தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! கவிஞர் இரா .இரவி .
4 posters
Page 1 of 1
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! கவிஞர் இரா .இரவி .
நினைவு நாள் 8.10.2012
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! கவிஞர் இரா .இரவி .
பட்டுக்கோட்டையில் பிறந்த பாட்டுக்கோட்டை
பாட்டால் கோட்டை கட்டியவர் கல்யாணசுந்தரம் !
மக்கள் கவிஞர் என்ற பட்டம் பெற்றவர் மக்கள் மனங்களில் இன்றும் என்றும் வாழ்பவர் !
சங்கம் படைத்தான் காடு சிற்றூரில் பிறந்து
சங்கப் பாடல்களெனப் பாடல் வடித்தவர் !
எளிமையும் இனிமையும் தனி முத்திரை
என்றும் அழியாதப் பாடல்கள் தந்தவர் !
அருனாச்சலனார் விசாலாட்சி தம்பதியர்
அன்போடுப் பெற்ற அற்புதக் கவிஞர் !
கௌரவாம்பாள் கரம் பற்றி மனம் முடித்து
கெளரவம் தந்த கர்வமில்லாக் கவிஞர் !
குழந்தை குமரவேல் பிறந்த ஆண்டிலேயே
குவலயத்தை விட்டு விடைப் பெற்றவர் !
இருபத்தொன்பது ஆண்டுகள் கால வாழ்க்கையில்
இரு நுற்றாண்டுகள் பாடல்கள் புனைந்தவர் !
மண்ணில் வாழ்ந்த காலம் மிகவும் கொஞ்சம்
பண்ணில் வாழும் காலம் என்றும் நிரந்தரம் !
பதினேழு தொழில் செய்த அறிந்த வித்தகர்
பாடல் ஆசிரியராக தனி முத்திரைப் பதித்தவர் !
இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்து இருந்தால்
இமயத்திற்கு இணையாய் இருக்கும் பாடல்கள் !
சின்னப் பயலுக்கு சேதி சொல்லி எழுதியவர்
சின்னப் பாப்பாவிற்கு திருடாதே ! அறிவுறுத்தியவர் !
தம்பிப் பையனுக்கு தூங்காதே என விழிக்க வைத்தவர் !
தமிழ் சமுகத்தின் துக்கத்தை களைத்தவர் !
துள்ளாத மனமும் துள்ளும் பாடல் எழுதி
துள்ளாத மனங்களையும் துள்ள வைத்தவர் !
உனக்காக எல்லாம் உனக்காக என்று பாடி
நமக்காக எல்லாம் நமக்காக வழங்கியவர்
இன்று நமதுள்ளமே என்று இனிமையாக எழுதி
இனிய உள்ளத்தை பொங்கும் புது வெள்ளமாக்கியவர்
காதல் ரசம் சொட்டச் சொட்டப் பாடியவர்
காதல் தோல்விக்கும் ஆறுதல் வழங்கியவர் !
இரை போடும் மனிதருக்கு இரையாகும் பாடலில்
இனிய தத்துவக் கருத்துக்களை வடித்தவர் !
தை பொறந்தா வழி பொறக்கும் என்ற பாடலில்
தன்னம்பிக்கை விவசாயிகளுக்கு விதைத்தவர் !
கையில வாங்கினேன் என்ற பாடலின் மூலம்
கஷ்டத்தை தொழிலாளர் துயரத்தை பாடியவர் !
பாட்டாளியாக பல தொழில் பார்த்து உணர்ந்து
பாட்டாளியின் பாட்டைப் பாட்டில் வடித்தவர் !
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென்று
இனிய பொதுவுடைமை கருத்தை விதைத்தவர் !
எழுதிய ஆண்டுகள் அய்ந்துதான் என்றபோதும்
என்றைக்கும் நிலைக்கும் பாடல் புனைந்தவர் !
நடிகர்கள் புகழ்ப் பெறக் காரணமானவர்
நடிக்கத் தெரியாத குழந்தை உள்ளம் பெற்றவர் !
பட்டுக்கோட்டை என்றவுடன் நினைவிற்கு வருவது
பாட்டுக் கட்டிய கவிஞர் கல்யாணசுந்தரமே !
பாடலாசிரியர்கள் வந்தார்கள் வருகிறார்கள்
பாட்டுக்கோட்டை உன்னிடத்தை நிரப்பவில்லை
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
--
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! கவிஞர் இரா .இரவி .
பட்டுக்கோட்டையில் பிறந்த பாட்டுக்கோட்டை
பாட்டால் கோட்டை கட்டியவர் கல்யாணசுந்தரம் !
மக்கள் கவிஞர் என்ற பட்டம் பெற்றவர் மக்கள் மனங்களில் இன்றும் என்றும் வாழ்பவர் !
சங்கம் படைத்தான் காடு சிற்றூரில் பிறந்து
சங்கப் பாடல்களெனப் பாடல் வடித்தவர் !
எளிமையும் இனிமையும் தனி முத்திரை
என்றும் அழியாதப் பாடல்கள் தந்தவர் !
அருனாச்சலனார் விசாலாட்சி தம்பதியர்
அன்போடுப் பெற்ற அற்புதக் கவிஞர் !
கௌரவாம்பாள் கரம் பற்றி மனம் முடித்து
கெளரவம் தந்த கர்வமில்லாக் கவிஞர் !
குழந்தை குமரவேல் பிறந்த ஆண்டிலேயே
குவலயத்தை விட்டு விடைப் பெற்றவர் !
இருபத்தொன்பது ஆண்டுகள் கால வாழ்க்கையில்
இரு நுற்றாண்டுகள் பாடல்கள் புனைந்தவர் !
மண்ணில் வாழ்ந்த காலம் மிகவும் கொஞ்சம்
பண்ணில் வாழும் காலம் என்றும் நிரந்தரம் !
பதினேழு தொழில் செய்த அறிந்த வித்தகர்
பாடல் ஆசிரியராக தனி முத்திரைப் பதித்தவர் !
இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்து இருந்தால்
இமயத்திற்கு இணையாய் இருக்கும் பாடல்கள் !
சின்னப் பயலுக்கு சேதி சொல்லி எழுதியவர்
சின்னப் பாப்பாவிற்கு திருடாதே ! அறிவுறுத்தியவர் !
தம்பிப் பையனுக்கு தூங்காதே என விழிக்க வைத்தவர் !
தமிழ் சமுகத்தின் துக்கத்தை களைத்தவர் !
துள்ளாத மனமும் துள்ளும் பாடல் எழுதி
துள்ளாத மனங்களையும் துள்ள வைத்தவர் !
உனக்காக எல்லாம் உனக்காக என்று பாடி
நமக்காக எல்லாம் நமக்காக வழங்கியவர்
இன்று நமதுள்ளமே என்று இனிமையாக எழுதி
இனிய உள்ளத்தை பொங்கும் புது வெள்ளமாக்கியவர்
காதல் ரசம் சொட்டச் சொட்டப் பாடியவர்
காதல் தோல்விக்கும் ஆறுதல் வழங்கியவர் !
இரை போடும் மனிதருக்கு இரையாகும் பாடலில்
இனிய தத்துவக் கருத்துக்களை வடித்தவர் !
தை பொறந்தா வழி பொறக்கும் என்ற பாடலில்
தன்னம்பிக்கை விவசாயிகளுக்கு விதைத்தவர் !
கையில வாங்கினேன் என்ற பாடலின் மூலம்
கஷ்டத்தை தொழிலாளர் துயரத்தை பாடியவர் !
பாட்டாளியாக பல தொழில் பார்த்து உணர்ந்து
பாட்டாளியின் பாட்டைப் பாட்டில் வடித்தவர் !
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென்று
இனிய பொதுவுடைமை கருத்தை விதைத்தவர் !
எழுதிய ஆண்டுகள் அய்ந்துதான் என்றபோதும்
என்றைக்கும் நிலைக்கும் பாடல் புனைந்தவர் !
நடிகர்கள் புகழ்ப் பெறக் காரணமானவர்
நடிக்கத் தெரியாத குழந்தை உள்ளம் பெற்றவர் !
பட்டுக்கோட்டை என்றவுடன் நினைவிற்கு வருவது
பாட்டுக் கட்டிய கவிஞர் கல்யாணசுந்தரமே !
பாடலாசிரியர்கள் வந்தார்கள் வருகிறார்கள்
பாட்டுக்கோட்டை உன்னிடத்தை நிரப்பவில்லை
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
--
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Re: மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! கவிஞர் இரா .இரவி .
[img][You must be registered and logged in to see this image.][/img]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! கவிஞர் இரா .இரவி .
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்...
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
» மனசெல்லாம்! ஹைக்கூ கவிதைகள் ! நூல் ஆசிரியர் : கா.ந. கல்யாணசுந்தரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் ! கவிஞர் இரா .இரவி !
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
» மனசெல்லாம்! ஹைக்கூ கவிதைகள் ! நூல் ஆசிரியர் : கா.ந. கல்யாணசுந்தரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|