தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
தேசிய தலைவர் அண்ணன் பிரபாகரன் வழி உறுதியோடு முன்னெடுப்போம்
3 posters
Page 1 of 1
தேசிய தலைவர் அண்ணன் பிரபாகரன் வழி உறுதியோடு முன்னெடுப்போம்
நாய்கள் குரைக்கட்டும்! வண்டிகள் நகரும் ! இது ஒரு ஆங்கில பழமொழியின் வடிவம் . எங்கள் அண்ணன்மார் அன்று நடந்தார் ! கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் உறுதியாக நடந்தான் ! முதல் எதிரி சிங்களவன் அல்ல தமிழன் தான் ! தமிழ் போலிஸ் அதிகாரிகள் தான் எங்கள் போரை இளையோரை காட்டி கொடுத்ததும் சித்திரவதை செய்தும் சிங்கள பேரினவாத அரசின் பிச்சை காசுக்காக அன்னை மண்ணை அடிமை ஆக்கினார் !
அன்று சுதந்திர போராட்டத்தின் தடை கற்கள் இந்த சிங்கள அரசின் கூலிக்காக மாரடித்த போலீஸ் வேலை பார்த்த சில தலைவர்கள் ! பின்னர் வந்தது சில அரசியல் வாதிகள் ! வாக்குக்காக இளையோரை சூடேற்றி தூக்கு மேடை பஞ்சு மேதை என்று உரக்க கூறியவர் , அதை இளையோர் நிஜமாக்கி ஆயுதம் எடுக்க ஓடி ஒளித்தார் சிங்கள குகையில் சிலர் ! அதன் பின் இந்தியாவின் கூலி படைகளாக போராளிகள் மாற தேசிய தலைவர் முடிவு எடுத்து எல்லாரையும் தடை செய்து , ஒட்டு மொத்த தமிழ் இனத்தை ஒன்று படுத்த எடுத்த முயற்சி கொஞ்சம் பிரச்சைனக்கு உரிய விடயம் என்றாலும் சரியோ தவறோ உறுதியாக தலைவர் நின்றதானால் சைக்கிள் இலிருந்து விமானம் வரை வளர்த்தெடுக்க முடிந்தது. அவர் போராட்டத்தை வளர்த்தெடுக்க அதே நேரம் உலகின் பல அரசுகளுக்கு கைகூலிகளாக புலிகளின் எதிர்பு தமிழர் கைகொடுக்க தலைவர் கடும் சவால்களை சந்திக்க நேர்ந்தது . சிங்கள அரசின் பக்கம் தாவிய பலர் தமிழ் ஈழ போராட்டத்திற்கு சவாலாக வளர , கடைசியில் சொந்த இயக்கத்துக்கு உள்ளேயே பல கிருமிகள் .
நான் தலைவனை தனித்து பார்கிறேன் , அய்யா ...எங்கள் தெய்வமே , உள்ளத்தில் நல்ல உள்ளமாய் கர்ணனை வென்ற எங்கள் வல்லை முருகா ! உனது அல்ல ஒட்டு மொத்த தமிழினத்தின் பாவம் தான் இந்த தோல்வி !. ஆனாலும் உனது ஒருத்தியான பயணம் பலர் நெஞ்சை தொட்டு நிற்கிறது ! துரோகம் செய்த கருணா இன்று தண்ணி அடித்து தன்னை தினம் தினம் மாய்த்து கொள்கிறான் ! பிள்ளையான் உள்ளுக்குள்ளே நொந்து நொந்து அழிவான். இன்னும் பலர் நெஞ்சின் அடிமனதை தொட்டு இன்று உலக தமிழர் நெஞ்சில் எல்லாம் தெய்வமாய் , என்று வருவாய் என்று ஏக்கத்தோடு உன் வழி பார்த்து நிற்கும் மாபெரும் சூரிய தேவனை நிமிர்ந்து நிற்கிறான் என் தலைவன் !
