தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
மூன்று வரியில் மூன்று!
+5
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Aathira
eeranila
gunathamizh
குணமதி
9 posters
Page 1 of 1
மூன்று வரியில் மூன்று!
மூன்று வரியில் மூன்று!
கரைதவழ்ந்து மீண்டது அலை
சீரான கழுவல்
ஓசையிட்டாலும் உருப்படியான வேலை.
***
செக்கச் செவேலெனச் சிவப்பொளி
உருக்கிய எஃகுக் குழம்பில் ஓவியம்
வைகறைக் கதிரவன்.
***
'கைதூக்கிவிட ஆளில்லை'எனப் புலம்பும் குரலே!
கிடைத்ததைப் பற்றிப் படர்ந்து காய்க்கிறது பார் -
அவரை.
கரைதவழ்ந்து மீண்டது அலை
சீரான கழுவல்
ஓசையிட்டாலும் உருப்படியான வேலை.
***
செக்கச் செவேலெனச் சிவப்பொளி
உருக்கிய எஃகுக் குழம்பில் ஓவியம்
வைகறைக் கதிரவன்.
***
'கைதூக்கிவிட ஆளில்லை'எனப் புலம்பும் குரலே!
கிடைத்ததைப் பற்றிப் படர்ந்து காய்க்கிறது பார் -
அவரை.
குணமதி- மல்லிகை
- Posts : 91
Points : 145
Join date : 22/06/2010
Re: மூன்று வரியில் மூன்று!
கைதூக்கிவிட ஆளில்லை'எனப் புலம்பும் குரலே!
கிடைத்ததைப் பற்றிப் படர்ந்து காய்க்கிறது பார் -
அவரை.
நம்பிக்கையளிக்கும் வரிகள்..
மிகவும் ரசித்தேன்..
அழகு!
கிடைத்ததைப் பற்றிப் படர்ந்து காய்க்கிறது பார் -
அவரை.
நம்பிக்கையளிக்கும் வரிகள்..
மிகவும் ரசித்தேன்..
அழகு!
gunathamizh- ரோஜா
- Posts : 251
Points : 374
Join date : 08/12/2009
Re: மூன்று வரியில் மூன்று!
gunathamizh wrote:கைதூக்கிவிட ஆளில்லை'எனப் புலம்பும் குரலே!
கிடைத்ததைப் பற்றிப் படர்ந்து காய்க்கிறது பார் -
அவரை.
நம்பிக்கையளிக்கும் வரிகள்..
மிகவும் ரசித்தேன்..
அழகு!
நன்றி ஐயா.
குணமதி- மல்லிகை
- Posts : 91
Points : 145
Join date : 22/06/2010
Re: மூன்று வரியில் மூன்று!
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், முடியும் என்ற எண்ணம் மட்டும் உறுதியானால் முடியாதது எதுவும் இல்லை. அருமையான கவிதை வாழ்த்துக்கள்.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: மூன்று வரியில் மூன்று!
eeranila wrote:வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், முடியும் என்ற எண்ணம் மட்டும் உறுதியானால் முடியாதது எதுவும் இல்லை. அருமையான கவிதை வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி நிலா.
குணமதி- மல்லிகை
- Posts : 91
Points : 145
Join date : 22/06/2010
Re: மூன்று வரியில் மூன்று!
மூன்று வரிகளில் அள்ளித்தெளித்த சிந்தனை அருமை..வாழ்த்துக்கள்.
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: மூன்று வரியில் மூன்று!
Aathira wrote:மூன்று வரிகளில் அள்ளித்தெளித்த சிந்தனை அருமை..வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி.
குணமதி- மல்லிகை
- Posts : 91
Points : 145
Join date : 22/06/2010
Re: மூன்று வரியில் மூன்று!
நம்பிக்கை வரிகள் அழகு தோழி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மூன்று வரியில் மூன்று!
சிந்தனை அருமை..வாழ்த்துக்கள் தோழி
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: மூன்று வரியில் மூன்று!
சிந்தனை அருமை..வாழ்த்துக்கள் தோழி...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: மூன்று வரியில் மூன்று!
அருமை...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மூன்று வரியில் மூன்று!
மிக்க நன்றி.Aathira wrote:மூன்று வரிகளில் அள்ளித்தெளித்த சிந்தனை அருமை..வாழ்த்துக்கள்.
குணமதி- மல்லிகை
- Posts : 91
Points : 145
Join date : 22/06/2010
Re: மூன்று வரியில் மூன்று!
நன்றி. குணமதி தோழனே! தோழியல்லன்.தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நம்பிக்கை வரிகள் அழகு தோழி
குணமதி- மல்லிகை
- Posts : 91
Points : 145
Join date : 22/06/2010
Re: மூன்று வரியில் மூன்று!
gunathamizh wrote:கைதூக்கிவிட ஆளில்லை'எனப் புலம்பும் குரலே!
கிடைத்ததைப் பற்றிப் படர்ந்து காய்க்கிறது பார் -
அவரை.
நம்பிக்கையளிக்கும் வரிகள்..
மிகவும் ரசித்தேன்..
அழகு!
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: மூன்று வரியில் மூன்று!
நன்றி நிலா.kalainilaa wrote:சிந்தனை அருமை..வாழ்த்துக்கள்...
குணமதி- மல்லிகை
- Posts : 91
Points : 145
Join date : 22/06/2010
Re: மூன்று வரியில் மூன்று!
நன்றி.கவிக்காதலன் wrote:அருமை...!!!
குணமதி- மல்லிகை
- Posts : 91
Points : 145
Join date : 22/06/2010
Similar topics
» காதல் - ஒற்றை வரியில்
» கே இனியவன்- நட்பு ஒரு சில வரியில் ...!!!
» மூன்று இதயங்கள்..!
» பொது அறிவு தகவல் = ஒரு வரியில்
» சிறு வரியில் சமுதாய கவிதை
» கே இனியவன்- நட்பு ஒரு சில வரியில் ...!!!
» மூன்று இதயங்கள்..!
» பொது அறிவு தகவல் = ஒரு வரியில்
» சிறு வரியில் சமுதாய கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|