தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
5 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: மார்ச்
Page 1 of 1
பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
கதையும் கதை சார்ந்ததும் போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Mar 31, 2013 9:45 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
how do send my tamil short story for the month of march.
valliraja- புதிய மொட்டு
- Posts : 5
Points : 9
Join date : 09/03/2013
Age : 59
Location : chennai
Re: பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
கீழே இருக்கும் மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட கேட்டுக்கொள்கிறோம்.valliraja wrote:how do send my tamil short story for the month of march.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
penniyam-sirukathai"nallathor veenai seithe"
have you got my short story"nallathor veenai seithe"?for the month of march competition.
valliraja- புதிய மொட்டு
- Posts : 5
Points : 9
Join date : 09/03/2013
Age : 59
Location : chennai
Re: பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
டக் டக்
யாரது ..?
அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன்
' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா
இருக்கட்டும் ராகவி
என்ன விசேசம் அக்கா
அதுவா என் மகளுக்கு வருகிற 13 ம் தேதி கல்யாணம் நீ கண்டிப்பா வரணும் பருசம் போடும் போது தான் நீ வரல இப்பையும் வரலேனா எனக்கு கெட்ட கோவம் வந்திடும் அப்புறம் நான் பேசவே மாட்டேன்
இல்லை அக்கா இந்த முறை நான் கண்டிப்பாக வருகிறேன் என்றாள் ராகவி
நாட்கள் கடந்தது திருமண நாள் வந்தது தனது பட்டுப் புடவையை அயன் செய்து கொண்டாள் மற்ற நகைகளையும் அழுக் கெடுத்துக் கொண்டாள் அப்படியே பின்னோக்கிப் பார்த்தாள் கணவனுடன் தான் வாழ்ந்த இன்ப நினைவுகளை, எனக்கு திருமணம் ஆகி எட்டு வருடத்தில் நான் தனியாகவே எந்த ஒரு விசேசத்திற்கும் போனதில்லை அவர் இறந்த பிறகு முதல் முறையாக இப்போது தான் ஒரு திருமணத்திற்கு போகிறேன் எப்படி போவது என்று கண்ணீர் மல்க அழுது கொண்டிருந்தாள்
அதே சமயம் பக்கத்துத் திண்ணையில் ஒரு கிழவியிடம் ஒரு பெண் உரையாடிக் கொண்டிருந்தாள்
ஆயா நீங்கள் நாளைக்கு திருமணத்திற்கு போறேங்களா? என்று அதற்கு அந்த ஆயா அறுத்துக் கெட்டவளுக்கு அங்க என்ன வேள நமக்கே தெரியாத இது தெரிந்துமா போகணும் என்றதும்
அந்த பெண் இதே உங்க பேத்திக்கோ பேரனுக்கோ நடந்தால் போவேங்களா ? மாட்டேங்களா என்றாள்,
அதற்கு அந்த ஆயா அதெப்படி போகாமல் இருப்பேன் கண்ணடிப்பா போவேன் என்றார்
அத்தகு அந்த பெண் இப்போது நீங்கள் சுமங்கலியா ஆயா என்றதும் அந்தக் கிழவிக்கு முகம் சுருங்கிவிட்டது
இதைக் கேட்டுக்கொண்டிருந்த ராகவிக்கு கண்ணீர் ஆறாக ஓடியது. தனது மனதை மாற்றிக் கொண்டாள் மேலும் அக்கம் பக்கத்தினரும் இவளே ஒரு விதவை இவள் அங்கு போகமாலாமா என்று சொல்வதையும் காதில் வாங்கிக் கொண்டாள் மறுநாள் காலையில் முகூர்த்தம் ராகவி கிளம்பவில்லை
கனகா வந்தாள் ராகவி இந்த இந்த நெக்லசை போட்டுக்கோ என்றதும்
ராகவிக்கு துக்கம் தாங்காமல் தேம்பி தேம்பி அழுதாள்
கண்ணீரோடு வந்த ராகவியைக் கட்டி அனைத்து அழுகாதே அடுத்தவர் ஆயிரம் பேசுவார்கள் அதற்கு நாம் செவிமடுக்க கூடாது உண்மையைச் சொல்லப் போனால் உன்னோட ஆசிர்வாதம் தான் என் மகளுக்கு பலிக்கும்.