இதற்கேல்லாம் இந்த வெற்றி பயணத்திற்கு எல்லாம் எது காரணம் ? தலைவனின் உறுதி ! கொண்ட கொள்கை மேல் கைவிடாத உறுதி ! அண்ணனின் கட்டளையில் வேலை பார்த்த கருணாவுக்கு வரலாற்று பெருமை மிக்க சிங்கள கட்சியின் உப தலைவர் பதவி என்றால் , பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி என்றால் , எந்த பிச்சை போட்டாலும் கை ஏந்தி வாங்க தயாராக நிற்கும் டக்ளசுக்கு அமைச்சர் பதவி என்றால் , என் தலைவன் ஓம் என்றால் இலங்கை ஜனாதிபதி பதவி கூட கொடுத்து இருப்பார். இல்லை என் தலைவனுக்கு உலக தமிழர் எல்லாம் இணைந்து கோயில் கட்டி அமெரிக்காவில் அல்லது ஐரோப்பாவில் வைத்து இருப்போம் ! அவ்வளவுக்கு என் தலைவனுக்கு ஆதரவும் அன்பும், மதிப்பும் உண்டு !
அப்படி பல வழிகள் இருந்தும் தலைவன் கொள்கை மாறாதவன் ! கொஞ்சம் கூட இறங்க மறுப்பவனை "இவன் பிரபாகரன் மாதிரி " என்று புது உவமானம் வரையும் அளவுக்கு தலைவன் உள்ளத்தில் உறைந்து நிற்கிறான் ! அவன் புகழ் பாடுவதோடு நாங்கள் நிற்கலாமா ?
ஒருவன் அமைதியானால் ஓராயிரம் பேர் பிரபாகரனாய் மாறவேண்டாமா ? இதைதான் இன்று எங்கள் முன் நிற்கும் தமிழீழ அரசின் பிரதிநிதிகளுக்கு முன வைக்கிறேன் ! இன்றைக்கு எங்கள் சாப கேடு தலைவனின் பாசறையில் வளர்ந்த சிலரே எங்கள் எதிரி ஆகி விட்டாலும் நாங்கள் அடங்கலாமா ?
ஒவ்வொரு தமிழீழ அரசின் உறுப்பினரும் பிரபாகரன் வழி நிற்கட்டும் ! தமிழீழ கொள்கையை நிலை நிறுத்தி தங்கள் சுய பதவி வெறிக்காக இந்த அரசை சிதைப்பவரை ஒதுக்கி , வீறு நடை போடுவீராக ! இவர்கள் சில இணைய தளங்களில் குரைப்பது எத்தனை நாளைக்கு ? இவர்கள் எழுதும் கட்டுரைகளை பார்த்தாலே இவர்களின் தரம் புரிகிறதே ! அதை விட இவர்கள் ஏன் உள்ளுக்குள் பேசி தீர்க்க படவேண்டிய விடயங்களை இப்படி எழுதி தள்ளுகிறார் ? இவர்களை பொறுத்த வரை இவர்கள் எதிரி உருத்திரகுமாரன் ஆனால் சிங்கள பேரினவாதிகளும் உருதிரகுமாரனை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்று சகல வழிகளிலும் முயல்கின்றனர். அதே போல் நெடியவனையும் பிடிக்க பலத்த முயற்சி நடை பெறுகிறது ! இப்படி சிங்கள தேசம் இருவரையும் பிரிக்க அலைகையில் , இங்கேயோ வேறு பிரச்சினை !
இன்றைக்கு மக்கள் முன்னாள் உலகின் முன்னால் நிமிர்ந்து நின்ற னிகள் அதனை பெரும் பெருமைக்கு உரியவர்களே ! தமிழீழ தேசிய அரசில் போட்டியிட்ட அனைவரும் வீர மகான்களே ! தமிழீழ தேர்தல் நடாத்திய அத்தனை உள்ளங்களும் பெரியவர்களும் வணக்கத்துக்கு உரியவரே ! தமிழ் ஈழ அரசின் தேர்தல் நடாத்தும் பொது ஒரு மூதாட்டியை வாக்களிப்பு நிலையத்தில் சந்தித்தேன் ! சில நிமிடம் உரையாடிய பொது அவர் கூறினார் " தம்பி இது எல்லாம் கனவு போல இருக்கு ! நான் பிறந்தது 1934 இல் , எவ்வளவு காலம் போச்சு ! எத்தினை பேரை கண்டாச்சு ! கடைசியில பிரபாகரன் தான் முடிச்சு வைப்பான் என்று பார்த்த எல்லாம் போச்சு ! இப்ப இந்த தேர்தலை பார்க்க எனக்கு கனவு மாதிரி கிடக்கு ! விடப்படாது ! ஆனால் நான் நினைக்கிறான் இதில நிற்கிற எல்லா வேட்பாளரையும் சேர்த்து முதலில ஒரு அராங்கம் செய்ய வேணும் ! பிறகு தமிழீழ அரசாங்கம் அமைகேக்க நாங்கள் தெரிவு செயலாம் " என்று கூறினார் ! நினைத்து பார்த்தேன் உண்மைதான் ! இது மக்கள் போர் ! தமிழீழ அரசின் தேர்தல் என்றவுடன் தலை நிமிர்ந்து நானும் போட்டியிடுவேன் வெல்வேன் ! தமிழீழ அரசை அமைப்பேன் என்று கூறிய அத்தனை மனிதர்களும் போற்றபடவேண்டியவரே !
அதனால் இத்தனை வீர தமிழர்களையும் தாண்டி போட்டியில் வெற்றி பெற்று நிற்கும் தமிழீழ அரசின் பிரதிநிதிகள் இனி பிரபாகரன் வழி நின்று தடைகளை உடைக்க வேண்டும் ! கல்லெறிபவர் எறியட்டும் ! குரைப்பவர் குரைக்கட்டும் ! தமிழீழ பயணம் தொடரும் என சூளுரைக்கட்டும் ! எதிர்ப்புகள் உடைத்து முன்னேறும் பொது , இந்த பதவிக்காக அலையும் சிலரும் வேறு வழியின்றி இணைய கூடும் ! மக்கள் சரியான பாதை இது என்று இணையும் பொது , தலைவரின் பின்னால் மக்கள் இணைந்தது போன்று தமிழீழ அரசின் பின்னால் இணைவர் என்பது உறுதி ! இங்கே தலைவரின் பயணத்தை பார்த்து கற்க வேண்டும் ! எங்களுக்குள் தான் முதிலில் எதிரிகள் உருவாகுவர் ! இவர்கள் ஒன்றும் தமிழீழ கொள்கைக்காக சண்டை பிடிக்கவில்லை , நீங்கள் யார் எங்கள் தமிழ் ஈழத்துக்கு போராட என்று கேட்பவர்கள் ! இது உங்கள் மட்டுமல்ல எங்களதும் தான் என்றால் இல்லை இது எங்கள் தனிப்பட்ட சொத்து என்கிறார் ! முதலில் நாங்கள் இணைந்து உருத்திரகுமாரன் பின்னால் நிற்கும் பெரும் சக்தி மிக்க தகுந்த உணர்வும் அறிவும் கொண்ட அந்த சமூகத்தை பலபடுதுவோம் ! இது சர்வ தேச அரங்கம் ! இங்கே சதுரங்க காய்கள் சரியாக நகர்த்த படவேண்டும் ! வீரம் மட்டும் போதும் என நம்பி ஒருமுறை தோற்று நிற்கிறோம் ! செல்வத்தை இறைத்து சவால் விட்டோம் , பெரும் செல்வந்தன் பெரும் ஆயுத பலத்துடன் நசுக்கி விட்டான் ! நாங்கள் சரியாக செயாதது அந்த அறிவு! அரசியல் ! ஒரு கதிர்காமர் கெடுத்து போனது இன்றுவரை தொடர்கிறது ! வீரம் என்றால் என்ன என்று தெரியாத சிங்கள இராணுவம் இரண்டு லட்சம் படைகளையும் கொண்டு என்ன சாதித்தது ? ஓயாத அலைகளில் ஓடவில்லையா ? முல்லைத்தீவை கண்டால் நடுங்க வில்லையா ? எப்படி தோற்றோம் ? சீனாவிடம் தோற்றோம் ! ஏன் ? அரசியல் செய்யவில்லை ! இந்தியாவிடம் செய்யவில்லை ! ஓடிய சிங்களவன் என்ன செய்தான் ! அரசியல் செய்தான்! சீனாவிடம் தன மண்ணை விற்றான் தமிழ் மண்ணை வென்றான் !
