தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
5 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: செப்டம்பர்
Page 1 of 1
சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Sep 30, 2012 1:24 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
திருமணத்திற்கு பின்னும் கதாநாயகியாக நடித்து
வெற்றி பெற்ற நடிகை பத்மினி
--------------------------------------------------------
பொதுவாக திருமணம் ஆன நடிகை, ஹீரோயினாக
நடிப்பதை ரசிகர்கள் அவ்வளவாக ஏற்றுக் கொள்வதில்லை.
ஒரு சில நடிகைகள் அதற்கு விதி விலக்காக அமைகின்றனர்.
-
1968 ல் வந்த படம் தில்லானா மோகனாம்பாள்.
இந்த படத்தில் நாதஸ்வர வித்வானாக சிவாஜி கணேசனும்
நடனப் பெண்மணியாக பத்மினியும் நடித்திருந்தனர்.
காலத்தால் அழியாத. நினைவில் கொள்ளத்தக்க
படங்களில் இதுவும் ஒன்று.
-
மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன -
என்ற பாடலில் பத்மினியின் முக பாவமும்,
பாடலுக்கான இசையமைப்பும் அருமையாக இருக்கும்...
-
பத்மினி 1961 - ம் ஆண்டு திருமணமாகி படவுலகை
விட்டு விலகியிருந்தார்.
-
ஆனால் இப்படத்திற்கேற்ற கதாநாயகியாக பத்மினி
நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று படத்தினை
தயாரித்த குழுவினர், அவரை அணுகி படத்தில் நடிக்க
கோரினர்.
-
கணவரின் சம்மதத்தோடு இப்படத்தில் நடித்தார்
பத்மினி.
படம் மாபெரும் வெற்றி பெற்றது.
--
திறமையுள்ள நடிகைகளை,அவர்கள் திருணத்திற்குப்
பின்னும் கதாநாயகியாக நடிக்க வைக்க திரைத்துறையினர்
முயல வேண்டும்..!
-
படத்திலிருந்து சில காட்சிகள் (நன்றி: இணையம்)
-
[Only admins are allowed to see this image]
-
---
[Only admins are allowed to see this image]
--
[Only admins are allowed to see this image]
--
[Only admins are allowed to see this image]
---
--
வெற்றி பெற்ற நடிகை பத்மினி
--------------------------------------------------------
பொதுவாக திருமணம் ஆன நடிகை, ஹீரோயினாக
நடிப்பதை ரசிகர்கள் அவ்வளவாக ஏற்றுக் கொள்வதில்லை.
ஒரு சில நடிகைகள் அதற்கு விதி விலக்காக அமைகின்றனர்.
-
1968 ல் வந்த படம் தில்லானா மோகனாம்பாள்.
இந்த படத்தில் நாதஸ்வர வித்வானாக சிவாஜி கணேசனும்
நடனப் பெண்மணியாக பத்மினியும் நடித்திருந்தனர்.
காலத்தால் அழியாத. நினைவில் கொள்ளத்தக்க
படங்களில் இதுவும் ஒன்று.
-
மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன -
என்ற பாடலில் பத்மினியின் முக பாவமும்,
பாடலுக்கான இசையமைப்பும் அருமையாக இருக்கும்...
-
பத்மினி 1961 - ம் ஆண்டு திருமணமாகி படவுலகை
விட்டு விலகியிருந்தார்.
-
ஆனால் இப்படத்திற்கேற்ற கதாநாயகியாக பத்மினி
நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று படத்தினை
தயாரித்த குழுவினர், அவரை அணுகி படத்தில் நடிக்க
கோரினர்.
-
கணவரின் சம்மதத்தோடு இப்படத்தில் நடித்தார்
பத்மினி.
படம் மாபெரும் வெற்றி பெற்றது.
--
திறமையுள்ள நடிகைகளை,அவர்கள் திருணத்திற்குப்
பின்னும் கதாநாயகியாக நடிக்க வைக்க திரைத்துறையினர்
முயல வேண்டும்..!
-
படத்திலிருந்து சில காட்சிகள் (நன்றி: இணையம்)
-
[Only admins are allowed to see this image]
-
---
[Only admins are allowed to see this image]
--
[Only admins are allowed to see this image]
--
[Only admins are allowed to see this image]
---
--
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
டோக்குடு - Dookudu – Daring & Dashing...
--------------------------------------------
[Only admins are allowed to see this image]
--
சுமார் முப்பத்தைந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும்
படம், டோக்குடுவின் முதல்நாள் அமெரிக்க வசூல் மட்டும் ஆறரைக் கோடி.
-
[Only admins are allowed to see this image]
-
முதல்நாளே ஆந்திராவில் பத்து கோடி ரூபாய் வசூலை வாரிக்
கொட்டிக் கொண்டு கோலிவுட்டையும், பாலிவுட்டையும் அச்சுறுத்திய
படம் Dookudu – Daring & Dashing...-
முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி என்று அடுத்தடுத்து ஐந்து வருடங்களில்
நான்கு சூப்பர் டூப்பர் ஹிட்டுகளை கொடுத்த மகேஷ்பாபு, ஹீரோவாக
நடித்துள்ளார்...
