தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



போலீசார் திணறல்!!!

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

போலீசார் திணறல்!!! Empty போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:07 pm

ஐதராபாத்:ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பாக, எந்தத் துப்பும் கிடைக்காமல், போலீசார் திணறி வருகின்றனர். 20 பேர் உயிரை பலி வாங்கிய குண்டுகளை வைத்தது யார் என்பது இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.

ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில், தில்சுக் நகர் பஸ் நிலையம் அருகே, நேற்று முன் தினம் இரவு நிகழ்ந்த, இரட்டை குண்டு வெடிப்பில், 20 பேர் பலியாயினர்; 119 பேர் காயம் அடைந்தனர். பலியான, 20 பேரில், 14 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடங்களை, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே நேற்று பார்வையிட்டார். அத்துடன், குண்டு வெடிப்பில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து, ஆறுதல் கூறினார்.

அப்போது, நிருபர்களிடம் பேசிய அவர், ""ஐதராபாத்தில் குண்டு வெடிக்கும் என, குறிப்பிடத்தக்க உளவு தகவல்கள் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. மாநிலங்களில் எங்காவது குண்டு வெடிக்கலாம் என, கிடைத்த தகவலையே, ஆந்திர மாநில அரசுக்கு தெரிவித்தோம்,'' என்றார்.

குண்டு வெடிப்பை நேரில் பார்த்த, கேடகொல்லா ஆனந்த் என்பவர் கொடுத்த புகாரை அடுத்து, பல்வேறு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்
பதிவு செய்துள்ளனர்.குண்டு வெடிப்பு தொடர்பாக, போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், குண்டு வெடிப்புக்கு சக்தி வாய்ந்த வெடி குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பினர், கடந்த காலங்களில் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்கள் போல இருப்பதால், அந்த அமைப்பினருக்கு, இதில் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

அதனால், கடந்த அக்டோபர் மாதத்தில் கைது செய்யப்பட்டு, தற்போது, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இந்திய முஜாகிதீன் பயங்கரவாதி, மக்பூல் என்பவனிடம், இது தொடர்பாக, விசாரணை நடத்த, ஐதராபாத் மற்றும் டில்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.குண்டு வெடிப்பு தொடர்பாக, ஐதராபாத் போலீசார் கூறியதாவது:

நூறு மீட்டர் இடைவெளியில், இரண்டு இடங்களில், சைக்கிளில்தொங்கவிடப்பட்ட குண்டுகளே வெடித்துள்ளன. அதிக அளவில், உயிர் சேதம் நிகழ வேண்டும் என்பதற்காகவே, மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளை, பயங்கரவாதிகள் தேர்வு செய்துள்ளனர். குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளில், அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை, குண்டு வெடிப்பு தொடர்பாக, உருப்படியான துப்புகள் எதுவும், போலீசாருக்கு கிடைக்கவில்லை. அத்துடன், எந்த பயங்கரவாத அமைப்பும், குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்க

Advertisement
வில்லை.ஐதராபாத் தில்சுக் நகர் பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம், ஏதாவது தடயங்கள் கிடைக்குமா என, பார்த்த போது, அதில், ஒரு கேமரா நீண்ட நாட்களாக செயல்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன், அதன் ஒயர்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மற்றொரு கேமரா, போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் வகையில், நிறுவப்பட்டிருந்ததால், அதன்மூலம், எந்த தடயங்களுயம், யாருடைய புகைப்படங்களும் கிடைக்கவில்லை.குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த இடம், பெரிய அளவிலான மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், குறிப்பிட்ட இரு இடங்களை மட்டும், செயல் பாட்டில் இருந்த ஒரு கண்காணிப்பு கேமரா மூலம், போலீசார் கண்காணித்திருக்க வாய்ப்பு இல்லை.

