்னை
இவளுக்கு
மலர்விழி என
பெயரிட்டனரோ!!!!
தோன்றியதால் தான்
இவள் அன்னை
இவளுக்கு
மலர்விழி என
பெயரிட்டனரோ!!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கண்கள் சொல்லும் காவியம் என்ன..?
அருமையான கவிதைகள்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» கண்கள் சொல்லும் காதலை..!
» காவியம் பிழைத்தது
» கையில் விரியும் பூ…. கதை சொல்லும் பூ… அது என்ன…?
» படம் சொல்லும் சேதி என்ன?
» படம் சொல்லும் செய்தி என்ன..?
» காவியம் பிழைத்தது
» கையில் விரியும் பூ…. கதை சொல்லும் பூ… அது என்ன…?
» படம் சொல்லும் சேதி என்ன?
» படம் சொல்லும் செய்தி என்ன..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|