தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிவா மனசுல பொன்னி ...

3 posters

Go down

சிவா மனசுல பொன்னி ... Empty சிவா மனசுல பொன்னி ...

Post by தங்கை கலை Mon Jul 30, 2012 5:16 pm

பச்சை பசேல் என்றிருக்கும் அழகனா கிராமம் ஊரை சுற்றி தென்னை மரங்களும் மாங்காய் மரங்களும் பலாப் பழம் மரங்களும் நெற் செடிகளுமாய் இருக்கும் ... அங்கு தான் சிவா வும் பொன்னியும் வளர்ந்தார்கள் ..

சிவாவுக்கு பொன்னி என்றல் அவ்வளவு இஷ்டம் ...பள்ளி விடுமுறை நாட்களில் அவள் விரும்பும் தாமரைக் குளத்துக்கு அழைத்து சென்று அல்லி மலர்களை பறித்துக் கொடுப்பான் ...

சிவாவின் அத்தைப் பொண்ணு தான் பொன்னி ஆனாலும் பொன்னியின் அம்மா காதல் திருமணம் செய்ததால் சிவா வின் அப்பா பொன்னியின் குடும்பத்தை ஏற்றுக் கொள்ளவில்லை ..

ஒருக கட்டத்தில் பொன்னியின் தந்தைக்கு வேலைக் கிடைத்து வெளியூர் செல்ல ஆயத்தமானார்கள் ...சிவா பொன்னியை பிரிய போகும் நாட்களுக்காய் கண் கலங்கி நின்றான் ...போன்னிகோ பட்டணம் போகப் போகிறோம் என்ற சந்தோசத்தில் கிராமம் முழுக்க மகிழ்ச்சி பொங்கி ஓடித் திரிந்தாள்..

சிவா வின் நண்பண் பாண்டி சிவாவிடம் கூறினான் பொன்னி யின் அப்பா உங்கள் காதலை ஏற்றுக் கொள்ள மாட்டார் அட அதுவும் போன்னிக்கும் உன் மேல் விருப்பம் இருக்கும் என்று கூட தெரியல பேசாமல் பொன்னிய மறந்து போய் விடுடா என்றான் பாண்டி ...அவன் சொல்லி முடிப்பதற்குள் பக்கத்திலிருந்த பம்பரத்தை எடுத்து பாண்டி மண்டையை உடைத்தான் சிவா ..சிவா வுக்கு பொன்னி என்றால் அவ்வளவு பிரியம் ..நாளை பட்டணம் போகும் தன் அத்தை மகள் போன்னியிடம் இன்றைக்கு எப்படியாவது தன் காதலை சொல்லிட வேண்டும் என்று அவன் முடிவெடுத்து பொன்னிகாய் காத்திருந்தான் சிவா ..

தூரத்தில் பொன்னி வருதை கண்டு மனசுக்குள் பயம் கொட்டி அடித்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளருகே சென்று பொன்னி கை பிடித்து சற்றும் தயங்காமல் கேட்டான், "பொன்னிகொஞ்சம் நில்லேன் உன்னுடன் தனியா பேசணும் " என்றான் ..பொன்னி திரும்பி பார்த்தாள். " கடைக்கு சென்று தேன் மிட்டாய் வாங்கித் தரேன்" என்று சொல்லியவாறு பொன்னி கையை பிடித்தான் சிவா ...போடா எண்டு சொல்லிவிட்டு சிவா வின் கை யை உதறினாள்.."பொன்னி பொன்னி நில்லேன் ஒரு நிமிடம் நான் ஒன்னு உனக்காய் வைத்திருக்கேன் வாங்கிக் கொண்டாவது போயேன்" என்றான் ... தேன் மிட்டாய் தானே எனக்கு வேணாம் போடா மாமா என்று அவனை பார்த்து சொன்னவளின் கண்களில் சந்தோஷம் கண்டது அவன் கைகளில் பூங்கொத்தை பார்த்தவுடன் ...

[You must be registered and logged in to see this image.]

”நல்லா இருக்கா பொன்னி” என்றுக் கேட்டான் ...”ரொம்ப புடிச்சி இருக்கு மாமா” என்று சொல்லி சிவா வின் கைய இறுக்கி பிடித்துக் கொண்டாள்...

பூக்கள் ,புற்கள் ,இலைகளோடு சிவா வின் அன்பை யும் சேர்த்து இறுக்கி கட்டி கொடுத்த பூங்கொத்து அது ..பொன்னி ஒருக் கையில் பூங்கோத்தையும் மறுக் கையில் தன் மாமா வையும் இறுக்கி பிடித்துக் கொண்டாள் ..