குண்டுவெடிப்பு நடந்த பகுதி, எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், பயங்கர வாதிகள் அப்பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் தங்கியிருந்து, குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியிருக்கலாம்.தேசிய புலனாய்வு நிறுவனத்தினர்,
குண்டு வெடிப்பு நடந்த இடங்களை பார்வையிட்டு, அங்கு கிடந்த சில பொருட்களை, பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இந்த கொடூர தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறியும் பணியில், தேசிய பாதுகாப்புப் படையினரும், மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

இதற்கிடையில், தில்சுக் நகர் பகுதியில், இரட்டை குண்டு வெடிப்புகள் நிகழ்வதற்கு, சற்று நேரத்திற்கு முன்னர் தான், அப்பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலில், ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர், வழிபாடு செய்து விட்டு சென்றார் என, கூறப்படுகிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:08 pm

தினமலர் வாசகர் கருத்துகள்

RAJA - chennai,இந்தியா
23-பிப்-201311:04:14 IST Report Abuse
இது உண்மையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தான அல்லது ஹெலிகாப்ட்டர் ஊழல் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எடுத்து உயிரை வாங்கி விடுவார்கள் என்று ,மொத்தமாக திசை திருப்ப நடத்த பட்ட நாடகமா ,சந்தேகமாக தான் உள்ளது இதில் மத்திய அரசு பெற்ற வெற்றி 1. இனி எதிர்கட்சிகள் ஹெலிகாப்ட்டர் ஊழலை மறந்து ,இதை பற்றி பாராளுமன்றத்தில் பேசுவார்கள் 2. தெலுங்கான பிரச்சனை ஒரு ஆறு மாதம் இருக்காது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:09 pm


Sulaiman Badsha - muscat,ஓமன்
23-பிப்-201310:59:09 IST Report Abuse
என்னது துப்பு கிடைக்க வில்லையா? ஏற்கனவே இந்தியன் முஜாஹிதீன் வைத்தார்கள் என்று குண்டு வெடித்த ஒரு மணி நேரத்தில் எல்லா செய்திகளிலும் சொல்லி ஆகிவிட்டது. இரண்டு மூன்று தினங்களில் யாராவது 5,6 பேரை பிடித்து இவர்கள்தான் குண்டு வைத்தார்கள் என்று செய்தி வரும். பழகிபோச்சு சகோதரர்களே.உங்கள் அருகாமையில் உள்ள முஸ்லிம்களை பாருங்கள் அவர்கள் அவ்வாராகவா நடந்து கொள்கிறார்கள். மனசு ரொம்ப வலிக்குது. நீங்கள் எவ்வளவு காலம் இவ்வாறாக சொல்வீர்கள். சொல்லுங்கள் சொல்லிவிட்டு போங்கள். நாங்கள் காத்து இருப்போம். இது எங்கள் நாடு. நம் நாடு. இதை உங்களுக்கு புரிய வைக்க பாடு படுவோம். ஒன்றாக வாழ்ந்தே தீருவோம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:11 pm

Tamil Payal - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-பிப்-201310:49:15 IST Report Abuse
சிவசேன வைத்த குண்டாகத்தான் இருக்க வேண்டும்... நடக்கும் மற்றும், நடக்க போகும் தேர்தலுக்காக மானக்கேடான விசயங்களை அவர்கள்தான் செய்வார்கள்... BJP க்கு இதில் பெரிய பங்கு இருக்க வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:13 pm


jasmine banu - madras,இந்தியா
23-பிப்-201310:18:17 IST Report Abuse
நீதிக்கு முன் அனைவரும் சமம். அவர் முஸ்லிம், ஹிந்து, கிறிஸ்டியன் என்று பிரிக்க வேண்டாம். என்னைக்கு இஸ்லாமிய கொள்கையை மீறி இந்த வேலைகளை செய்கிறானோ அன்றே அவன் இஸ்லாம் இல்லை என்று கருத படுகிறது. தயவு செய்து என் மாற்று மத சஹோதரர்கள் இஸ்லாமியர்கள் மனம் புண்படும் படி கமென்ட் செய்ய வேண்டாம். pls
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:13 pm


