தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்.

Go down

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். Empty சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்.

Post by கணபதி Thu Mar 14, 2013 4:22 pm

சென்னை இன்று மிகப்பெரிய
மாநகரமாக விளங்க
காரணம், பல
சிறு சிறு கிராமங்களின்
இணைவு தான்.
சிறுதுளி பெருவெள்ளம்
என்பது போல் பல
கிராமங்கள்
இணைந்து சென்னை பிரமாண்டமாய்
உருவெடுத்துள்ளது.
அப்படி இணைந்த
கிராமங்களின் பெயர்கள்
உருவானதின்
பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான
ஒன்றே.

- 108 சக்தி ஸ்தலங்களில்
51வது ஊர். ஆகையால்
ஐம்பத்து ஒன்றாம் ஊர்
என்று
அழைக்கப்பட்டு,
பின்னாளில் இவ்வூர்
அம்பத்தூர் என மாறியது.

- Armoured Vehicles And Depot
of India என்பதின்
சுருக்கமே ஆவடி(AVADI)

- chrome leather factory
இப்பகுதியில் அதிக
அளவில் இருந்ததால்
இப்பகுதி
குரோம்பேட்டை என
அழைக்கப்படலாயிற்று.

- 17,18ம் நுற்றாண்டுகளில்
நவாப் ஒருவரின்
கட்டுப்பாட்டில் இருந்தது
இப்பகுதி. அவருடைய
குதிரைகளின்
பசியை போக்கும்
நந்தவனமாக
இது விளங்கியதால், garden
of horses என்னும் பொருள்
படும் Ghoda bagh
என்று உருது மொழியில்
பெயர் வைத்தார்.
பின்னாளில்
அதுவே கோடம்பாக்கமாக
மாறியது.

-
மகப்பேறு என்பதே மருவி முகப்பேர்
ஆனது.

- தென்னை மரங்கள்
நிரம்பிய பகுதி அது.
ஆகையால்
தென்னம்பேட்டை என
பெயர் வைத்தார்கள்.
பிற்பாடு அது தேனாம்பேட்டையாக
மாறிப்போனது.

-
சையிது ஷா பேட்டை தான்
சைதாபேட்டை என
அழைக்கப்படுகிறது.

- முற்காலத்தில்
வேதஸ்ரேணி என
அழைக்கப்பட்டது தற்போதைய
வேளச்சேரி.

- உருது வார்த்தையான
che bage (six gardens
என்பது இதன் பொருள்)
என்பதிலிருந்து உருவானது தான்
சேப்பாக்கம்.

- சௌந்தர பாண்டியன்
பஜார் என்பதின்
சுருக்கமே பாண்டி பஜார்.

- கலைஞர்
கருணாநிதி நகரை சுருக்கி கே.கே.
நகர் என அழைக்கிறோம்.

- சிவபெருமானுக்கு
உகந்த வில்வமரங்கள்
அதிகம் இருந்ததால்
மகாவில்வம்
என அழைக்கப்பட்ட
இப்பகுதி,
பின்பு மாவில்வம்
என்றாகி, காலப்போக்கில்
எப்படியோ மாம்பலமாகி விட்டது.

- பல்லவர்கள்
ஆட்சி செய்ததால்
பல்லவபுரம்
என்றழைக்கப்பட்ட இடம்
தான்
பல்லாவரம்.

- சென்னை மாகாண
முதல்வராக இருந்த பனகல்
ராஜாவின் நினைவாக
இவ்விடம் பனகல் பார்க் என
அழைக்கப்படுகிறது.

- நீதி கட்சி தலைவர் சர்.
பி.டி.தியாகராஜன்
செட்டியின் பெயராலேயே
இப்பகுதி தியாகராய நகர்
என அழைக்கபடுகிறது(
தி.நகர்)

- புரசை மரங்கள்
மிகுதியாக இப்பகுதியில்
இருந்ததால், இப்பகுதி
புரசைவாக்கம் ஆனது.

- அதிக அளவில்
மல்லிகை பூக்கள்
பயிரிடப்பட்ட பகுதி இது.
திருக்கச்சி
நம்பி ஆழ்வார் தினமும்
இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு
சென்று
காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார்
. அதனால் இவ்விடம்
சமஸ்கிருதத்தில்
புஷ்பகவல்லி என்றும்,
தமிழில்
பூவிருந்தவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது.
பின்னாளில்
இது பூந்தமல்லியாக
மாறியது. வல்லி
என்பது தெய்வத்தை குறிக்கும்
ஒரு பெயர்.

- 17ம் நூற்றாண்டில்
இங்கு வாழ்ந்து வந்த
ஒரு முஸ்லீம்
துறவி 'குணங்குடி
மஸ்தான் சாகிப்'.
இவரது சொந்த ஊர்
ராமநாதபுரம்
மாவட்டத்தில் உள்ள
தொண்டி. ஆகையால்
அப்பகுதி மக்கள்
அவரை தொண்டியார் என
அழைத்தனர். அந்த
ஏரியா தான் தற்போதைய
தண்டயார்பேட்டை.

-
முன்பு இப்பகுதி ஆடு மாடுகள்
மேயும் திறந்தவெளியாக
இருந்துள்ளது.
அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிற
து.

- மயில் ஆர்ப்பரிக்கும் ஊர்
என்பதே மயிலாப்பூர் என
மாறிப்போனது.

- பல்லவர்கள் காலத்தில்
போர்கள் நடத்த
இவ்விடத்தையே
பயன்படுத்தியதால்,
இப்பகுதி போரூர்
எனப்படுகிறது.

- சில
நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும்
மூங்கில் மரங்கள்
இருந்தது.
அதனாலேயே பெரம்பூர்
எனப்படுகிறது.

- திரிசூல நாதர் ஆலயம்
இருப்பதால் இந்த
ஏரியா திரிசூலம் என்று
அழைக்கப்படுகிறது.

- பார்த்தசாரதி கோவிலின்
எதிர்ப்புறம் இருக்கும்
குளத்தில் நிறைய
அல்லிகள்
பூக்கும். அதன்
காரணமாக
இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி
என பெயர்
உருவாக்கி,
பின்பு திருவல்லிக்கேணி
யாகி, தற்போது triplicane
என
மாற்றம் கண்டுள்ளது.

- தாமஸ் பாரி என்பவர்
இப்பகுதில் வணிகம்
செய்துவந்தார். மக்கள்
மத்தியில்
மிகவும்
மதிப்பு பெற்றிருந்த
அவரின்
பெயராலேயே இப்பகுதி பாரிமுனை
(பாரிஸ் கார்னர்) ஆனது.


சென்னை என்பது சென்னப்பர் என்ற பெயரில் வந்ததுதான். சென்னப்பட்டினம் என்னும் சிறு இடத்தின் பெயர்தான் இன்று சென்னை என பெயர் பெற்றது. சென்னப்பர் போர்ட்சுகீஸிய எல்லையான சாந்தோம் முதல் வடக்கில் புலிகாட் வரை கடல்பகுதியை காத்தவர் இவர்.
நன்றி tamil valarpom
கணபதி
கணபதி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 68
Location : chennai

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐபிஎல் தொடரில் அதிகம் பின்தொடரப்படும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான்
» வரதட்சணைக்கு ஆண்கள் மட்டும் தான் காரணம் என்று புலம்புவதை நிறுத்துங்கள்
» இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு பெரும் காரணம் வாழ்க்கை முறை தான்.
» சென்னை: இன்று அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை
» அத்வானி, மோடி இன்று சென்னை வருகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum