தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
மீண்டும் ராமாயணம்!
3 posters
Page 1 of 1
மீண்டும் ராமாயணம்!
போர்க்கருவிகளை இழந்தாய்
இன்று போய் நாளை வா!
தினம் தினம் ஒருவர் வந்து
ராமனுடன் போர் செய்து இறந்தார்கள்.
இன்று வருவான்… நாளை வருவான்
என்று ராமன் எதிர் பார்த்தும்
ராவணன் வரவேயில்லை.
இன்று போய் நாளை வா! என்றது
தவறாகிப் போனதை உணர்ந்தான்.
சீதா, அசோக வனத்தில்
நம்பிக்கையற்றுப் போனாள்.
14 ஆண்டுகள் முடியும்
கடைசி நாள்…
சூழ்ச்சியோடு
ராவணன் போருக்கு வந்தான்.
ராமன் நாண் தொடுத்த சமயம்
ராவணன் பெரு நகை செய்து
போர்க் கருவிகளை
வேண்டுமென்றே நழுவ விட்டான்.
வெறுங்கையோடு இருப்பவனைக்
கொல்லுதல் ராமனுக்குத்தான் பிடிக்காதே…
ராமன் ஏதோ நினைத்தவனாய்…
போரை நிறுத்தி
நடக்கத் தொடங்கினால்தான்
பொழுது சாயும்முன்
நாட்டை அடைய முடியுமென்று சிந்தித்தவனாக
நாளை
தம்பியைப் போர் செய்யச் சொல்லி
நடை கட்டினான்.
நள்ளிரவில்
நாட்டையடைந்தவன்
அப்போதே மணிமுடி தரித்தான்.
சில ஆண்டுகளில்…
தம்பியைப் பற்றியோ
சீதையைப் பற்றியோ
யாருக்கும் நினைவில் இல்லாமல் போனது.
சீதை, சிகை நரைத்து
அசோக வனத்திலேயே சமாதியானாள்.
ராவணன் நகைத்துக் கொண்டான்.
இன்று போய் நாளை வா!
தினம் தினம் ஒருவர் வந்து
ராமனுடன் போர் செய்து இறந்தார்கள்.
இன்று வருவான்… நாளை வருவான்
என்று ராமன் எதிர் பார்த்தும்
ராவணன் வரவேயில்லை.
இன்று போய் நாளை வா! என்றது
தவறாகிப் போனதை உணர்ந்தான்.
சீதா, அசோக வனத்தில்
நம்பிக்கையற்றுப் போனாள்.
14 ஆண்டுகள் முடியும்
கடைசி நாள்…
சூழ்ச்சியோடு
ராவணன் போருக்கு வந்தான்.
ராமன் நாண் தொடுத்த சமயம்
ராவணன் பெரு நகை செய்து
போர்க் கருவிகளை
வேண்டுமென்றே நழுவ விட்டான்.
வெறுங்கையோடு இருப்பவனைக்
கொல்லுதல் ராமனுக்குத்தான் பிடிக்காதே…
ராமன் ஏதோ நினைத்தவனாய்…
போரை நிறுத்தி
நடக்கத் தொடங்கினால்தான்
பொழுது சாயும்முன்
நாட்டை அடைய முடியுமென்று சிந்தித்தவனாக
நாளை
தம்பியைப் போர் செய்யச் சொல்லி
நடை கட்டினான்.
நள்ளிரவில்
நாட்டையடைந்தவன்
அப்போதே மணிமுடி தரித்தான்.
சில ஆண்டுகளில்…
தம்பியைப் பற்றியோ
சீதையைப் பற்றியோ
யாருக்கும் நினைவில் இல்லாமல் போனது.
சீதை, சிகை நரைத்து
அசோக வனத்திலேயே சமாதியானாள்.
ராவணன் நகைத்துக் கொண்டான்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: மீண்டும் ராமாயணம்!
-
இதிகாசம் எனப்படுவது கடவுள்,
கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய அரும்பெரும்
வீரச் செயல்களையும், நீதிநெறிகளையும் விவரிக்கும் புராண வரலாறாகும்.
இந்தியாவைப் பொறுத்தளவில் இராமாயணமும்,
மகாபாரதமும் இதிகாசங்கள் என்றழைக்கப்படுகின்றன.
எனவே இதிகாச நாயகனை கிண்டல் செய்வதை
ஒரு சிலர் தவறாக புரிந்து கொள்ளக்கூடும்....
-
எனவே இப்படிப்பட்ட கருத்துகளை தவிர்ப்பது நலம்...
-
மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..
இதிகாசம் எனப்படுவது கடவுள்,
கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய அரும்பெரும்
வீரச் செயல்களையும், நீதிநெறிகளையும் விவரிக்கும் புராண வரலாறாகும்.
இந்தியாவைப் பொறுத்தளவில் இராமாயணமும்,
மகாபாரதமும் இதிகாசங்கள் என்றழைக்கப்படுகின்றன.
எனவே இதிகாச நாயகனை கிண்டல் செய்வதை
ஒரு சிலர் தவறாக புரிந்து கொள்ளக்கூடும்....
-
எனவே இப்படிப்பட்ட கருத்துகளை தவிர்ப்பது நலம்...
-
மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: மீண்டும் ராமாயணம்!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மீண்டும் ராமாயணம்!
ஐயா... இது ஒரு குறியீட்டியல் கவிதை உத்தி கொண்ட புதுக்கவிதை. (ராமாயணத்தையோ ராமனையோ அவதூறு செய்வது போன்ற உள்நோக்கம் கொண்டது அல்ல)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: மீண்டும் ராமாயணம்!
இது குறியீட்டுக் கவிதை. இந்த குறியீட்டை நீங்கள் புரிந்து கொள்ளாததால் அல்லது அது - கவிதையின் குறியீடு எதனைச் சொல்ல வருகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாததாலோ ஏற்பட்டுவிட்ட குறைபாடுதான்.
நான் மட்டுமே இவ்வாறு இதிகாசங்களைப் பயன்படுத்திய குறியீடுகளை - உருவக வகைக் கவிதைகளை பயன்படுத்த வில்லை. பெரும்பாலும் புகழ்பெற்ற கவிஞர்கள் அப்துல் ரகுமான் முதல் வைரமுத்து, பா.விஜய்... என்று பயன்படுத்திக் கொண்டுதான் வருகிறார்கள்.
சரி... என்னுடைய கவிதையை - குறியீட்டை நான் விளக்கிவிடுகிறேன்.
தலைப்பே ராமாயணம் அல்ல – மீண்டும் ராமாயணம்தான். அதாவது 21 ஆம் நூற்றாண்டின் ராமாயணம் – புதுக்கவிதையில் எழுதப்பட்ட ராமாயணக் குறியீட்டு கவிதை.
போர்க்கருவிகளை இழந்தாய் – சரியான ஆதாரங்கள் இல்லை என்று (தவறாகக்) கூறுதல்.
இன்று போய் நாளை வா! – நீதி மன்ற வாய்தாக்கள்.
தினம் தினம் ஒருவர் வந்து
ராமனுடன் போர் செய்து இறந்தார்கள்.
- வழக்குகாக விசாரிக்கப்படுகிறார்கள்
சீதா, அசோக வனத்தில்
நம்பிக்கையற்றுப் போனாள்.
- இன்று பலரும் நம்பிக்கையற்றவர்கள்தான்.
…
ராமன் ஏதோ நினைத்தவனாய்…
போரை நிறுத்தி
நடக்கத் தொடங்கினால்தான்
பொழுது சாயும்முன்
நாட்டை அடைய முடியுமென்று சிந்தித்தவனாக
நாளை
தம்பியைப் போர் செய்யச் சொல்லி
நடை கட்டினான்.
நள்ளிரவில்
நாட்டையடைந்தவன்
அப்போதே மணிமுடி தரித்தான்.
- மனுதாரர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்தல், அல்லது சமாதனமால் –
சில ஆண்டுகளில்…
தம்பியைப் பற்றியோ
சீதையைப் பற்றியோ
யாருக்கும் நினைவில் இல்லாமல் போனது.
- சில ஆண்டுகளில் அரசியல்வாதிகளின்மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் மறந்துபோகிறதைக் குறிக்கும்…
சீதை, சிகை நரைத்து
அசோக வனத்திலேயே சமாதியானாள்.
ராவணன் நகைத்துக் கொண்டான்.
- வழக்குத் தொடுத்தவர்கள் இறந்துபட்டாலும் சில வழக்குகள் நடைபெற்று வருகிறதே… அதைத்தான் இது குறிக்கிறது.
மொத்தத்தில் இன்றைய ராமாயண நீதியும் இன்றைய கால நீதியும் தவறாகவே இருக்கிறது என்பதைத்தான் இக்கவிதை குறிக்கிறது.
இதை அப்படியே நீங்கள் காதலுக்கும் பொருத்திக் கொண்டாலும் சரியாகத்தான் வரும்... குறியீட்டை நான் நீதிமன்றத்தோடு ஒப்பிட்டு உள்ளேன். இந்தக் குறியீட்டை காதலுக்கும் பொருத்திக் கொள்ளலாம்.
ஏன் விபச்சாரத்துக்கும் (விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருத்தியின் மன நிலையிலும்) இக்குறியீட்டை விரித்துக் கொண்டால் பொருந்தியே வரும்...
அதனால்தான் குறியீட்டுக் கவிதையை அந்தந்த வாசகர்கள் - வாசகர்களின் மன நிலை - அறிவுக்கு விட்டுவிட வே்ண்டும் என்பார்கள். அதனால்தான் நான் கவிதையைப் பதியும்போது அதன் விளக்கதை அளிக்க விரும்பவில்லை.
நான் மட்டுமே இவ்வாறு இதிகாசங்களைப் பயன்படுத்திய குறியீடுகளை - உருவக வகைக் கவிதைகளை பயன்படுத்த வில்லை. பெரும்பாலும் புகழ்பெற்ற கவிஞர்கள் அப்துல் ரகுமான் முதல் வைரமுத்து, பா.விஜய்... என்று பயன்படுத்திக் கொண்டுதான் வருகிறார்கள்.
சரி... என்னுடைய கவிதையை - குறியீட்டை நான் விளக்கிவிடுகிறேன்.
தலைப்பே ராமாயணம் அல்ல – மீண்டும் ராமாயணம்தான். அதாவது 21 ஆம் நூற்றாண்டின் ராமாயணம் – புதுக்கவிதையில் எழுதப்பட்ட ராமாயணக் குறியீட்டு கவிதை.
போர்க்கருவிகளை இழந்தாய் – சரியான ஆதாரங்கள் இல்லை என்று (தவறாகக்) கூறுதல்.
இன்று போய் நாளை வா! – நீதி மன்ற வாய்தாக்கள்.
தினம் தினம் ஒருவர் வந்து
ராமனுடன் போர் செய்து இறந்தார்கள்.
- வழக்குகாக விசாரிக்கப்படுகிறார்கள்
சீதா, அசோக வனத்தில்
நம்பிக்கையற்றுப் போனாள்.
- இன்று பலரும் நம்பிக்கையற்றவர்கள்தான்.
…
ராமன் ஏதோ நினைத்தவனாய்…
போரை நிறுத்தி
நடக்கத் தொடங்கினால்தான்
பொழுது சாயும்முன்
நாட்டை அடைய முடியுமென்று சிந்தித்தவனாக
நாளை
தம்பியைப் போர் செய்யச் சொல்லி
நடை கட்டினான்.
நள்ளிரவில்
நாட்டையடைந்தவன்
அப்போதே மணிமுடி தரித்தான்.
- மனுதாரர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்தல், அல்லது சமாதனமால் –
சில ஆண்டுகளில்…
தம்பியைப் பற்றியோ
சீதையைப் பற்றியோ
யாருக்கும் நினைவில் இல்லாமல் போனது.
- சில ஆண்டுகளில் அரசியல்வாதிகளின்மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் மறந்துபோகிறதைக் குறிக்கும்…
சீதை, சிகை நரைத்து
அசோக வனத்திலேயே சமாதியானாள்.
ராவணன் நகைத்துக் கொண்டான்.
- வழக்குத் தொடுத்தவர்கள் இறந்துபட்டாலும் சில வழக்குகள் நடைபெற்று வருகிறதே… அதைத்தான் இது குறிக்கிறது.
மொத்தத்தில் இன்றைய ராமாயண நீதியும் இன்றைய கால நீதியும் தவறாகவே இருக்கிறது என்பதைத்தான் இக்கவிதை குறிக்கிறது.
இதை அப்படியே நீங்கள் காதலுக்கும் பொருத்திக் கொண்டாலும் சரியாகத்தான் வரும்... குறியீட்டை நான் நீதிமன்றத்தோடு ஒப்பிட்டு உள்ளேன். இந்தக் குறியீட்டை காதலுக்கும் பொருத்திக் கொள்ளலாம்.
ஏன் விபச்சாரத்துக்கும் (விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருத்தியின் மன நிலையிலும்) இக்குறியீட்டை விரித்துக் கொண்டால் பொருந்தியே வரும்...
அதனால்தான் குறியீட்டுக் கவிதையை அந்தந்த வாசகர்கள் - வாசகர்களின் மன நிலை - அறிவுக்கு விட்டுவிட வே்ண்டும் என்பார்கள். அதனால்தான் நான் கவிதையைப் பதியும்போது அதன் விளக்கதை அளிக்க விரும்பவில்லை.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: மீண்டும் ராமாயணம்!
[You must be registered and logged in to see this image.] -
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» காயத்ரி ராமாயணம்
» ராமாயணம் காட்டும் பாதை
» ராமாயணம் உண்மைச் சரித்திரமா ?
» ராமாயணம்-கேட்க-வந்த-பெருமாள்!
» காயத்ரி ராமாயணம்
» ராமாயணம் காட்டும் பாதை
» ராமாயணம் உண்மைச் சரித்திரமா ?
» ராமாயணம்-கேட்க-வந்த-பெருமாள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|