இனி நாங்கள் அரசியல் செய்ய வேண்டும் ! அமெரிக்காவிடம் செய்வோம் ! பிரித்தானியாவில் செய்வோம் ! அதுதானே சிங்களவன் தானாக போய் சீனாவிடம் மாட்டி கொண்டான் ? இனி நாங்கள் தேவை படுவோம் ! இதுவரை எங்களை தடை செய்தவர் எல்லாருக்கும் நாங்கள் தேவை படுவோம் ! அண்ணல் தடை செய்த ஒரு அமைப்பை மீண்டும் ஏற்று கொள்ள இவர்களால் முடிவதில்லை ! அதனால் தமிழீழ அரசு போன்ற அமைப்பை இவர்கள் ஏற்று கொள்வர் ! அரசியல் இது ! இங்கே ஒரு புலிகளின் தளபதியை முன்னிறுத்தினால் பல பிரச்சினை வரலாம் ! சிறீ லங்கா அரசு எப்படி தடை செய்யலாம் என்று பார்க்கும் பொது நாமாக மாட்டி கொள்ளலாமா ? அதனால் புது முகங்கள் ! ஜனநாயக தலைவர்கள் ! சமூக தலைவர்கள் ! சேவை செய்தோர் என்று பலரும் உறுப்பினராகும் ஒரு அமைப்பாக தமிழீழ அரசு வளர்க்கப்பட வேண்டும் ! புலிகளின் தலைவர்கள் பின்னால் இருந்து ஆக்கமும் ஊக்கமும் தரவேண்டும் ! மக்கள் புரட்சியாய் தமிழீழ அரசு முளைக்கும் ! நடை போடும் !
தமிழீழ அரசின் பிரதிநிதிகள் உறுதியோடு தமிழ் ஈழ பயணத்தை முன்னெடுக்கும் பொது மக்கள் இந்த அரசை பலபடுத்தும் பொது நிச்சயம் வெல்வோம் ! இங்கே வெல்வது நானோ உருதிரகுமாரனோ தமிழீழ அரசோ அல்ல ! தமிழீழ மண் என்பதை உள்ளத்தில் நிறுத்துவோம் ! தமிழீழ அரசை பல படுத்துவோம் !
அன்று சுதந்திர போராட்டத்தின் தடை கற்கள் இந்த சிங்கள அரசின் கூலிக்காக மாரடித்த போலீஸ் வேலை பார்த்த சில தலைவர்கள் ! பின்னர் வந்தது சில அரசியல் வாதிகள் ! வாக்குக்காக இளையோரை சூடேற்றி தூக்கு மேடை பஞ்சு மேதை என்று உரக்க கூறியவர் , அதை இளையோர் நிஜமாக்கி ஆயுதம் எடுக்க ஓடி ஒளித்தார் சிங்கள குகையில் சிலர் ! அதன் பின் இந்தியாவின் கூலி படைகளாக போராளிகள் மாற தேசிய தலைவர் முடிவு எடுத்து எல்லாரையும் தடை செய்து , ஒட்டு மொத்த தமிழ் இனத்தை ஒன்று படுத்த எடுத்த முயற்சி கொஞ்சம் பிரச்சைனக்கு உரிய விடயம் என்றாலும் சரியோ தவறோ உறுதியாக தலைவர் நின்றதானால் சைக்கிள் இலிருந்து விமானம் வரை வளர்த்தெடுக்க முடிந்தது. அவர் போராட்டத்தை வளர்த்தெடுக்க அதே நேரம் உலகின் பல அரசுகளுக்கு கைகூலிகளாக புலிகளின் எதிர்பு தமிழர் கைகொடுக்க தலைவர் கடும் சவால்களை சந்திக்க நேர்ந்தது . சிங்கள அரசின் பக்கம் தாவிய பலர் தமிழ் ஈழ போராட்டத்திற்கு சவாலாக வளர , கடைசியில் சொந்த இயக்கத்துக்கு உள்ளேயே பல கிருமிகள் .
நான் தலைவனை தனித்து பார்கிறேன் , அய்யா ...எங்கள் தெய்வமே , உள்ளத்தில் நல்ல உள்ளமாய் கர்ணனை வென்ற எங்கள் வல்லை முருகா ! உனது அல்ல ஒட்டு மொத்த தமிழினத்தின் பாவம் தான் இந்த தோல்வி !. ஆனாலும் உனது ஒருத்தியான பயணம் பலர் நெஞ்சை தொட்டு நிற்கிறது ! துரோகம் செய்த கருணா இன்று தண்ணி அடித்து தன்னை தினம் தினம் மாய்த்து கொள்கிறான் ! பிள்ளையான் உள்ளுக்குள்ளே நொந்து நொந்து அழிவான். இன்னும் பலர் நெஞ்சின் அடிமனதை தொட்டு இன்று உலக தமிழர் நெஞ்சில் எல்லாம் தெய்வமாய் , என்று வருவாய் என்று ஏக்கத்தோடு உன் வழி பார்த்து நிற்கும் மாபெரும் சூரிய தேவனை நிமிர்ந்து நிற்கிறான் என் தலைவன் !
இதற்கேல்லாம் இந்த வெற்றி பயணத்திற்கு எல்லாம் எது காரணம் ? தலைவனின் உறுதி ! கொண்ட கொள்கை மேல் கைவிடாத உறுதி ! அண்ணனின் கட்டளையில் வேலை பார்த்த கருணாவுக்கு வரலாற்று பெருமை மிக்க சிங்கள கட்சியின் உப தலைவர் பதவி என்றால் , பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி என்றால் , எந்த பிச்சை போட்டாலும் கை ஏந்தி வாங்க தயாராக நிற்கும் டக்ளசுக்கு அமைச்சர் பதவி என்றால் , என் தலைவன் ஓம் என்றால் இலங்கை ஜனாதிபதி பதவி கூட கொடுத்து இருப்பார். இல்லை என் தலைவனுக்கு உலக தமிழர் எல்லாம் இணைந்து கோயில் கட்டி அமெரிக்காவில் அல்லது ஐரோப்பாவில் வைத்து இருப்போம் ! அவ்வளவுக்கு என் தலைவனுக்கு ஆதரவும் அன்பும், மதிப்பும் உண்டு !
அப்படி பல வழிகள் இருந்தும் தலைவன் கொள்கை மாறாதவன் ! கொஞ்சம் கூட இறங்க மறுப்பவனை "இவன் பிரபாகரன் மாதிரி " என்று புது உவமானம் வரையும் அளவுக்கு தலைவன் உள்ளத்தில் உறைந்து நிற்கிறான் ! அவன் புகழ் பாடுவதோடு நாங்கள் நிற்கலாமா ?
ஒருவன் அமைதியானால் ஓராயிரம் பேர் பிரபாகரனாய் மாறவேண்டாமா ? இதைதான் இன்று எங்கள் முன் நிற்கும் தமிழீழ அரசின் பிரதிநிதிகளுக்கு முன வைக்கிறேன் ! இன்றைக்கு எங்கள் சாப கேடு தலைவனின் பாசறையில் வளர்ந்த சிலரே எங்கள் எதிரி ஆகி விட்டாலும் நாங்கள் அடங்கலாமா ?
ஒவ்வொரு தமிழீழ அரசின் உறுப்பினரும் பிரபாகரன் வழி நிற்கட்டும் ! தமிழீழ கொள்கையை நிலை நிறுத்தி தங்கள் சுய பதவி வெறிக்காக இந்த அரசை சிதைப்பவரை ஒதுக்கி , வீறு நடை போடுவீராக ! இவர்கள் சில இணைய தளங்களில் குரைப்பது எத்தனை நாளைக்கு ? இவர்கள் எழுதும் கட்டுரைகளை பார்த்தாலே இவர்களின் தரம் புரிகிறதே ! அதை விட இவர்கள் ஏன் உள்ளுக்குள் பேசி தீர்க்க படவேண்டிய விடயங்களை இப்படி எழுதி தள்ளுகிறார் ? இவர்களை பொறுத்த வரை இவர்கள் எதிரி உருத்திரகுமாரன் ஆனால் சிங்கள பேரினவாதிகளும் உருதிரகுமாரனை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்று சகல வழிகளிலும் முயல்கின்றனர். அதே போல் நெடியவனையும் பிடிக்க பலத்த முயற்சி நடை பெறுகிறது ! இப்படி சிங்கள தேசம் இருவரையும் பிரிக்க அலைகையில் , இங்கேயோ வேறு பிரச்சினை !