-
ஹீரோயின் சமந்தா...
-
[Only admins are allowed to see this image]
-
இவரது கருகருவென மைபூசிய அவரது கண்கள்,
அளவெடுத்து செய்தமாதிரியான மூக்கு, அசத்தல் வடிவிலான
உதடுகளென்று குழந்தைத் தனமான முகம்தான் சமந்தாவின்
ப்ளஸ் பாயிண்ட்....
-
[Only admins are allowed to see this image]-
மசாலா படம்தான்...அதனை வெற்றிப்படமாக ஆக்கியுள்ளார்கள்...
-
==============================================
சில படக்காட்சி படங்கள் (நன்றி: இணையம்):-
--------------------------------------------
[Only admins are allowed to see this image]
--
சுமார் முப்பத்தைந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும்
படம், டோக்குடுவின் முதல்நாள் அமெரிக்க வசூல் மட்டும் ஆறரைக் கோடி.
-
[Only admins are allowed to see this image]
-
முதல்நாளே ஆந்திராவில் பத்து கோடி ரூபாய் வசூலை வாரிக்
கொட்டிக் கொண்டு கோலிவுட்டையும், பாலிவுட்டையும் அச்சுறுத்திய
படம் Dookudu – Daring & Dashing...-
முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி என்று அடுத்தடுத்து ஐந்து வருடங்களில்
நான்கு சூப்பர் டூப்பர் ஹிட்டுகளை கொடுத்த மகேஷ்பாபு, ஹீரோவாக
நடித்துள்ளார்...
-
ஹீரோயின் சமந்தா...
-
[Only admins are allowed to see this image]
-
இவரது கருகருவென மைபூசிய அவரது கண்கள்,
அளவெடுத்து செய்தமாதிரியான மூக்கு, அசத்தல் வடிவிலான
உதடுகளென்று குழந்தைத் தனமான முகம்தான் சமந்தாவின்
ப்ளஸ் பாயிண்ட்....
-
[Only admins are allowed to see this image]-
மசாலா படம்தான்...அதனை வெற்றிப்படமாக ஆக்கியுள்ளார்கள்...
-
==============================================
சில படக்காட்சி படங்கள் (நன்றி: இணையம்):-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
முதல் இடம்
ஐயாவுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...
ஐயாவுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...
அ.இராமநாதன் wrote:திருமணத்திற்கு பின்னும் கதாநாயகியாக நடித்து
வெற்றி பெற்ற நடிகை பத்மினி
--------------------------------------------------------
பொதுவாக திருமணம் ஆன நடிகை, ஹீரோயினாக
நடிப்பதை ரசிகர்கள் அவ்வளவாக ஏற்றுக் கொள்வதில்லை.
ஒரு சில நடிகைகள் அதற்கு விதி விலக்காக அமைகின்றனர்.
-
1968 ல் வந்த படம் தில்லானா மோகனாம்பாள்.
இந்த படத்தில் நாதஸ்வர வித்வானாக சிவாஜி கணேசனும்
நடனப் பெண்மணியாக பத்மினியும் நடித்திருந்தனர்.
காலத்தால் அழியாத. நினைவில் கொள்ளத்தக்க
படங்களில் இதுவும் ஒன்று.
-
மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன -
என்ற பாடலில் பத்மினியின் முக பாவமும்,
பாடலுக்கான இசையமைப்பும் அருமையாக இருக்கும்...
-
பத்மினி 1961 - ம் ஆண்டு திருமணமாகி படவுலகை
விட்டு விலகியிருந்தார்.
-
ஆனால் இப்படத்திற்கேற்ற கதாநாயகியாக பத்மினி
நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று படத்தினை
தயாரித்த குழுவினர், அவரை அணுகி படத்தில் நடிக்க
கோரினர்.
-
கணவரின் சம்மதத்தோடு இப்படத்தில் நடித்தார்
பத்மினி.
படம் மாபெரும் வெற்றி பெற்றது.
--
திறமையுள்ள நடிகைகளை,அவர்கள் திருணத்திற்குப்
பின்னும் கதாநாயகியாக நடிக்க வைக்க திரைத்துறையினர்
முயல வேண்டும்..!
-
படத்திலிருந்து சில காட்சிகள் (நன்றி: இணையம்)
-
[img]
-
---
[img]
--
[img]
--
[img]
---
--
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
ஐயாவுக்கு வாழ்த்துக்கள் [Only admins are allowed to see this image]
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
[Only admins are allowed to see this image]
-
[Only admins are allowed to see this image]
-
[Only admins are allowed to see this image]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
பாராட்டுக்களும் வாழ்த்துகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
ஐயா வாழ்த்துக்களும் பாராட்டுகளும்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Similar topics
» மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» ஐம்பூதங்கள் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» பெண்ணியம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» ஐம்பூதங்கள் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» பெண்ணியம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: செப்டம்பர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|