தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
சினிமா - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
+2
ramkumark5
கவியருவி ம. ரமேஷ்
6 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: செப்டம்பர்
Page 1 of 1
சினிமா - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
சினிமா - கதையும் கதை சார்ந்ததும் போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Sep 30, 2012 1:20 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
கதை
கதை
தீவிரவாதிகளுக்கு எதிரான போரின் போது எதிரிகள் சிலர் சூழ்ச்சி செய்ய திலகன் சுடபடுகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் திலகனை அவர் தம்பி திலீபன் சந்திக்கிறார்.
தீவிரவாதிகள் செய்த சதியை அறிந்து அதிர்ச்சி அடையும் திலீபன் அவர்களை அழித்தே தீருவேன் என்ற சபதத்துடன் காட்டுக்குள் செல்கிறார்.
படத்தை பார்க்க வந்திருந்த ஐம்பது பேரில் இருபது பேர், இனிமே இந்த மாதிரி படத்துக்கு சத்தியமா வரமாட்டேன் என்ற சபதத்துடன் திரையரங்கை விட்டு வெளியேறுகிறார்கள்.
இந்த விஷயம் அறிந்த திலீபனின் காதலி ராகினி’யும் அவனுடன் சேர்ந்து காட்டுக்குள் செல்கிறாள். திலீபனும் ராகினியும் காட்டுக்குள் சென்று டூயட் பாடுகிறார்கள்.
மீதம் இருந்த முப்பது பேரில் இருபது பேர் வெளியே சென்று புகை பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் பத்து பேர் அப்படியே வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள்.
அப்போது அந்த வழியாக வந்த தீவிரவாதிகளின் தலைவன் மாலிக்’கின் தம்பி யூசுப் எதேச்சையாக திலிபனின் கண்களில் பட்டுவிட அவனை அடித்தே கொன்று விட்டான் திலீபன். இந்த விஷயம் அறிந்த மாலிக் மிகவும் கொந்தளிக்கிறான். அந்த திலிபனை இன்னும் 24 மணிநேரத்தில் கொல்வேன் என்று சபதமிட இடைவேளி போடுகிறார்கள்.
இடைவேளி முடிந்து திரையரங்கிற்குள் மொத்தம் ஐந்து பேர் மட்டுமே மீண்டும் திரையரங்கிற்குள் நுழைகிறார்கள். அவர்களிலும் இருவர் வந்ததும் வராததுமாய் காலை நீட்டி தூங்கி விட்டார்கள்.
இந்த நிலைமை’ல தான் இப்ப வெளியாகுற படங்கள்’ல 30 சதவீதம் இருக்கு. பெரும் பணத்தையும், பொருளையும் செலவளித்து எடுக்கபடும் திரைபடங்கள் மக்களையும், தயாரிப்பாளர்களையும் திருப்திபடுத்த வேண்டியது ஒவ்வொரு படைப்பாளியின் கடமை.
என்னங்க கேக்குறீங்க. இடைவேளிக்கு அப்புறம் வர்ற கதையா?? அட போங்க பாஸ். உங்க கூட ஒரே காமெடி தான்.
தீவிரவாதிகள் செய்த சதியை அறிந்து அதிர்ச்சி அடையும் திலீபன் அவர்களை அழித்தே தீருவேன் என்ற சபதத்துடன் காட்டுக்குள் செல்கிறார்.
படத்தை பார்க்க வந்திருந்த ஐம்பது பேரில் இருபது பேர், இனிமே இந்த மாதிரி படத்துக்கு சத்தியமா வரமாட்டேன் என்ற சபதத்துடன் திரையரங்கை விட்டு வெளியேறுகிறார்கள்.
இந்த விஷயம் அறிந்த திலீபனின் காதலி ராகினி’யும் அவனுடன் சேர்ந்து காட்டுக்குள் செல்கிறாள். திலீபனும் ராகினியும் காட்டுக்குள் சென்று டூயட் பாடுகிறார்கள்.
மீதம் இருந்த முப்பது பேரில் இருபது பேர் வெளியே சென்று புகை பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் பத்து பேர் அப்படியே வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள்.
அப்போது அந்த வழியாக வந்த தீவிரவாதிகளின் தலைவன் மாலிக்’கின் தம்பி யூசுப் எதேச்சையாக திலிபனின் கண்களில் பட்டுவிட அவனை அடித்தே கொன்று விட்டான் திலீபன். இந்த விஷயம் அறிந்த மாலிக் மிகவும் கொந்தளிக்கிறான். அந்த திலிபனை இன்னும் 24 மணிநேரத்தில் கொல்வேன் என்று சபதமிட இடைவேளி போடுகிறார்கள்.
இடைவேளி முடிந்து திரையரங்கிற்குள் மொத்தம் ஐந்து பேர் மட்டுமே மீண்டும் திரையரங்கிற்குள் நுழைகிறார்கள். அவர்களிலும் இருவர் வந்ததும் வராததுமாய் காலை நீட்டி தூங்கி விட்டார்கள்.
இந்த நிலைமை’ல தான் இப்ப வெளியாகுற படங்கள்’ல 30 சதவீதம் இருக்கு. பெரும் பணத்தையும், பொருளையும் செலவளித்து எடுக்கபடும் திரைபடங்கள் மக்களையும், தயாரிப்பாளர்களையும் திருப்திபடுத்த வேண்டியது ஒவ்வொரு படைப்பாளியின் கடமை.
என்னங்க கேக்குறீங்க. இடைவேளிக்கு அப்புறம் வர்ற கதையா?? அட போங்க பாஸ். உங்க கூட ஒரே காமெடி தான்.
Last edited by ramkumark5 on Thu Sep 27, 2012 11:46 pm; edited 1 time in total
ramkumark5- மல்லிகை
- Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 38
Location : Surat
Re: சினிமா - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
சினிமா...?
கதை டைபிங் பார்வை உங்கள் ஹிஷாலீ
ஒரு ஊருல ஒரு ராஜாவாம்
என்னங்க இது பழையப் பாணியிலே சொல்லுறேங்க கொஞ்சம் புதுசா சொல்லுங்களேன்
ஓகே ஓகே
கதா நாயகன் : குகன்
கதா நாயகி : வர்ஷா
மற்றும் பலர் சேர்ந்து நடிக்கும் படம்
பெயர் : பைத்தியம் தெளிந்தது
குகன் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவன் படிப்பறிவில்லா அறிவாளி
இவனின் பொழுது போக்கு சினிமா பார்ப்பது தான் எந்தப் படம் வந்தாலும் முதலில் பார்த்துவிடுவான் பார்த்ததோடு மட்டுமில்லாமல் அப்படியே நடித்து பார்ப்பான் ஏன் அந்தக் கதாப்பாத்திரம் போலவே மாறிவிடுவான் இப்படியே இருக்கையில் அவன் பெற்றோர்கள் இவனுக்கு திருமணம் செய்து வைத்தால் திருந்திவிடுவான் என்று ஒரு பெண்ணைப் பார்த்து கட்டி வைத்தார்கள் அப்போதும் குகன் திருந்தவில்லை தொடர்ந்து படத்திற்கு செல்வான் ஒரு தனி அறையில் போய் நடித்துப் பார்ப்பான்
ஆடுவான் பாடுவான்
இதைக்கண்ட குகன் மனைவி ஒரு பைத்தியத்தை கட்டி வைத்து என் வாழ்க்கையே வீணடித்து விட்டேர்களே என்று தன் தாய் வீட்டிற்கு சென்று விடுகிறாள்
குகன் வருத்தப்படவில்லை காலம் கடந்தது திடிரென்று ஒரு திருப்பம் குகன் வாழ்க்கையை அப்படியே திருப்பி போட்டது
குகன் இருக்கும் ஊருக்கு ஒரு பெரிய டைரக்டர் வருகிறார் அங்கு வந்து ஒரு கிராமப்புறக் கதையை எடுக்கப் போறதாகவும் அதற்கு நல்ல பையன் வேண்டும் என்று தேடுகிறார்
உடனே குகனை பற்றி ஊரில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்
குகனை காண அந்த டைரக்டர் செல்கிறார்
குகனை பார்த்ததும் அவருக்கு பிடித்துவிட்டது குகனும் நடிக்க ஒகே சொல்லிவிட்டான்
இதைக் கேட்ட வர்ஷா தன் கணவன் ஒரு பைத்தியம் இல்லை என்று திரும்பவும் தன் கணவனை தேடி வருகிறாள்
மறுநாள் சூட்டிங் ஆரம்பம் குகனுக்கு என்ன வேடம் என்றால் பைத்தியக்கார வேடம் நடிக்க ஒப்புக்கொண்டான் தனக்கு கொடுத்த கதாப்பத்திரத்தில் கொஞ்சம் கூட மாறாமல் அழகாக நடித்துக் காட்டினான் படம் முடிந்தது டைரக்டர் ஆல்தி பெஸ்ட் சொல்லி அனுப்பி வைத்தார்
குகன் வீட்ற்கு வந்தான் அம்மா அப்பா காலில் விழுந்து அழுதான். அப்போது கூறினான் குகன் சினிமா என்பது வெறும் பொழுது போக்கு சாதனம் தான் ஆனால் அதற்கு முன் எத்தனை கஷ்டங்களை தாண்டி அவர்கள் திறமையை வெளிப்படுத்துகிறார்கள் என்று உணர்ந்தேன் என் நடிப்பால் மேலும் சினிமாவில் எந்த கதாப்பாத்திரம் என்றாலும் நடித்து தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருக்கு இருந்தும் சிலர் பணம் சம்பாதிக்க நடிப்பார்கள் சிலர் பதவிக்காக நடிப்பார்கள் சிலர் தான் கலைக்காக நடிப்பார்கள்
என்ன ஒன்று நடிகர், நடிகைகள் மட்டும் உலகில் உள்ள அனைத்து வகையான உடைகள் அணிகலன்கள் அனுபவிக்க வேண்டிய அத்தனை உடமைகளையும் அனுபவிக்கலாம் மற்றபடி பேரும் புகழும் சம்பாதிக்கலாம் நாம் நினைத்துக் கூட பார்க்கமுடியாத இடைத்தைக்கூட எளிதில் பார்த்துவிடலாம் வாழ்க்கையில் இது மட்டும் போதும் என்று நினைக்காமல் பொது சேவையை மனதில் நிறுத்தி நடிக்கும் கதைகளுக்கே விருதுகள் வழங்கப்படுகிறது என்று புரிந்தேன் அம்மா
கதைக்காக வாழும் போது நாட்டை விட்டு வீட்டை விட்டு செல்ல நேரிடும் என்றும் இதனால் பெண்கள் தான் எத்தனையோ கஷ்டங்களை உணருகிறார்கள் என்றும் அறிந்தேன்
தனியொரு சுதந்திரம் இல்லாமல் தனக்கென ஒரு சுதந்திரத்தில் வாழ்வது ஒரு வாழ்க்கையா என்று மாறிவிட்டேன் அம்மா இனிமேல் என் மனைவியுடன் சந்தோசமாக வாழ்வேன் நான் உங்களை எவ்வளவு நாளாய் கஷ்டப்படுத்தி விட்டேன் எண்ணை மன்னியுங்கள் என்றான்
உடனே இருவரும் மன்னிபெல்லாம் வேண்டாம் இனியாவது நீ வாழ்க்கை என்ற வட்டத்தில் குடும்பத் தலைவனாய் வாழ்ந்து பார் என்றார்கள்
படத்தை பார்த்து பைத்தியமான குகன் அந்த படத்திலே பைத்தியமாக நடித்ததால் தெளிந்தான் குகனும் வர்ஷாவும் வாழ்க்கையை இன்பமாக கழித்தார்கள்
வாருடங்கள் கடந்தது ஒரு மகன் பிறந்தான் அவனுக்கு அகன் என்ற பெயர் வைத்தார்கள் அவனும் அப்பா போலவே மாறினான் படிப்பறிவோடு எல்லா திறமைகளையும் கற்று தேறினான் தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றி வருங்கலத்தில் சிறந்த கதாநாயகனாய் வலம் வந்தான். நடிகைகள் நடிகர்கள் இவர்களுக்குள்ளும் நல் இதயம் இருக்கு என்று உலகிற்கு எடுத்துரைத்தான்.
நன்றி
வணக்கம்!
கதை டைபிங் பார்வை உங்கள் ஹிஷாலீ
ஒரு ஊருல ஒரு ராஜாவாம்
என்னங்க இது பழையப் பாணியிலே சொல்லுறேங்க கொஞ்சம் புதுசா சொல்லுங்களேன்
ஓகே ஓகே
கதா நாயகன் : குகன்
கதா நாயகி : வர்ஷா
மற்றும் பலர் சேர்ந்து நடிக்கும் படம்
பெயர் : பைத்தியம் தெளிந்தது
குகன் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவன் படிப்பறிவில்லா அறிவாளி
இவனின் பொழுது போக்கு சினிமா பார்ப்பது தான் எந்தப் படம் வந்தாலும் முதலில் பார்த்துவிடுவான் பார்த்ததோடு மட்டுமில்லாமல் அப்படியே நடித்து பார்ப்பான் ஏன் அந்தக் கதாப்பாத்திரம் போலவே மாறிவிடுவான் இப்படியே இருக்கையில் அவன் பெற்றோர்கள் இவனுக்கு திருமணம் செய்து வைத்தால் திருந்திவிடுவான் என்று ஒரு பெண்ணைப் பார்த்து கட்டி வைத்தார்கள் அப்போதும் குகன் திருந்தவில்லை தொடர்ந்து படத்திற்கு செல்வான் ஒரு தனி அறையில் போய் நடித்துப் பார்ப்பான்
ஆடுவான் பாடுவான்
இதைக்கண்ட குகன் மனைவி ஒரு பைத்தியத்தை கட்டி வைத்து என் வாழ்க்கையே வீணடித்து விட்டேர்களே என்று தன் தாய் வீட்டிற்கு சென்று விடுகிறாள்
குகன் வருத்தப்படவில்லை காலம் கடந்தது திடிரென்று ஒரு திருப்பம் குகன் வாழ்க்கையை அப்படியே திருப்பி போட்டது
குகன் இருக்கும் ஊருக்கு ஒரு பெரிய டைரக்டர் வருகிறார் அங்கு வந்து ஒரு கிராமப்புறக் கதையை எடுக்கப் போறதாகவும் அதற்கு நல்ல பையன் வேண்டும் என்று தேடுகிறார்
உடனே குகனை பற்றி ஊரில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்
குகனை காண அந்த டைரக்டர் செல்கிறார்
குகனை பார்த்ததும் அவருக்கு பிடித்துவிட்டது குகனும் நடிக்க ஒகே சொல்லிவிட்டான்
இதைக் கேட்ட வர்ஷா தன் கணவன் ஒரு பைத்தியம் இல்லை என்று திரும்பவும் தன் கணவனை தேடி வருகிறாள்
மறுநாள் சூட்டிங் ஆரம்பம் குகனுக்கு என்ன வேடம் என்றால் பைத்தியக்கார வேடம் நடிக்க ஒப்புக்கொண்டான் தனக்கு கொடுத்த கதாப்பத்திரத்தில் கொஞ்சம் கூட மாறாமல் அழகாக நடித்துக் காட்டினான் படம் முடிந்தது டைரக்டர் ஆல்தி பெஸ்ட் சொல்லி அனுப்பி வைத்தார்
குகன் வீட்ற்கு வந்தான் அம்மா அப்பா காலில் விழுந்து அழுதான். அப்போது கூறினான் குகன் சினிமா என்பது வெறும் பொழுது போக்கு சாதனம் தான் ஆனால் அதற்கு முன் எத்தனை கஷ்டங்களை தாண்டி அவர்கள் திறமையை வெளிப்படுத்துகிறார்கள் என்று உணர்ந்தேன் என் நடிப்பால் மேலும் சினிமாவில் எந்த கதாப்பாத்திரம் என்றாலும் நடித்து தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருக்கு இருந்தும் சிலர் பணம் சம்பாதிக்க நடிப்பார்கள் சிலர் பதவிக்காக நடிப்பார்கள் சிலர் தான் கலைக்காக நடிப்பார்கள்
என்ன ஒன்று நடிகர், நடிகைகள் மட்டும் உலகில் உள்ள அனைத்து வகையான உடைகள் அணிகலன்கள் அனுபவிக்க வேண்டிய அத்தனை உடமைகளையும் அனுபவிக்கலாம் மற்றபடி பேரும் புகழும் சம்பாதிக்கலாம் நாம் நினைத்துக் கூட பார்க்கமுடியாத இடைத்தைக்கூட எளிதில் பார்த்துவிடலாம் வாழ்க்கையில் இது மட்டும் போதும் என்று நினைக்காமல் பொது சேவையை மனதில் நிறுத்தி நடிக்கும் கதைகளுக்கே விருதுகள் வழங்கப்படுகிறது என்று புரிந்தேன் அம்மா
கதைக்காக வாழும் போது நாட்டை விட்டு வீட்டை விட்டு செல்ல நேரிடும் என்றும் இதனால் பெண்கள் தான் எத்தனையோ கஷ்டங்களை உணருகிறார்கள் என்றும் அறிந்தேன்
தனியொரு சுதந்திரம் இல்லாமல் தனக்கென ஒரு சுதந்திரத்தில் வாழ்வது ஒரு வாழ்க்கையா என்று மாறிவிட்டேன் அம்மா இனிமேல் என் மனைவியுடன் சந்தோசமாக வாழ்வேன் நான் உங்களை எவ்வளவு நாளாய் கஷ்டப்படுத்தி விட்டேன் எண்ணை மன்னியுங்கள் என்றான்
உடனே இருவரும் மன்னிபெல்லாம் வேண்டாம் இனியாவது நீ வாழ்க்கை என்ற வட்டத்தில் குடும்பத் தலைவனாய் வாழ்ந்து பார் என்றார்கள்
படத்தை பார்த்து பைத்தியமான குகன் அந்த படத்திலே பைத்தியமாக நடித்ததால் தெளிந்தான் குகனும் வர்ஷாவும் வாழ்க்கையை இன்பமாக கழித்தார்கள்
வாருடங்கள் கடந்தது ஒரு மகன் பிறந்தான் அவனுக்கு அகன் என்ற பெயர் வைத்தார்கள் அவனும் அப்பா போலவே மாறினான் படிப்பறிவோடு எல்லா திறமைகளையும் கற்று தேறினான் தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றி வருங்கலத்தில் சிறந்த கதாநாயகனாய் வலம் வந்தான். நடிகைகள் நடிகர்கள் இவர்களுக்குள்ளும் நல் இதயம் இருக்கு என்று உலகிற்கு எடுத்துரைத்தான்.
நன்றி
வணக்கம்!
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சினிமா - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
முதலிடம்
by ஹிஷாலீ on Wed Sep 26, 2012 4:54 pm
சினிமா...?
கதை டைபிங் பார்வை உங்கள் ஹிஷாலீ
ஒரு ஊருல ஒரு ராஜாவாம்
என்னங்க இது பழையப் பாணியிலே சொல்லுறேங்க கொஞ்சம் புதுசா சொல்லுங்களேன்
இரண்டாமிடம்
by ramkumark5 on Tue Sep 25, 2012 11:15 pm
கதை
தீவிரவாதிகளுக்கு எதிரான போரின் போது எதிரிகள் சிலர் சூழ்ச்சி செய்ய திலகன் சுடபடுகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் திலகனை அவர் தம்பி திலீபன் சந்திக்கிறார்.
...
நண்பர்களுக்குப் பாராட்டுகள்
by ஹிஷாலீ on Wed Sep 26, 2012 4:54 pm
சினிமா...?
கதை டைபிங் பார்வை உங்கள் ஹிஷாலீ
ஒரு ஊருல ஒரு ராஜாவாம்
என்னங்க இது பழையப் பாணியிலே சொல்லுறேங்க கொஞ்சம் புதுசா சொல்லுங்களேன்
இரண்டாமிடம்
by ramkumark5 on Tue Sep 25, 2012 11:15 pm
கதை
தீவிரவாதிகளுக்கு எதிரான போரின் போது எதிரிகள் சிலர் சூழ்ச்சி செய்ய திலகன் சுடபடுகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் திலகனை அவர் தம்பி திலீபன் சந்திக்கிறார்.
...
நண்பர்களுக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சினிமா - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
[Only admins are allowed to see this image] பாராட்டுகள்..
-
[Only admins are allowed to see this image]
-
[Only admins are allowed to see this image]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: சினிமா - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
பாராட்டுக்களும் வாழ்த்துகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சினிமா - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
நன்றி .... வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Similar topics
» மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» திருமணம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» திருமணம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: செப்டம்பர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|