தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
தல மரங்கள்
2 posters
Page 1 of 1
தல மரங்கள்
--
சென்னை-திருவொற்றியூரில் ஈசன் அத்திமரக்காட்டில்
முனிவர்களுக்கு நடனக்கோலத்தைக் காட்டியதால்
அத்தி மரமும்
பின்னாளில் மகிழ மரத்தடியில் சுந்தரரின் கோரிக்கையை
ஏற்று எழுந்தருளியதால் மகிழ மரமும் தலவிருட்சங்களாகத்
திகழ்கின்றன.
-
---------------------------------------------------------------------------------------
திருக்கடவூரில் மார்க்கண்டேயர் காசியிலிருந்து எடுத்து
வந்த பிஞ்சாலம் எனும் மல்லிகை வகைக் கொடியே
தலமரம்.
-
-------------------------------------------------------------------------------
-
திருப்புனவாசலில் சதுரக்கள்ளி, குருந்து, மகிழம், புன்னை
ஆகிய நான்கும் தலமரங்கள்.
-
--------------------------------------------------------------------------
-
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் ஆலயத்தில் மருதமரம்,
மலைமல்லி, கொடிமல்லி, செடிமல்லி, அடுக்குமல்லி,
மரமல்லி போன்ற ஆறும் தலமரங்களாகப் போற்றப்படுகின்றன.
-
------------------------------------------------------------------------------
-
திருநீலக்குடி மனோக்ஞயநாத சுவாமி ஆலயம் வன்னி,
பலா, கூவிளம், நொச்சி, விளா, மாவிலங்கை ஆகிய
ஆறு தலமரங்கள் கொண்ட பெருமை பெற்றது.
-
Last edited by அ.இராமநாதன் on Sun Dec 23, 2012 8:58 am; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
Re: தல மரங்கள்
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தின்
தலவிருட்சம், மருதமரம். ‘அத்வைதம் சத்யம்’ என
மகா லிங்க சுவாமி சாட்சி சொன்ன தலமிது.
-
கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் ஆலயத்தில் பாதிரி
மரமே தலவிருட்சமாக உள்ளது. இத்தல விநாயகர்
பாதிரிப் பூவை ஏந்தி அருட் கோலம் காட்டுகிறார்.
-
வேதாரண்யத்தை அடுத்த கள்ளிமேட்டில் திருகுக்கள்ளி,
கொடிக்கள்ளி மரங்கள் தலவிருட்சங்களாக உள்ளன.
-
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் முருக்கமரமே
தலவிருட்சமாய் உள்ளது. கூர்மாவதாரம் எடுத்த
திருமாலுக்கு இம்மரத்தின் கீழ் ஈசன் சுய உருவைக்
காட்டியதாக ஐதீகம்.
-
சென்னை-சைதாப்பேட்டை சௌந்தரீஸ்வரர் ஆலயத்தில்
வன்னிமரம் தல விருட்சமாகத் திகழ்கிறது. சனி தோஷம்
உள்ளவர்கள் இந்த மரத்தை வலம் வந்து தம் தோஷம்
நீங்கப்பெறுகின்றனர்.
-
திருச்செங்காட்டங்குடி உத்ராபதீசுவரர் ஆலயத்தில்
ஆத்திமரம் தலவிருட்சமாய் அருள்கிறது. பிள்ளைக்கறியமுது
படைத்த சிறுத் தொண்டர் வாழ்ந்த தலம் இது.
தலவிருட்சம், மருதமரம். ‘அத்வைதம் சத்யம்’ என
மகா லிங்க சுவாமி சாட்சி சொன்ன தலமிது.
-
கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் ஆலயத்தில் பாதிரி
மரமே தலவிருட்சமாக உள்ளது. இத்தல விநாயகர்
பாதிரிப் பூவை ஏந்தி அருட் கோலம் காட்டுகிறார்.
-
வேதாரண்யத்தை அடுத்த கள்ளிமேட்டில் திருகுக்கள்ளி,
கொடிக்கள்ளி மரங்கள் தலவிருட்சங்களாக உள்ளன.
-
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் முருக்கமரமே
தலவிருட்சமாய் உள்ளது. கூர்மாவதாரம் எடுத்த
திருமாலுக்கு இம்மரத்தின் கீழ் ஈசன் சுய உருவைக்
காட்டியதாக ஐதீகம்.
-
சென்னை-சைதாப்பேட்டை சௌந்தரீஸ்வரர் ஆலயத்தில்
வன்னிமரம் தல விருட்சமாகத் திகழ்கிறது. சனி தோஷம்
உள்ளவர்கள் இந்த மரத்தை வலம் வந்து தம் தோஷம்
நீங்கப்பெறுகின்றனர்.
-
திருச்செங்காட்டங்குடி உத்ராபதீசுவரர் ஆலயத்தில்
ஆத்திமரம் தலவிருட்சமாய் அருள்கிறது. பிள்ளைக்கறியமுது
படைத்த சிறுத் தொண்டர் வாழ்ந்த தலம் இது.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
Re: தல மரங்கள்
சென்னை - கோடம்பாக்கம் புலியூர் பாரத்வாஜேஸ்வரர்
ஆலயத்தில் நாகலிங்க மரமே தலவிருட்சமாகத் திகழ்கிறது.
பூவே சிவலிங்க வடிவில் காட்சியளிப்பது இம்மலரின்
விசேஷம்.
-
நயினார்கோயில் நாகநாதர் ஆலயத்தில் மருதமரம் தல
விருட்சம். இதில் அநேக பாம்புகள் வசிக்கின்றன.
அம்மரத்தடியில் நாகபிரதிஷ்டையும் செய்யப்பட்டுள்ளது.
-
திருப்பெருந்துறையில் உள்ள ஆவுடையார் ஆலயத்தில்
குருந்த மரமே தலவிருட்சம். இதனடியிலேயே மாணிக்கவாசகர்
ஈசனிடம் உபதேசம் பெற்றார்.
-
திருவோத்தூரில் உள்ள வேதபுரீசுவரர் ஆலயத்தில் ஆண்
பனைமரமே தலமரமாக உள்ளது. திருஞானசம்பந்தர்
இந்த மரத்தை பூத் துக் காய்த்து பழம் பழுக்க வைத்தது
வரலாறு.
-
சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் கொன்றை மரம்,
தலவிருட்சம். இந்த இடம் கொன்றையடி என வழங்கப்படுகிறது.
இம்மரத்திற்கு பூஜை செய்த பின்பே தாணுமாலயனுக்கு பூஜைகள்
நடைபெறுகின்றன.
ஆலயத்தில் நாகலிங்க மரமே தலவிருட்சமாகத் திகழ்கிறது.
பூவே சிவலிங்க வடிவில் காட்சியளிப்பது இம்மலரின்
விசேஷம்.
-
நயினார்கோயில் நாகநாதர் ஆலயத்தில் மருதமரம் தல
விருட்சம். இதில் அநேக பாம்புகள் வசிக்கின்றன.
அம்மரத்தடியில் நாகபிரதிஷ்டையும் செய்யப்பட்டுள்ளது.
-
திருப்பெருந்துறையில் உள்ள ஆவுடையார் ஆலயத்தில்
குருந்த மரமே தலவிருட்சம். இதனடியிலேயே மாணிக்கவாசகர்
ஈசனிடம் உபதேசம் பெற்றார்.
-
திருவோத்தூரில் உள்ள வேதபுரீசுவரர் ஆலயத்தில் ஆண்
பனைமரமே தலமரமாக உள்ளது. திருஞானசம்பந்தர்
இந்த மரத்தை பூத் துக் காய்த்து பழம் பழுக்க வைத்தது
வரலாறு.
-
சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் கொன்றை மரம்,
தலவிருட்சம். இந்த இடம் கொன்றையடி என வழங்கப்படுகிறது.
இம்மரத்திற்கு பூஜை செய்த பின்பே தாணுமாலயனுக்கு பூஜைகள்
நடைபெறுகின்றன.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
Re: தல மரங்கள்
திருவாவடுதுறையில் படர் அரசு தலவிருட்சமாக
உள்ளது.அதன் கீழமர்ந்தே திருமூலர் திருமந்திரத்தை
அருளினார் என்பர்.
இம்மரத் தின் பெயராலேயே ஆதீனமும் அரசவனத்து
அறநிலையம் என வழங்கப்படுகிறது.
-
திருமருகலுக்கு அருகிலுள்ள திருப்பயிற்றுநாதர்
ஆலய தட்சிணாமூர்த்தி சந்நதியில் தலமரமாக சிலந்தி
மரம் உள்ளது.
இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிலந்திப்பூச்சியைப்
போல் இருக்கும். சித்திரை, வைகாசியில் பூக்கும் இவை,
மணமற்றவை.
-
அப்பர் சுவாமிகள் அவதரித்த திருவாய்மூரில் அவர்
நினைவிடத்தில் உள்ள ஆலமரம் களர் அகாய் என
அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் பலவிதமான
சுவைகளோடு உள்ளது.
-
மும்மூர்த்தித் தலம் என கொண்டாடப்படும்
பாண்டிக்கொடுமுடியில் வன்னிமரம் தலவிருட்சம்.
இதன் அடியில் வீற்றருளும் நான்முகன் மூன்று
முகங்களோடு அருள்கிறார். அவரது நான்காவது
முகமாக வன்னிமரத்தை வழிபடுகின்றனர்.
-
===================================================
-ந.பரணிகுமார்
நன்றி: தினகரன்
உள்ளது.அதன் கீழமர்ந்தே திருமூலர் திருமந்திரத்தை
அருளினார் என்பர்.
இம்மரத் தின் பெயராலேயே ஆதீனமும் அரசவனத்து
அறநிலையம் என வழங்கப்படுகிறது.
-
திருமருகலுக்கு அருகிலுள்ள திருப்பயிற்றுநாதர்
ஆலய தட்சிணாமூர்த்தி சந்நதியில் தலமரமாக சிலந்தி
மரம் உள்ளது.
இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிலந்திப்பூச்சியைப்
போல் இருக்கும். சித்திரை, வைகாசியில் பூக்கும் இவை,
மணமற்றவை.
-
அப்பர் சுவாமிகள் அவதரித்த திருவாய்மூரில் அவர்
நினைவிடத்தில் உள்ள ஆலமரம் களர் அகாய் என
அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் பலவிதமான
சுவைகளோடு உள்ளது.
-
மும்மூர்த்தித் தலம் என கொண்டாடப்படும்
பாண்டிக்கொடுமுடியில் வன்னிமரம் தலவிருட்சம்.
இதன் அடியில் வீற்றருளும் நான்முகன் மூன்று
முகங்களோடு அருள்கிறார். அவரது நான்காவது
முகமாக வன்னிமரத்தை வழிபடுகின்றனர்.
-
===================================================
-ந.பரணிகுமார்
நன்றி: தினகரன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» மரங்கள்
» ஆஹா... கிறிஸ்துமஸ் மரங்கள்!
» ஆடையில்லாமல் மரங்கள்..
» மரங்கள் - பொன்மொழிகள்
» கருவேல மரங்கள்...
» ஆஹா... கிறிஸ்துமஸ் மரங்கள்!
» ஆடையில்லாமல் மரங்கள்..
» மரங்கள் - பொன்மொழிகள்
» கருவேல மரங்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|