கடவுள் யாருக்கும் கேட்ட வரத்தைக் உடனே கொடுக்க மாட்டார் சற்று காலம் தாழ்த்துவார் ஆனால் உன்னை போன்ற வெள்ளை உள்ளம் படைத்தவர்கள் அருளும் ஆசையை அப்போதே செயல்பட கட்டளையிடுவார் காரணம் தன்னைப் போல் இனி யாரும் வாழக்கூடாது என்ற முழு மனதோடு வாழ்த்துவார்கள் என்ற கருனைக்கு இனங்க என்றதும்
ராகவி திருமணத்திற்கு தயாரானாள்
வேன் வந்தது ராகவியும் அதே வேனில் பொண்ணும் மற்ற உறவினரும் சென்று விட்டனர் அக்கம் பக்கத்தில் உள்ளவர் யாரும் அந்த வேனில் ஏற்றிக்கொண்டு போகவில்லை அடுத்த வேன் வரும் என்று காத்திருந்தனர் முகூர்த்தம் முடிந்த பின் தான் அடுத்த வேன் அவர்களை அழைக்க வந்தது.
அப்போது தான் அனைவரும் உணர்ந்தனர் அவளுக்கு கொடுத்த மரியாதையை நமக்கு கொடுக்க வில்லையே என்ற குற்ற உணர்வில் அனைவரும் வீடு திரும்பினர்.
இங்கு தான் பெண்ணியம் போற்றப்படுகிறது !
நன்றி !
யாரது ..?
அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன்
' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா
இருக்கட்டும் ராகவி
என்ன விசேசம் அக்கா
அதுவா என் மகளுக்கு வருகிற 13 ம் தேதி கல்யாணம் நீ கண்டிப்பா வரணும் பருசம் போடும் போது தான் நீ வரல இப்பையும் வரலேனா எனக்கு கெட்ட கோவம் வந்திடும் அப்புறம் நான் பேசவே மாட்டேன்
இல்லை அக்கா இந்த முறை நான் கண்டிப்பாக வருகிறேன் என்றாள் ராகவி
நாட்கள் கடந்தது திருமண நாள் வந்தது தனது பட்டுப் புடவையை அயன் செய்து கொண்டாள் மற்ற நகைகளையும் அழுக் கெடுத்துக் கொண்டாள் அப்படியே பின்னோக்கிப் பார்த்தாள் கணவனுடன் தான் வாழ்ந்த இன்ப நினைவுகளை, எனக்கு திருமணம் ஆகி எட்டு வருடத்தில் நான் தனியாகவே எந்த ஒரு விசேசத்திற்கும் போனதில்லை அவர் இறந்த பிறகு முதல் முறையாக இப்போது தான் ஒரு திருமணத்திற்கு போகிறேன் எப்படி போவது என்று கண்ணீர் மல்க அழுது கொண்டிருந்தாள்
அதே சமயம் பக்கத்துத் திண்ணையில் ஒரு கிழவியிடம் ஒரு பெண் உரையாடிக் கொண்டிருந்தாள்
ஆயா நீங்கள் நாளைக்கு திருமணத்திற்கு போறேங்களா? என்று அதற்கு அந்த ஆயா அறுத்துக் கெட்டவளுக்கு அங்க என்ன வேள நமக்கே தெரியாத இது தெரிந்துமா போகணும் என்றதும்
அந்த பெண் இதே உங்க பேத்திக்கோ பேரனுக்கோ நடந்தால் போவேங்களா ? மாட்டேங்களா என்றாள்,
அதற்கு அந்த ஆயா அதெப்படி போகாமல் இருப்பேன் கண்ணடிப்பா போவேன் என்றார்
அத்தகு அந்த பெண் இப்போது நீங்கள் சுமங்கலியா ஆயா என்றதும் அந்தக் கிழவிக்கு முகம் சுருங்கிவிட்டது
இதைக் கேட்டுக்கொண்டிருந்த ராகவிக்கு கண்ணீர் ஆறாக ஓடியது. தனது மனதை மாற்றிக் கொண்டாள் மேலும் அக்கம் பக்கத்தினரும் இவளே ஒரு விதவை இவள் அங்கு போகமாலாமா என்று சொல்வதையும் காதில் வாங்கிக் கொண்டாள் மறுநாள் காலையில் முகூர்த்தம் ராகவி கிளம்பவில்லை
கனகா வந்தாள் ராகவி இந்த இந்த நெக்லசை போட்டுக்கோ என்றதும்
ராகவிக்கு துக்கம் தாங்காமல் தேம்பி தேம்பி அழுதாள்
கண்ணீரோடு வந்த ராகவியைக் கட்டி அனைத்து அழுகாதே அடுத்தவர் ஆயிரம் பேசுவார்கள் அதற்கு நாம் செவிமடுக்க கூடாது உண்மையைச் சொல்லப் போனால் உன்னோட ஆசிர்வாதம் தான் என் மகளுக்கு பலிக்கும்.
கடவுள் யாருக்கும் கேட்ட வரத்தைக் உடனே கொடுக்க மாட்டார் சற்று காலம் தாழ்த்துவார் ஆனால் உன்னை போன்ற வெள்ளை உள்ளம் படைத்தவர்கள் அருளும் ஆசையை அப்போதே செயல்பட கட்டளையிடுவார் காரணம் தன்னைப் போல் இனி யாரும் வாழக்கூடாது என்ற முழு மனதோடு வாழ்த்துவார்கள் என்ற கருனைக்கு இனங்க என்றதும்
ராகவி திருமணத்திற்கு தயாரானாள்
வேன் வந்தது ராகவியும் அதே வேனில் பொண்ணும் மற்ற உறவினரும் சென்று விட்டனர் அக்கம் பக்கத்தில் உள்ளவர் யாரும் அந்த வேனில் ஏற்றிக்கொண்டு போகவில்லை அடுத்த வேன் வரும் என்று காத்திருந்தனர் முகூர்த்தம் முடிந்த பின் தான் அடுத்த வேன் அவர்களை அழைக்க வந்தது.
அப்போது தான் அனைவரும் உணர்ந்தனர் அவளுக்கு கொடுத்த மரியாதையை நமக்கு கொடுக்க வில்லையே என்ற குற்ற உணர்வில் அனைவரும் வீடு திரும்பினர்.
இங்கு தான் பெண்ணியம் போற்றப்படுகிறது !
நன்றி !
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
முதல் இடம்
by ஹிஷாலீ on Wed Mar 20, 2013 4:58 pm
டக் டக்
யாரது ..?
அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன்
' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா
இருக்கட்டும் ராகவி
என்ன விசேசம் அக்கா
அதுவா என் மகளுக்கு வருகிற 13 ம் தேதி கல்யாணம் நீ கண்டிப்பா வரணும் பருசம் போடும் போது தான் நீ வரல இப்பையும் வரலேனா எனக்கு கெட்ட கோவம் வந்திடும் அப்புறம் நான் பேசவே மாட்டேன்
இல்லை அக்கா இந்த முறை நான் கண்டிப்பாக வருகிறேன் என்றாள் ராகவி ...
by ஹிஷாலீ on Wed Mar 20, 2013 4:58 pm
டக் டக்
யாரது ..?
அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன்
' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா
இருக்கட்டும் ராகவி
என்ன விசேசம் அக்கா
அதுவா என் மகளுக்கு வருகிற 13 ம் தேதி கல்யாணம் நீ கண்டிப்பா வரணும் பருசம் போடும் போது தான் நீ வரல இப்பையும் வரலேனா எனக்கு கெட்ட கோவம் வந்திடும் அப்புறம் நான் பேசவே மாட்டேன்
இல்லை அக்கா இந்த முறை நான் கண்டிப்பாக வருகிறேன் என்றாள் ராகவி ...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
vanakkam. march madha pottikku ore oru kathaithan thervu seiyappaddullatha? thankyou.
valliraja- புதிய மொட்டு
- Posts : 5
Points : 9
Join date : 09/03/2013
Age : 59
Location : chennai
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
என்னை தேர்வு செய்தமைக்கு நன்றிகள்
பாராட்டியவருக்கு நன்றிகள் பல
பாராட்டியவருக்கு நன்றிகள் பல
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Similar topics
» மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» திருமணம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» சினிமா - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» திருமணம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» சினிமா - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: மார்ச்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|