தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
கலாச்சாரம் காலடியில்!..
5 posters
Page 1 of 1
கலாச்சாரம் காலடியில்!..
[You must be registered and logged in to see this link.]
நாகரீகமது நாகரீகமது -வீர
நடைபோடும் காலம் –நவ
நாகரீகமது முற்றிப்போயிட
நாற்றமெடுக்கும் கோலம்!
நான்கு சுவற்றுக்குள்
நடக்கவேண்டிய நடப்புகளெல்லாம்
நாலு கால்களைவிட மோசமாக
நடந்தேறுதே
நட்ட நடுரோட்டிலெல்லாம்!
தமிழ்நாட்டுக்கென்றும்
தமிழருக்கென்றும் தனிமரியாதை –அதன்
தரம்கெடுப்பதுபோல் தட்டுத்தடுமாறுதே
தறுதலைகளின் மோகம்!
தான்தோன்றித்தனத்தால்
தட்டுகெட்டதால் மோகம் கூடிப்போக
தண்டவாள ரயிலின் ஓட்டதிலும்
தன்னை நோக்கிய கூட்டநடுவினிலும்
காமம் எல்லைமீற!
பதினெட்டு தாண்டாத
பச்சிளம் வயது பாவை-அது
செய்ததே அத்தனைபேர் மத்தியில்
அசிங்கமான வேலை -யார் நோக்கினும்
எனக்கென்ன கவலை
என்று திரியும் -இதுபோன்ற
மாந்தர்களின் நிலை
கண்கள்கூசிட மனமும் வெறுத்திட
காட்சிகளின் அவலம்
அதை சொல்லக் கூசிட
வார்த்தை தடுத்தும்
தெறிக்கிறதே கோபம்!
படிக்கும் வயதிலே பால்யதவறுகள்
செய்யத்துடிக்கும் பருவம்
இதை இவர்களின்
பெற்றோர்கள் முன்னால்
செய்துகாட்டினால்
பொருத்திடுமா நெஞ்சம்!
மேலைநாட்டவர்கள் நம்மவர்களால்
மேம்பட நினைக்க-இங்கே
மோசமானதே மேலைநாட்டைவிட
மேதாவிகளின் போக்கே!
வாழ நினைக்குமா வரையரையோடு
வரும் தலைமுறையாவது
வாழ்ந்திட நினைத்தால்
வஞ்சிக்கப்படாதே வாழ்நாளாவது...
என்ன உலகமிது என்று உலகத்தை குறை சொல்லி லாபமில்லை.
இன்றை நவநாகரீக உலகத்தில் வயது வந்த
சில பிள்ளைகளின் ஆட்டங்கள் எல்லைமிறீப்போகின்றன
அது எதுவரையில் என்றால்,
ஓடும் ரயிலில் பலபேர் பார்க்க தன்னுடைய மானம் மரியாதை போனாலும்
தன் அத்துமீறும் ஆசைக்கு இடங்கொடுத்து மடத்தைபிடிக்கமுற்படும் மங்கையர்
திலகங்களாய் உலா வருகிறது இன்றைய சிலமாந்தர் [அவ] நிலாக்கள். கேட்டால்
ஃபேஷனாம்.
இதை கண்ணால் கண்ட என் நண்பரின் கட்டுரையை படித்ததும் அதிர்ந்துபோய்
நம்மினமா!பெண்ணினமா! இப்படியெல்லாம் நடக்கிறது என மனம்குமுறி எழுதிய
வரிகளே உங்கள் முன் கவிதையாக.. என்ன உலகமிது என்று உலகத்தை குறை சொல்லி லாபமில்லை.. குறைகளனைத்தும் கேடுகெட்ட மனிதர்களிடம் மட்டுமே!
அன்புடன் மலிக்கா
[You must be registered and logged in to see this link.]
நாகரீகமது நாகரீகமது -வீர
நடைபோடும் காலம் –நவ
நாகரீகமது முற்றிப்போயிட
நாற்றமெடுக்கும் கோலம்!
நான்கு சுவற்றுக்குள்
நடக்கவேண்டிய நடப்புகளெல்லாம்
நாலு கால்களைவிட மோசமாக
நடந்தேறுதே
நட்ட நடுரோட்டிலெல்லாம்!
தமிழ்நாட்டுக்கென்றும்
தமிழருக்கென்றும் தனிமரியாதை –அதன்
தரம்கெடுப்பதுபோல் தட்டுத்தடுமாறுதே
தறுதலைகளின் மோகம்!
தான்தோன்றித்தனத்தால்
தட்டுகெட்டதால் மோகம் கூடிப்போக
தண்டவாள ரயிலின் ஓட்டதிலும்
தன்னை நோக்கிய கூட்டநடுவினிலும்
காமம் எல்லைமீற!
பதினெட்டு தாண்டாத
பச்சிளம் வயது பாவை-அது
செய்ததே அத்தனைபேர் மத்தியில்
அசிங்கமான வேலை -யார் நோக்கினும்
எனக்கென்ன கவலை
என்று திரியும் -இதுபோன்ற
மாந்தர்களின் நிலை
கண்கள்கூசிட மனமும் வெறுத்திட
காட்சிகளின் அவலம்
அதை சொல்லக் கூசிட
வார்த்தை தடுத்தும்
தெறிக்கிறதே கோபம்!
படிக்கும் வயதிலே பால்யதவறுகள்
செய்யத்துடிக்கும் பருவம்
இதை இவர்களின்
பெற்றோர்கள் முன்னால்
செய்துகாட்டினால்
பொருத்திடுமா நெஞ்சம்!
மேலைநாட்டவர்கள் நம்மவர்களால்
மேம்பட நினைக்க-இங்கே
மோசமானதே மேலைநாட்டைவிட
மேதாவிகளின் போக்கே!
வாழ நினைக்குமா வரையரையோடு
வரும் தலைமுறையாவது
வாழ்ந்திட நினைத்தால்
வஞ்சிக்கப்படாதே வாழ்நாளாவது...
என்ன உலகமிது என்று உலகத்தை குறை சொல்லி லாபமில்லை.
இன்றை நவநாகரீக உலகத்தில் வயது வந்த
சில பிள்ளைகளின் ஆட்டங்கள் எல்லைமிறீப்போகின்றன
அது எதுவரையில் என்றால்,
ஓடும் ரயிலில் பலபேர் பார்க்க தன்னுடைய மானம் மரியாதை போனாலும்
தன் அத்துமீறும் ஆசைக்கு இடங்கொடுத்து மடத்தைபிடிக்கமுற்படும் மங்கையர்
திலகங்களாய் உலா வருகிறது இன்றைய சிலமாந்தர் [அவ] நிலாக்கள். கேட்டால்
ஃபேஷனாம்.
இதை கண்ணால் கண்ட என் நண்பரின் கட்டுரையை படித்ததும் அதிர்ந்துபோய்
நம்மினமா!பெண்ணினமா! இப்படியெல்லாம் நடக்கிறது என மனம்குமுறி எழுதிய
வரிகளே உங்கள் முன் கவிதையாக.. என்ன உலகமிது என்று உலகத்தை குறை சொல்லி லாபமில்லை.. குறைகளனைத்தும் கேடுகெட்ட மனிதர்களிடம் மட்டுமே!
அன்புடன் மலிக்கா
[You must be registered and logged in to see this link.]
Last edited by அன்புடன் மலிக்கா on Thu Jun 14, 2012 4:19 pm; edited 1 time in total
அன்புடன் மலிக்கா- புதிய மொட்டு
- Posts : 37
Points : 49
Join date : 30/03/2011
Age : 45
Location : துபை- முத்துப்பேட்டை
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: கலாச்சாரம் காலடியில்!..
அருமையான வரிகள் பாராட்டுக்கள் அக்கா தொடர்ந்து உங்களின் நறுமணப் பூக்களை நமது தோட்டத்திலும் பூக்க விடுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கலாச்சாரம் காலடியில்!..
இவ்வாறு நடப்பது நாகரிகம் எனப்படும் தவறான சொல்லால்தான்.
நாகரிகம் என்பதைப் பெண்களும் ஆண்களும் தவறாக எடுத்துக் கொண்டுவிட்டனர்.
ஆனால் கண்டிப்பாகப் பாதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் வருந்துவார்கள்.
காலம் கடந்து வருந்தி என்ன பயனென்று திரும்பவும் தாராளமாகத் தவறுகள் செய்ய பழகிக்கொள்வார்கள்.
இப்படித்தான் நாடு கெடப்போகிறது.
விழிப்புணர்வுக்குப் பாராட்டுகள்.
நாகரிகம் என்பதைப் பெண்களும் ஆண்களும் தவறாக எடுத்துக் கொண்டுவிட்டனர்.
ஆனால் கண்டிப்பாகப் பாதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் வருந்துவார்கள்.
காலம் கடந்து வருந்தி என்ன பயனென்று திரும்பவும் தாராளமாகத் தவறுகள் செய்ய பழகிக்கொள்வார்கள்.
இப்படித்தான் நாடு கெடப்போகிறது.
விழிப்புணர்வுக்குப் பாராட்டுகள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கலாச்சாரம் காலடியில்!..
[quote="ருக்மணி"] குஓட்டே
மிக்க நன்றி..
மிக்க நன்றி..
அன்புடன் மலிக்கா- புதிய மொட்டு
- Posts : 37
Points : 49
Join date : 30/03/2011
Age : 45
Location : துபை- முத்துப்பேட்டை
அன்பு தம்பிக்கு
//தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமையான வரிகள் பாராட்டுக்கள் அக்கா தொடர்ந்து உங்களின் நறுமணப் பூக்களை நமது தோட்டத்திலும் பூக்க விடுங்க
தம்பின் பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சி. இறைவன் நாடும்போதெல்லாம் வந்து தமிழ்தோட்டத்தில் தமிழ்விதைகளை விதைக்க இருக்கிறேன் அது பூக்களாகி மணம்வீசுவதும் மலராமலே வாடிவிடுவதும் அன்பு நீரென்ற கருத்துகளின்தான் இருக்கிறது. எதுவென்றபோதும் நான் தமிழ்த்தோட்டத்தில் விதைப்பதைமட்டும் நிறுத்தபோவதில்லை..
அன்புடன் மலிக்கா- புதிய மொட்டு
- Posts : 37
Points : 49
Join date : 30/03/2011
Age : 45
Location : துபை- முத்துப்பேட்டை
Re: கலாச்சாரம் காலடியில்!..
//கவியருவி ம. ரமேஷ் wrote:இவ்வாறு நடப்பது நாகரிகம் எனப்படும் தவறான சொல்லால்தான்.
நாகரிகம் என்பதைப் பெண்களும் ஆண்களும் தவறாக எடுத்துக் கொண்டுவிட்டனர்.
ஆனால் கண்டிப்பாகப் பாதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் வருந்துவார்கள்.
காலம் கடந்து வருந்தி என்ன பயனென்று திரும்பவும் தாராளமாகத் தவறுகள் செய்ய பழகிக்கொள்வார்கள்.
இப்படித்தான் நாடு கெடப்போகிறது.
விழிப்புணர்வுக்குப் பாராட்டுகள். [You must be registered and logged in to see this image.]
உண்மைதான் சகோ. கண்ணோட்டம் தவறாவதால் காணும் அனைத்தும் தவறாகிறது என அவர்கள் பிறருக்கு அறிவுரைகள்வேறு அள்ளிதெளிக்கிறார்கள்..
இது கலிகாலமல்ல அதையெல்லாம் மிஞ்சிய கனிணிக்காலம் இதில் நடப்பவைகளை வேடிக்கைமட்டும் பாருங்கள் என்கிறார்கள் நவநாகரீக கன்றுகள்..
தங்களின் அழகிய கருத்துரைகளுக்கும் அன்பான பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி..
அன்புடன் மலிக்கா- புதிய மொட்டு
- Posts : 37
Points : 49
Join date : 30/03/2011
Age : 45
Location : துபை- முத்துப்பேட்டை
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கலாச்சாரம் காலடியில்!..
துவண்டு விடாதீங்க அக்கா, நிச்சயம் உங்களின் பூக்களும் நமது தோட்டத்தில் நறுமணம் வீசும்அன்புடன் மலிக்கா wrote://தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமையான வரிகள் பாராட்டுக்கள் அக்கா தொடர்ந்து உங்களின் நறுமணப் பூக்களை நமது தோட்டத்திலும் பூக்க விடுங்க
தம்பின் பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சி. இறைவன் நாடும்போதெல்லாம் வந்து தமிழ்தோட்டத்தில் தமிழ்விதைகளை விதைக்க இருக்கிறேன் அது பூக்களாகி மணம்வீசுவதும் மலராமலே வாடிவிடுவதும் அன்பு நீரென்ற கருத்துகளின்தான் இருக்கிறது. எதுவென்றபோதும் நான் தமிழ்த்தோட்டத்தில் விதைப்பதைமட்டும் நிறுத்தபோவதில்லை..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» காதலின் காலடியில்
» கலாச்சாரம்
» உலகமே உங்கள் காலடியில்..
» பன்னாட்டு கலாச்சாரம்
» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
» கலாச்சாரம்
» உலகமே உங்கள் காலடியில்..
» பன்னாட்டு கலாச்சாரம்
» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|