அந்த நேரத்தில் பொன்னியின் அப்பா தங்கராசு அங்க வர சிவா வின் கை விடுத்து அவளின் அப்பா கூட சைக்கிளில் ஏறி சென்றாள் பொன்னி ..சிவா வின் வாடிய முகத்தை பார்த்துக் கொண்டே ...

[You must be registered and logged in to see this image.]


மறுநாள் பட்டணம் சென்றனர் பொன்னி குடும்பம் ...நாட்கள் வருடங்களாய் உருண்டோடின ...பொன்னியும் படிப்பு முடிந்து டாக்டராய் பணி பெற்றாள்.பொன்னியின் அப்பா தங்க ராசு அவளுக்கு மாப்பிளை பார்த்துக் கொண்டிருதார் ...

அப்பொழுது தான் பொன்னி கூறினாள் ,”அப்பா எனக்கு சிவா மாமா தான் கல்யாணம் பண்ணனும் நு ஆசை படுகிறேன்” என்று ... மகள் எந்த செயல் செய்தாலும் அது நல்லதா தன் இருக்கும் என நினைத்தாலும் அவளின் காதல் அவருக்கு பிடிக்க வில்லை ,, தங்க ராசு மகளிடம் பொறுமையாய் எடுத்து உரைத்தார் ஆனாலும் பொன்னி விடுவதாய் இல்லை ...”உங்களுக்கு இருபத்தைந்து வருடங்களுக்கு முன் எந்த தைரியம் நம்பிக்கை இருந்ததோ அதோடு தான் நானும் இருக்கேன்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்று பதினெட்டு வருடங்களுக்கு முன் சிவா மாமா கொடுத்த பூங்கொத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் ..

[You must be registered and logged in to see this image.]

தங்க ராசுவும் மகளின் ஆசைக்கு ஓகே சொல்லி விட்டார் .எனவே பொன்னி தனது குடும்பத்துடன் தான் பிறந்த தன் மாமா இருக்கும் கிராமம் செல்ல தயாரானாள்..சிவா மாமா வின் வாடிய அந்த பிஞ்சு முகம் பொன்னியின் மனதில் நன்கு பதிந்து இருந்தது ..சிவா மாமா இப்போது இன்னும் அழகாய் இருப்பார் லா மாமா வும் என்னை போல டாக்டர் ஆகி இருந்தால் நல்லா இருக்கும் இன்ஜீனியர் ஆ இருந்தால் மாமா வெளி ஊரில் இல்ல வேலை பார்த்து கொண்டு இருக்கும் ...மாமா வின் மனதுக்குள் அதே பொன்னி தானே நான் ..என்னை பார்த்தால் மாமா சந்தோசப் படும் அல்ல என்று என்னோவோ சிந்தனை செய்து கொண்டே மகிழ்ச்சி கலந்த வெட்கத் தோடு ஆசையோடு வந்தாள் மாமா வைக் காண ...
சிவா மாமா வீட்டின் அருகே பொன்னியின் கார் சென்று நின்றது ...வீட்டிலிருந்து ஒரு பெரியவர் வந்தார் பொன்னியின் அம்மாவை பார்த்து கண் கலங்கி நின்றார் ,,சிவா வின் அப்பா தான் அவர் என்று பொன்னி உறுதிக் கொண்டாள் ...சிவா அப்பா பொன்னியின் குடும்பத்தை வீட்டுக்குள் அழைத்து தங்க ராசுவிடம் மன்னிப்பும் கேட்டார் ..தன் தங்கையின் கை பிடித்து கண்ணீர் கொண்டு தழுவினார் ...


பொன்னியின் கண்களோ சிவா மாமா வை தேடிக் கொண்டே இருந்தது ...மாமா நீங்க எங்க இருக்கீங்க உங்களை பார்க்க உங்க பொன்னி வந்து இருக்கேன் மாமா ன்னு கத்தி சொல்லணும் போல இருந்தது பொன்னிக்கு ..
அதற்குள் சிவா அப்பா ,சிவா இங்க வந்து பாரு யாரு வந்து இருக்காங்க என்று ...என் தங்கச்சி வந்திருக்கடா அதான் உன் அத்த வந்திருக்கா டா எண்டு ..


அதேக் கேட்டவுடன் போன்னிக்கு மனசுல்லாம் பட பட ன்னு அடித்தது ...மாமா மாமா ஆஅ நு மனசு கற்றிகிட்ட இருந்தது ...அறைக்குள் இருந்த சிவா வெளிய வந்து முதலில் பார்த்தது தலை குனிஞ்சி வெட்கப்பட்டு இருந்த பொன்னிய தான் ...பொன்னி ஈஈஈஈஈஈஈஈஈஇ எப்படி இருக்க ன்னு கேட்டான் சிவா ...பொன்னி நிமிர்ந்து சிவா வை பார்த்தாள்..பொன்னிக்கு மிகுந்த அதிர்ச்சி .. தான் கற்பனை பண்ணிய சிவா மாமா வுக்கும் அங்கு நிற்கும் சிவா மாமா வுக்கும் குறைந்த பட்சம் நூறு வித்தியாசம் இருக்கும் போல இருந்தது ...முடி எல்லாம் நிறைய கொட்டி போய் நிறமெல்லாம் கருத்து கொஞ்சம் வயதான மாறி தான் இருந்தான் சிவா மாமா ...பொன்னிக்கு என்ன சொல்லுவதென்ன தெரியல நல்லா இருக்கேன் மாமா ன்னு சொன்னவள் பதிலுக்கு கூட ஒன்றும் கேக்கவில்லை ...
தங்கராசு தான் கேட்டார் ,மாப்பிளை என்ன செய்துக் கொண்டு இருக்கிறார் என்று ...பள்ளிப் படிப்போடு நிறுத்தி விட்டு ரைஸ் மில் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார் இப்போது விவசாயம் பண்ணிக் கொண்டு இருக்கிரான் நு சிவா அப்பா கூறினார் ..

பொன்னி எதிர்பார்த்த சிவா மாமா அழகானவர் படித்தவர் ,..ஆனால் இங்கு நிக்கும் சிவா முற்றிலும் யாரோ மாறி இருந்தது ... சின்ன வயதில் பொன்னியை பிரிய வாடிய அந்த சிவா மாமா முகமும் பொன்னியை கண் கலங்க வைத்தது ...உறவா பிரிவா என்று குழம்பி போய் நின்னவள்..

பதினெட்டு வருடம் முன் சிவா மாமா கொடுத்தது பூங்கொத்து மட்டும் அல்ல அவரின் இதயமும் தான் ..”சிவா மாமா வின் அழகோ படிப்போ எனக்கு தேவை இல்லை மாமா வின் மனசு தான் எனக்கு வேணும்” என்று முடிவெடுத்து சிவா மாமாவிடம் தன் காதலை சொல்ல முடிவெடுத்து பூங்கொத்து ஒன்று செய்து மாமா வை அடைந்தாள் ..மாமா உங்களிடம் ஒன்று சொல்லோணும் என்றாள் “நானும் ஒன்று சொல்லோணும் பொன்னி உன்னுடன்” என்றான் சிவா ..
பொன்னிக்கு புரிந்தது அன்று என்னிடம் சொல்லாதக் காதலை இன்று சொல்லப் போகுது மாமா என்று ..சரி ம்மாமா நீங்களே சொல்லுங்கோ முதலில் என்றாள் பொன்னி ..

சிவா கூறினான் ,பொன்னி உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும் பொன்னி ..உன் மேல் அவ்வளவு பாசம் பொன்னி ..நீ இன்னைக்கு டாக்டர் ஆ இருக்கா எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா என்றான் ..இது தான் நீங்க சொல்ல வந்ததா மாமா என்று எரிச்சலாய் கேட்டாள் பொன்னி ...
[You must be registered and logged in to see this image.]
இல்ல பொன்னி ,இன்னும் ஒரு முக்கிய விடயம் சொல்லணும் என்றான் ,என்ன மாமா என்னவாருந்தலும் சொல்லுங்கோ வெட்கப் படாதிங்க நான் உங்கள் பொன்னி நு சொன்னாள்..பொன்னி ரைஸ் மில்லில் நானும் ஒரு பொன்னும் காதலிக்கம்..நீ தான் என் அப்பாவிடம் சொல்லி எங்களை சேர்த்து வைக்கணும் நு சொன்னான் ...பொன்னிக்கு அப்படியே மனசுக்குள்ள இடி விழுந்த மாறி ஆனது அழுது கொண்டே வீடு வந்தாள்..
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சிவா மனசுல பொன்னி ... Empty Re: சிவா மனசுல பொன்னி ...

Post by sarunjeevan Mon Jul 30, 2012 9:32 pm

[You must be registered and logged in to see this image.]


Last edited by sarunjeevan on Tue Jul 31, 2012 11:54 pm; edited 1 time in total
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

சிவா மனசுல பொன்னி ... Empty Re: சிவா மனசுல பொன்னி ...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jul 31, 2012 11:22 am

கலக்கீட்டீங்க கலை பாராட்டுக்கள் தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிவா மனசுல பொன்னி ... Empty Re: சிவா மனசுல பொன்னி ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum