தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
குழந்தை(கள்) - கவிதை போட்டி முடிவு
+5
கலைநிலா
thamilnila
nandagopal.d
ருக்மணி
கவியருவி ம. ரமேஷ்
9 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: டிசம்பர்
Page 1 of 1
குழந்தை(கள்) - கவிதை போட்டி முடிவு
குழந்தை(கள்) - கவிதை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Dec 30, 2012 8:39 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
குழந்தைக்காக மழை :
உரசி விட்டு போன தென்றல்
விட்டு விட்டு போனது மழையை
குழந்தைகளின் குதூகலத்தை
பார்ப்பதற்காக
nandagopal.d- புதிய மொட்டு
- Posts : 55
Points : 145
Join date : 23/11/2012
Age : 45
Location : salem (tamilnadu)
Re: குழந்தை(கள்) - கவிதை போட்டி முடிவு
கடவுளின் சதி
குழந்தை இல்லா
தொட்டில்கள்
கோவில் மரத்தில்...
அன்னை இல்லா
குழந்தைகள்
அநாதை இல்லத்தில் ...
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
குழந்தை
வண்ண வண்ண தேவதைகளின்
வரவிற்கு
வானை அண்ணாந்து பார்ப்பதை விட
அமைதியாக
கண்ணை திறந்து பார்த்தால்
அதில் தேவதைகள் அதிகம்
குழந்தைகளாக
Last edited by nandagopal.d on Fri Dec 07, 2012 1:18 am; edited 1 time in total (Reason for editing : போஸ்ட் டைட்டில்)
nandagopal.d- புதிய மொட்டு
- Posts : 55
Points : 145
Join date : 23/11/2012
Age : 45
Location : salem (tamilnadu)
Re: குழந்தை(கள்) - கவிதை போட்டி முடிவு
உன் வரவு அறியாமலே
உன்னை எதிர் நோக்குவாள்..
உன்னை ஏற்றுக் கொண்ட உடல்
உணவை ஏற்காமல் தவிப்பாள்..
உன் உடல் உருபெருமுன்
உன்னை காக்க தன்னையே பேணுவாள்
உன் உணவுக்கு அவள்
உதிரம் தந்து காப்பாள்
உன் உறக்கத்திற்கு அவள்
உறக்கம் தொலைத்து அணைப்பாள்
உன் தாயின் அருமை
உன் தாய்மையில் அறிவாய்....
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
பெண் குழந்தையின் எச்சரிக்கை!!!!!
அடிக்கடி சண்டை,
அவனுக்குரியவளிடம்,
அடுப்பு,
எரிக்க விறகு இல்லை,
ஆனாலும்
ஆண் குழந்தை,
இல்லையென்ற,
சோகம்,
அவனுக்கு.
எப்பொழுதும்,
வெறுப்பின்,
வெளிப்பாடு,
எல்லோர் மீதும்,
பால் சாப்பிட்டு,
முடித்த,
அவனுடைய குழந்தை ,
அரை நித்திரையில்,
திடுக்கிட்டது.
அம்மாவின்,
வயிற்றை ,
தொட்ட போது,
தயார் நிலையில்,
அடுத்த குழந்தை,
எச்சரிக்கை விடுத்தது குழந்தை,
அந்த உயிரிடம்,
வரு முன் யோசி,
ஏற்கனவே இங்கு இருக்கும்,
எல்லோருக்கும்,
அப்பாவின் வாயில்,
சனியன்தான்.
"நீ அடுத்த சனியன்,
ஆகிவிடுவாய் "
நீ பெண்ணாக இருந்தால்,
எச்சரிக்கை,
வெளி வரு முன்னே,
எச்சரிக்கை
nandagopal.d- புதிய மொட்டு
- Posts : 55
Points : 145
Join date : 23/11/2012
Age : 45
Location : salem (tamilnadu)
என்னை பெத்த என் ஆத்தா
தவறான உறவினால் பிறக்கும் குழந்தைகள் அதிகரித்து விட்டார்கள். தப்பை மறைக்க பிள்ளையை கொல்லும் பெண்களும் அதிகரித்து விட்டார்கள்
என்னை பெத்த என் ஆத்தா
என்னை பெத்து போட்டா...!!
நல்ல தண்ணி முச்சு முட்ட
என் உசிரு வானை எட்டும்...!!
கொஞ்ச தண்ணி கிணறும் இல்ல
தப்பி வர வழியும் இல்ல....
உதவி கேக்க பேச்சும் இல்ல
கத்திப் பாத்தேன் யாரும் இல்ல...
யாரும் பாக்க இது பகலும் இல்ல
பெத்தவளுக்கு மனசும் இல்ல...
பெத்தும் அவள் தாயும் இல்ல...
விடிஞ்சா எனக்கு உசிரும் இல்ல...
தமிழ்நிலா
என்னை பெத்த என் ஆத்தா
என்னை பெத்து போட்டா...!!
நல்ல தண்ணி முச்சு முட்ட
என் உசிரு வானை எட்டும்...!!
கொஞ்ச தண்ணி கிணறும் இல்ல
தப்பி வர வழியும் இல்ல....
உதவி கேக்க பேச்சும் இல்ல
கத்திப் பாத்தேன் யாரும் இல்ல...
யாரும் பாக்க இது பகலும் இல்ல
பெத்தவளுக்கு மனசும் இல்ல...
பெத்தும் அவள் தாயும் இல்ல...
விடிஞ்சா எனக்கு உசிரும் இல்ல...
தமிழ்நிலா
thamilnila- புதிய மொட்டு
- Posts : 23
Points : 33
Join date : 21/11/2012
Age : 34
Location : Jaffna
Re: குழந்தை(கள்) - கவிதை போட்டி முடிவு
தூறிக்கொண்டிருப்பது
மழையே தான்..
ஓடிக்கொண்டிருப்பது..??
தண்ணீர் அல்ல... கண்ணீர்..
நான் நடப்பது என்னவோ
வீதியில் தான்..
போய் கொண்டிருப்பது..
பிறந்தவுடன் எறிந்து சென்ற
என் தாயை தேடி..
தமிழ்நிலா
மழையே தான்..
ஓடிக்கொண்டிருப்பது..??
தண்ணீர் அல்ல... கண்ணீர்..
நான் நடப்பது என்னவோ
வீதியில் தான்..
போய் கொண்டிருப்பது..
பிறந்தவுடன் எறிந்து சென்ற
என் தாயை தேடி..
தமிழ்நிலா
thamilnila- புதிய மொட்டு
- Posts : 23
Points : 33
Join date : 21/11/2012
Age : 34
Location : Jaffna
Re: குழந்தை(கள்) - கவிதை போட்டி முடிவு
பொம்மைகளும் அழுகிறது
வீட்டில் குழந்தைகள்
இல்லாததை எண்ணி...
பள்ளிக்கு போகும்
குழந்தைகள் பை பை
காட்டவில்லை என்று
பொம்மைகளுக்கு கோபம்...
பிள்ளைகள் வந்த பின்னும்
இன்னும் பேசவில்லையாம்
குழந்தைகள் புகார்....
வீட்டில் குழந்தைகள்
இல்லாததை எண்ணி...
பள்ளிக்கு போகும்
குழந்தைகள் பை பை
காட்டவில்லை என்று
பொம்மைகளுக்கு கோபம்...
பிள்ளைகள் வந்த பின்னும்
இன்னும் பேசவில்லையாம்
குழந்தைகள் புகார்....
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: குழந்தை(கள்) - கவிதை போட்டி முடிவு
நஞ்சு திங்களாகி
நவரசத் தாலாட்டில்
பிஞ்சு குழந்தையாய்
பஞ்சு மெத்தைதனில்
பாலாடை வாசம் கண்டு
கொஞ்சும் தந்தையுனை
அள்ளி அணைக்கையில்
ஆருயிர் ரெண்டும்
ஆகாயத்தைத் தொட்டது போல்
வஞ்சிய வாய்களுக்கு
வாரிசு நானிருக்கேன் என்று
செல்லச் சிரிப்பாலே
செவ்விதனில் உரைத்தவளே
எங்கள் செஞ்சோற்று
கடன் தீர்த்து தன் சோற்று
தலைமுறை காக்கும் குலமகளே
நீ வாழ்க பல்லாண்டு
வளர்க நூறாண்டு !
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: குழந்தை(கள்) - கவிதை போட்டி முடிவு
"சன்னதியில் நிம்மதியாய்
சாமி கும்பிட விடுதா சனியன்?"
எதிர் வரிசையில் அழுத
ஏதோவொரு குழந்தையின்மேல்
எரிச்சல் கக்கிவிட்டு
கும்பிட வந்த
சாமியின் பக்கம் திரும்பி
தன் குறை சொல்லி அழுதாள்
குழந்தை வரம் வேண்டி!
இதுவரை கல்லாய் மட்டுமே
இருந்த கடவுள் இப்போது
காதும் பொத்திக் கொண்டார்!
சாமி கும்பிட விடுதா சனியன்?"
எதிர் வரிசையில் அழுத
ஏதோவொரு குழந்தையின்மேல்
எரிச்சல் கக்கிவிட்டு
கும்பிட வந்த
சாமியின் பக்கம் திரும்பி
தன் குறை சொல்லி அழுதாள்
குழந்தை வரம் வேண்டி!
இதுவரை கல்லாய் மட்டுமே
இருந்த கடவுள் இப்போது
காதும் பொத்திக் கொண்டார்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: குழந்தை(கள்) - கவிதை போட்டி முடிவு
நிலவைக் காட்டி கதை சொன்னதில்
நிம்மதியாய் தூங்கிப்போனாள் குழந்தை!
மறுநாள் பொழுது விடிந்தது,
நிலவைக் காணவில்லை என்ற
அவளது நீண்ட அழுகையுடன்!
நிம்மதியாய் தூங்கிப்போனாள் குழந்தை!
மறுநாள் பொழுது விடிந்தது,
நிலவைக் காணவில்லை என்ற
அவளது நீண்ட அழுகையுடன்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: குழந்தை(கள்) - கவிதை போட்டி முடிவு
மகத்தான சாதனை என்றனர்
அந்த மகப்பேறு மருத்துவர்
பார்த்த நூறாவது சுகப்பிரசவத்தை!
அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை,
தாய்மையடையா தன் வாழ்வையெண்ணி
தனக்குள் அவள் அழுவதை!
அந்த மகப்பேறு மருத்துவர்
பார்த்த நூறாவது சுகப்பிரசவத்தை!
அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை,
தாய்மையடையா தன் வாழ்வையெண்ணி
தனக்குள் அவள் அழுவதை!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: குழந்தை(கள்) - கவிதை போட்டி முடிவு
வளர்க்க வசதியில்லையென்று
வந்த விலைக்குத் தன்
சொந்தப் பிள்ளையை விற்றவள்
தற்கொலைக்குத் தயாரானாள்!
மடியில் கட்டிய குழந்தையுடன்
மாடு மேய்த்துக் கொண்டிருந்த
மற்றொரு தாயைக் கண்டு!
வந்த விலைக்குத் தன்
சொந்தப் பிள்ளையை விற்றவள்
தற்கொலைக்குத் தயாரானாள்!
மடியில் கட்டிய குழந்தையுடன்
மாடு மேய்த்துக் கொண்டிருந்த
மற்றொரு தாயைக் கண்டு!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: குழந்தை(கள்) - கவிதை போட்டி முடிவு
முதல் இடம்
by ருக்மணி on Wed Dec 05, 2012 10:07 am
கடவுளின் சதி
குழந்தை இல்லா
தொட்டில்கள்
கோவில் மரத்தில்...
அன்னை இல்லா
குழந்தைகள்
அநாதை இல்லத்தில்...
இரண்டாம் இடம்
பெண் குழந்தையின் எச்சரிக்கை!!!!!
by nandagopal.d on Mon Dec 10, 2012 7:55 pm
அடிக்கடி சண்டை,
அவனுக்குரியவளிடம்,
அடுப்பு,
எரிக்க விறகு இல்லை,
ஆனாலும்
ஆண் குழந்தை,
இல்லையென்ற,
சோகம்,
அவனுக்கு.
எப்பொழுதும்,
வெறுப்பின்,
வெளிப்பாடு,
எல்லோர் மீதும்,
பால் சாப்பிட்டு,
முடித்த,
அவனுடைய குழந்தை ,
அரை நித்திரையில்,
திடுக்கிட்டது.
அம்மாவின்,
வயிற்றை ,
தொட்ட போது,
தயார் நிலையில்,
அடுத்த குழந்தை,
எச்சரிக்கை விடுத்தது குழந்தை,
அந்த உயிரிடம்,
வரு முன் யோசி,
ஏற்கனவே இங்கு இருக்கும்,
எல்லோருக்கும்,
அப்பாவின் வாயில்,
சனியன்தான்.
"நீ அடுத்த சனியன்,
ஆகிவிடுவாய் "
நீ பெண்ணாக இருந்தால்,
எச்சரிக்கை,
வெளி வரு முன்னே,
எச்சரிக்கை
மூன்றாம் இடம் - இரண்டு
by கலைநிலா on Wed Dec 12, 2012 2:50 pm
பொம்மைகளும் அழுகிறது
வீட்டில் குழந்தைகள்
இல்லாததை எண்ணி...
பள்ளிக்கு போகும்
குழந்தைகள் பை பை
காட்டவில்லை என்று
by பார்த்திபன் on Tue Dec 25, 2012 7:28 pm
"சன்னதியில் நிம்மதியாய்
சாமி கும்பிட விடுதா சனியன்?"
எதிர் வரிசையில் அழுத
ஏதோவொரு குழந்தையின்மேல்
எரிச்சல் கக்கிவிட்டு
கும்பிட வந்த
சாமியின் பக்கம் திரும்பி
தன் குறை சொல்லி அழுதாள்
குழந்தை வரம் வேண்டி!
இதுவரை கல்லாய் மட்டுமே
இருந்த கடவுள் இப்போது
காதும் பொத்திக் கொண்டார்!
பொம்மைகளுக்கு கோபம்...
பிள்ளைகள் வந்த பின்னும்
இன்னும் பேசவில்லையாம்
குழந்தைகள் புகார்....
by ருக்மணி on Wed Dec 05, 2012 10:07 am
கடவுளின் சதி
குழந்தை இல்லா
தொட்டில்கள்
கோவில் மரத்தில்...
அன்னை இல்லா
குழந்தைகள்
அநாதை இல்லத்தில்...
இரண்டாம் இடம்
பெண் குழந்தையின் எச்சரிக்கை!!!!!
by nandagopal.d on Mon Dec 10, 2012 7:55 pm
அடிக்கடி சண்டை,
அவனுக்குரியவளிடம்,
அடுப்பு,
எரிக்க விறகு இல்லை,
ஆனாலும்
ஆண் குழந்தை,
இல்லையென்ற,
சோகம்,
அவனுக்கு.
எப்பொழுதும்,
வெறுப்பின்,
வெளிப்பாடு,
எல்லோர் மீதும்,
பால் சாப்பிட்டு,
முடித்த,
அவனுடைய குழந்தை ,
அரை நித்திரையில்,
திடுக்கிட்டது.
அம்மாவின்,
வயிற்றை ,
தொட்ட போது,
தயார் நிலையில்,
அடுத்த குழந்தை,
எச்சரிக்கை விடுத்தது குழந்தை,
அந்த உயிரிடம்,
வரு முன் யோசி,
ஏற்கனவே இங்கு இருக்கும்,
எல்லோருக்கும்,
அப்பாவின் வாயில்,
சனியன்தான்.
"நீ அடுத்த சனியன்,
ஆகிவிடுவாய் "
நீ பெண்ணாக இருந்தால்,
எச்சரிக்கை,
வெளி வரு முன்னே,
எச்சரிக்கை
மூன்றாம் இடம் - இரண்டு
by கலைநிலா on Wed Dec 12, 2012 2:50 pm
பொம்மைகளும் அழுகிறது
வீட்டில் குழந்தைகள்
இல்லாததை எண்ணி...
பள்ளிக்கு போகும்
குழந்தைகள் பை பை
காட்டவில்லை என்று
by பார்த்திபன் on Tue Dec 25, 2012 7:28 pm
"சன்னதியில் நிம்மதியாய்
சாமி கும்பிட விடுதா சனியன்?"
எதிர் வரிசையில் அழுத
ஏதோவொரு குழந்தையின்மேல்
எரிச்சல் கக்கிவிட்டு
கும்பிட வந்த
சாமியின் பக்கம் திரும்பி
தன் குறை சொல்லி அழுதாள்
குழந்தை வரம் வேண்டி!
இதுவரை கல்லாய் மட்டுமே
இருந்த கடவுள் இப்போது
காதும் பொத்திக் கொண்டார்!
பொம்மைகளுக்கு கோபம்...
பிள்ளைகள் வந்த பின்னும்
இன்னும் பேசவில்லையாம்
குழந்தைகள் புகார்....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: குழந்தை(கள்) - கவிதை போட்டி முடிவு
பரிசு பெற்றவர்களுக்கு பாராட்டுகள்...
-
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: குழந்தை(கள்) - கவிதை போட்டி முடிவு
மிக்க நன்றி தமிழ் தோட்டம் ....
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: குழந்தை(கள்) - கவிதை போட்டி முடிவு
பாராட்டுக்கள் தோழர்களுக்கு ...
நன்றி ....
நன்றி ....
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: குழந்தை(கள்) - கவிதை போட்டி முடிவு
நன்றிகள் தமிழ் தோட்டம்
nandagopal.d- புதிய மொட்டு
- Posts : 55
Points : 145
Join date : 23/11/2012
Age : 45
Location : salem (tamilnadu)
Re: குழந்தை(கள்) - கவிதை போட்டி முடிவு
பங்கேற்ற, தேர்வு செய்த மற்றும் வென்ற அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: குழந்தை(கள்) - கவிதை போட்டி முடிவு
அனைவருக்கும் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: குழந்தை(கள்) - கவிதை போட்டி முடிவு
அனைவருக்கும் பாராட்டுக்கள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Similar topics
» குழந்தை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
» குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» குழந்தை(கள்) - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
» குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» குழந்தை(கள்) - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: டிசம்பர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|