இன்றைக்கு மக்கள் முன்னாள் உலகின் முன்னால் நிமிர்ந்து நின்ற னிகள் அதனை பெரும் பெருமைக்கு உரியவர்களே ! தமிழீழ தேசிய அரசில் போட்டியிட்ட அனைவரும் வீர மகான்களே ! தமிழீழ தேர்தல் நடாத்திய அத்தனை உள்ளங்களும் பெரியவர்களும் வணக்கத்துக்கு உரியவரே ! தமிழ் ஈழ அரசின் தேர்தல் நடாத்தும் பொது ஒரு மூதாட்டியை வாக்களிப்பு நிலையத்தில் சந்தித்தேன் ! சில நிமிடம் உரையாடிய பொது அவர் கூறினார் " தம்பி இது எல்லாம் கனவு போல இருக்கு ! நான் பிறந்தது 1934 இல் , எவ்வளவு காலம் போச்சு ! எத்தினை பேரை கண்டாச்சு ! கடைசியில பிரபாகரன் தான் முடிச்சு வைப்பான் என்று பார்த்த எல்லாம் போச்சு ! இப்ப இந்த தேர்தலை பார்க்க எனக்கு கனவு மாதிரி கிடக்கு ! விடப்படாது ! ஆனால் நான் நினைக்கிறான் இதில நிற்கிற எல்லா வேட்பாளரையும் சேர்த்து முதலில ஒரு அராங்கம் செய்ய வேணும் ! பிறகு தமிழீழ அரசாங்கம் அமைகேக்க நாங்கள் தெரிவு செயலாம் " என்று கூறினார் ! நினைத்து பார்த்தேன் உண்மைதான் ! இது மக்கள் போர் ! தமிழீழ அரசின் தேர்தல் என்றவுடன் தலை நிமிர்ந்து நானும் போட்டியிடுவேன் வெல்வேன் ! தமிழீழ அரசை அமைப்பேன் என்று கூறிய அத்தனை மனிதர்களும் போற்றபடவேண்டியவரே !
அதனால் இத்தனை வீர தமிழர்களையும் தாண்டி போட்டியில் வெற்றி பெற்று நிற்கும் தமிழீழ அரசின் பிரதிநிதிகள் இனி பிரபாகரன் வழி நின்று தடைகளை உடைக்க வேண்டும் ! கல்லெறிபவர் எறியட்டும் ! குரைப்பவர் குரைக்கட்டும் ! தமிழீழ பயணம் தொடரும் என சூளுரைக்கட்டும் ! எதிர்ப்புகள் உடைத்து முன்னேறும் பொது , இந்த பதவிக்காக அலையும் சிலரும் வேறு வழியின்றி இணைய கூடும் ! மக்கள் சரியான பாதை இது என்று இணையும் பொது , தலைவரின் பின்னால் மக்கள் இணைந்தது போன்று தமிழீழ அரசின் பின்னால் இணைவர் என்பது உறுதி ! இங்கே தலைவரின் பயணத்தை பார்த்து கற்க வேண்டும் ! எங்களுக்குள் தான் முதிலில் எதிரிகள் உருவாகுவர் ! இவர்கள் ஒன்றும் தமிழீழ கொள்கைக்காக சண்டை பிடிக்கவில்லை , நீங்கள் யார் எங்கள் தமிழ் ஈழத்துக்கு போராட என்று கேட்பவர்கள் ! இது உங்கள் மட்டுமல்ல எங்களதும் தான் என்றால் இல்லை இது எங்கள் தனிப்பட்ட சொத்து என்கிறார் ! முதலில் நாங்கள் இணைந்து உருத்திரகுமாரன் பின்னால் நிற்கும் பெரும் சக்தி மிக்க தகுந்த உணர்வும் அறிவும் கொண்ட அந்த சமூகத்தை பலபடுதுவோம் ! இது சர்வ தேச அரங்கம் ! இங்கே சதுரங்க காய்கள் சரியாக நகர்த்த படவேண்டும் ! வீரம் மட்டும் போதும் என நம்பி ஒருமுறை தோற்று நிற்கிறோம் ! செல்வத்தை இறைத்து சவால் விட்டோம் , பெரும் செல்வந்தன் பெரும் ஆயுத பலத்துடன் நசுக்கி விட்டான் ! நாங்கள் சரியாக செயாதது அந்த அறிவு! அரசியல் ! ஒரு கதிர்காமர் கெடுத்து போனது இன்றுவரை தொடர்கிறது ! வீரம் என்றால் என்ன என்று தெரியாத சிங்கள இராணுவம் இரண்டு லட்சம் படைகளையும் கொண்டு என்ன சாதித்தது ? ஓயாத அலைகளில் ஓடவில்லையா ? முல்லைத்தீவை கண்டால் நடுங்க வில்லையா ? எப்படி தோற்றோம் ? சீனாவிடம் தோற்றோம் ! ஏன் ? அரசியல் செய்யவில்லை ! இந்தியாவிடம் செய்யவில்லை ! ஓடிய சிங்களவன் என்ன செய்தான் ! அரசியல் செய்தான்! சீனாவிடம் தன மண்ணை விற்றான் தமிழ் மண்ணை வென்றான் !
இனி நாங்கள் அரசியல் செய்ய வேண்டும் ! அமெரிக்காவிடம் செய்வோம் ! பிரித்தானியாவில் செய்வோம் ! அதுதானே சிங்களவன் தானாக போய் சீனாவிடம் மாட்டி கொண்டான் ? இனி நாங்கள் தேவை படுவோம் ! இதுவரை எங்களை தடை செய்தவர் எல்லாருக்கும் நாங்கள் தேவை படுவோம் ! அண்ணல் தடை செய்த ஒரு அமைப்பை மீண்டும் ஏற்று கொள்ள இவர்களால் முடிவதில்லை ! அதனால் தமிழீழ அரசு போன்ற அமைப்பை இவர்கள் ஏற்று கொள்வர் ! அரசியல் இது ! இங்கே ஒரு புலிகளின் தளபதியை முன்னிறுத்தினால் பல பிரச்சினை வரலாம் ! சிறீ லங்கா அரசு எப்படி தடை செய்யலாம் என்று பார்க்கும் பொது நாமாக மாட்டி கொள்ளலாமா ? அதனால் புது முகங்கள் ! ஜனநாயக தலைவர்கள் ! சமூக தலைவர்கள் ! சேவை செய்தோர் என்று பலரும் உறுப்பினராகும் ஒரு அமைப்பாக தமிழீழ அரசு வளர்க்கப்பட வேண்டும் ! புலிகளின் தலைவர்கள் பின்னால் இருந்து ஆக்கமும் ஊக்கமும் தரவேண்டும் ! மக்கள் புரட்சியாய் தமிழீழ அரசு முளைக்கும் ! நடை போடும் !
தமிழீழ அரசின் பிரதிநிதிகள் உறுதியோடு தமிழ் ஈழ பயணத்தை முன்னெடுக்கும் பொது மக்கள் இந்த அரசை பலபடுத்தும் பொது நிச்சயம் வெல்வோம் ! இங்கே வெல்வது நானோ உருதிரகுமாரனோ தமிழீழ அரசோ அல்ல ! தமிழீழ மண் என்பதை உள்ளத்தில் நிறுத்துவோம் ! தமிழீழ அரசை பல படுத்துவோம் !
veera- புதிய மொட்டு
- Posts : 41
Points : 116
Join date : 22/06/2010
Age : 44
Location : UAE
Re: தேசிய தலைவர் அண்ணன் பிரபாகரன் வழி உறுதியோடு முன்னெடுப்போம்
நிச்சயம் தமிழீழம் வெற்றி பெறும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தேசிய தலைவர் அண்ணன் பிரபாகரன் வழி உறுதியோடு முன்னெடுப்போம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நிச்சயம் தமிழீழம் வெற்றி பெறும்
உண்மை
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Similar topics
» மழலைகளுடன் தலைவர் மேதகு பிரபாகரன்
» முகவரி தந்த தலைவன் பிரபாகரன், தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27 - இணையத்தில் அகல் அஞ்சலி செலுத்துவோம்
» சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்
» மாவீரன் பிரபாகரன்!
» சிங்கத் தமிழன் பிரபாகரன்
» முகவரி தந்த தலைவன் பிரபாகரன், தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27 - இணையத்தில் அகல் அஞ்சலி செலுத்துவோம்
» சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்
» மாவீரன் பிரபாகரன்!
» சிங்கத் தமிழன் பிரபாகரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|