S.A.JAFFAR. - madurai,இந்தியா
23-பிப்-201310:02:18 IST Report Abuse
குண்டு வெடிப்பு குற்றவாளிகளை உரிய முறையில் விசாரிக்க வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:13 pm

Eswaran - palani,இந்தியா
23-பிப்-201309:06:33 IST Report Abuse
நமது பிரதமர் சொல்லி விட்டார். பொறுத்துக் கொள்ள மாட்டார். பயங்கர வாதிகளே உஷார்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:14 pm

23-பிப்-201309:05:20 IST Report Abuse
இது காவி பயங்கரவாதமகா கூட இருக்கலாம். காவி பயங்கரவாதிகளை கண்டு பிடிப்பதே கஷ்டம். எனேன்றால் எல்ல அரசு துறைகளிலும் காவி பயங்கரவதிகள் இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லை, இவர்கள் செய்துவிட்டு பலியை மற்றவர்கள் மேல் போடகூடியவர்கள். கண்டு பிடிதாலும் உண்மையை வெளியில் சொல்லமுடியாது, சொன்னால் மத கலவரம். இல்லையென்றால் மகாத்மா காந்தி மற்றும் மாவீரன் கர்கரே போன்றவர்களுக்கு ஏற்பட்ட கதிதான்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:16 pm

S.A.JAFFAR. - madurai,இந்தியா
23-பிப்-201308:57:26 IST Report Abuse
குண்டு வெடிச்சா அதுக்கு காரணம் முஸ்லிம்கள் என்று பொய் பிரச்சாரம் செய்வதில் பாஜக வை மிஞ்ச யாரும் இல்லை.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:16 pm


Freethinker - chennai,இந்தியா
23-பிப்-201308:56:03 IST Report Abuse
சமீப காலமாக பிரச்சனைகளை திசை திருப்ப இது போன்ற குண்டுகள் வைக்கபடுகிறது என்பதும் ஒரு பொது கருத்தாக உருவாக்கி வருகிறது. இப்போது பிரச்சனைகள் திசை திரும்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் யாரெல்லாம் என்று பார்க்க வேண்டும். எனக்கு தெரிந்து, முதலில் ராஜ பக்ஷே, இரண்டாவது மத்திய அரசு , .... இந்த கோணத்தையும் விட்டு விட கூடாது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:17 pm

sundaram - coimbatore,இந்தியா
23-பிப்-201308:38:05 IST Report Abuse
யார் குற்றவாளி என்று தெரிந்தாலும் விரைவில் தேர்தல் வர உள்ளதால் எந்த மேல் நடவடிக்கையும் இருக்கப்போவதில்லை. அப்படியே நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என்று சொன்னாலும் சல்மான் குர்ஷீத் ஒமார் அப்துல்லா மற்றும் குலாம் நபி ஆசாத் போன்றவர்கள் குட்டையை குழப்பிவிடுவார்கள். பற்றாக்குறைக்கு சம்பவம் நடந்தது காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலம். இதுவே எதிர்கட்சி ஆட்சி செய்யும் மாநிலமாக இருந்தால் அந்த கட்சியை ஆட்சியை குறை சொல்லி 355 அல்லது 356 என்று ஏதாவது மிரட்டலாம். இப்போது அதற்கும் வழி இல்லை. மொத்தத்தில் "கவலை அளிக்கிறது" “ரொம்பவும் கவலை அளிக்கிறது" என்று பிரதமர் ஒரு அறிக்கை அறித்தால் ஹெலிகாப்டர் ஊழலை சவக்குழியில் வெற்றிகரமாக புதைத்தது போன்று இதையும் புதைத்து விடலாம். மக்களும் இன்னும் ஒரு வாரத்தில் மறந்து விடுவார்கள். அவ்வளவே.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:18 pm


Lion Drsekar - chennai ,இந்தியா
23-பிப்-201308:37:27 IST Report Abuse
ஒருவரைப் பிடித்தால் அவர் பின்னால் மதம், ஜாதி, அரசியல், நமக்கேன் வம்பு? வந்தே மாதரம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:18 pm

Prabhakaran Shenoy - cuddalore,இந்தியா
23-பிப்-201308:34:25 IST Report Abuse
எந்தத் துப்பும் கிடைக்காமல், போலீசார் திணறி வருகின்றனர். 20 பேர் உயிரை பலி வாங்கிய குண்டுகளை வைத்தது யார் என்பது இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. துப்பு கெட்ட அரசிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:20 pm

செந்தமிழ் கார்த்திக் - namakkal to chennai,இந்தியா
23-பிப்-201308:20:23 IST Report Abuse
நீங்க என்னிக்கு தான் ஒரு வேலைய உருப்படியா பண்ணியிருக்கிங்க ?? புலனாய்வு பிரிவுல இருக்குற அதிகாரிகள் எல்லாம் படித்து வந்தவர்களா ?? இல்லை லஞ்சம் கொடுத்து வந்தவர்களா ?? எல்லோருக்கும் தெரியும் லஞ்சம் தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை என்று, இருந்தும் அலட்சியம்..// ம்ம்ம் தேடுங்கள் தேடுங்கள்.. அப்படியே ஒருவேளை தீவிரவாதியா பிடித்தால் பல கோடி செலவு செய்து மக்கள் வரிபணத்தை வீணாக்கி அவனுக்கு சாப்பாடு , பாதுகாப்பு என்று வெட்டி செலவு செய்யாதீர்கள்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:21 pm

itashokkumar - trichy,இந்தியா
23-பிப்-201308:15:55 IST Report Abuse
ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை( முஸ்லிம்களை அல்ல ) சித்தரித்ததன் மூலம் தங்கள் இனத்தவரின் பெயருக்கும் புகழுக்கும் அவப்பெயர் ஏற்படும் என்றும் அந்த படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் போராடிய நண்பர்கள், ஹைதராபாத் குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் தங்கள் இனத்தவர் என தெரிய வந்திருக்கும் நிலையில் அவர்களை தங்கள் மதத்தில் இருந்து நீக்குவதாகவும் மேலும் அவர்களை உடனடியாக கண்டுபிடித்து தூக்கில் போடுவதன் மூலம் தங்கள் இனத்தவரின் மதிப்பு காப்பாற்றப்படவேண்டும் எனவும் போராடுவார்களா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:22 pm


Manidhan - india,இந்தியா
23-பிப்-201307:55:57 IST Report Abuse
பாகிஸ்தான் பங்களாதேஷ் இரண்டும் இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற முஸ்லிம் நாடுகள் தான். ஆனால் பாகிஸ்தான் போன்று பங்களாதேஷ் நாட்டில் அரசியல் வாதிகள் மத அரசியல் செய்வது இல்லை.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:23 pm

giri.anagai - chennai,இந்தியா
23-பிப்-201307:32:55 IST Report Abuse
மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டும் இந்தச் சம்பவம் நடந்துள்ளது ஆந்திர மாநிலக் காவல்துறை மற்றும் முதல்வரின் அலட்சியத்தைக் காட்டுகிறதா இல்லை காங்கிரசின் கையாலாகாததனத்தை காட்டுகிறதா. இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து முறியடிப்பதில் மத்திய அரசு தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது. அமெரிக்கா மட்டும்தான் ஒரு முறை சூடு பட்ட உடன் விழிப்படைந்த நாடு..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:23 pm


ஆரூர் ரங - chennai,இந்தியா
23-பிப்-201307:00:03 IST Report Abuse
மதக் கலவரங்களை நேரடியாக துவக்கும், விஷப் பேச்சுக்களே பிழைப்பாக வைத்திருக்கும் ஒவைசி போன்றவர்கள் துணையோடு நடக்கும் ஆந்திராவில் சாதாரண குண்டு வெடிப்பு மட்டுமலல் அணுகுண்டே கூட வெடிக்தாலும் ஆச்சரியமல்ல. போலி மைனாரிட்டி வாத காங்கிரசால் நாடே அழியும்முன் துரத்துவோம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:24 pm


Sweet Honey - singapore,சிங்கப்பூர்
23-பிப்-201306:28:21 IST Report Abuse
தயவு செய்து யாராவது ஒத்துகோங்கலேன்.... அப்படியே காரணத்தையும் சொல்லிவிடுங்களேன்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:25 pm


Sekar Sekaran - jurong-west,சிங்கப்பூர்
23-பிப்-201306:13:57 IST Report Abuse
நீதிபதிகளில் திரு "சர்க்காரியா" அவர்கள் விஞ்ஞான ஊழலை கண்டுபிடித்தது போல..போலீசில் "சக்காரியா அளவுக்கு ஆட்கள் இல்லாமல் போனது மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம்.பல உயிர்களை பலிவாங்கிய அந்த கொடூரன்கள் நிச்சயம் கைதாவார்கள்..ஆனால் சர்க்காரியா சொல்லியும் கூட தப்பித்த விஞ்ஞான ஊழல்பேர்வழிகள் போல இந்த தீவிரவாதிகள். "தனடனையிலிருந்து" தப்பிக்கவே முடியாது..என்ன..கொஞ்சகாலம்..பிரியாணி போட்டு வளர்த்து பின்னர் தூக்கில் போடுவார்கள்..நமது அரசியல் சட்டம் அப்படிப்பட்டது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:25 pm


Arul - chennai,இந்தியா
23-பிப்-201305:28:27 IST Report Abuse
'ஐதராபாத் தில்சுக் நகர் பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம், ஏதாவது தடயங்கள் கிடைக்குமா என, பார்த்த போது, அதில், ஒரு கேமரா நீண்ட நாட்களாக செயல்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன், அதன் ஒயர்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மற்றொரு கேமரா, போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் வகையில், நிறுவப்பட்டிருந்ததால், அதன்மூலம், எந்த தடயங்களுயம், யாருடைய புகைப்படங்களும் கிடைக்கவில்லை"துப்புகெட்ட காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கேவலம் ஒரு ஒயரை கூட மற்ற வக்கு இல்லை .. இவர்களை தொடர்ந்து ஆந்திரா /இந்திய மக்கள் ஆதரித்தல் இதுதான் நிலையோ ?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:26 pm


jay - toronto,கனடா
23-பிப்-201305:27:32 IST Report Abuse
இப்படி தலை யங்கம் போட்டு திவரவாதியை இந்தியாவை தாக்கியதற்கு புத்திசாலியாகவும் , இந்திய அதிகாரியை முட்டாள்கள் ஆக்கிது போல் உள்ளது ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:26 pm

Nallavan Nallavan - jubail,சவுதி அரேபியா 23-பிப்-201308:53:23 IST Report Abuse
அதில் சந்தேகமென்ன .... காங்கிரஸ் கூட்டணி மத்தியில் தொடரும் வரை குண்டு வெடிப்புக்களும் தொடரும் .... உயிர்ப்பலிகளும் தொடரும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:27 pm

Nallavan Nallavan - jubail,சவுதி அரேபியா 23-பிப்-201308:54:53 IST Report Abuse
சமீப காலமாக நாட்டில் எங்காவது குண்டு வெடிப்பு நிகழ்ந்தால் காங்கிரஸ் சிக்கிக் கொண்ட ஏதோ ஒரு பிரச்னை திசை திருப்பப் படுகிறது என்று புரிந்து கொள்ளுங்கள் .... காங்கிரசுக்கு யாரோ குறிப்பறிந்து உதவுகிறார்கள் ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:27 pm

Guru - batam,இந்தோனேசியா
23-பிப்-201305:11:42 IST Report Abuse
துப்பு கிடைக்கலையா ..? தீவிரவாதிகள் அந்த அளவு தொழில்நுட்ப்பதில் முன்னேறி இருக்கிறார்கள்.. நாட்டின் அவமானம் இன்னும் யார் என்றுகூட கண்டுபிடிக்க முடியவில்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! Empty Re: போலீசார் திணறல்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum