தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
உங்கள் வீட்டில் கைவசம் உள்ள பொருட்களை உபயோகித்தே நீங்கள் பேரழகியாக முடியும்.
2 posters
Page 1 of 1
உங்கள் வீட்டில் கைவசம் உள்ள பொருட்களை உபயோகித்தே நீங்கள் பேரழகியாக முடியும்.
* மாவிலைகளை நசுக்கிச் சாறு எடுத்துக் கொள்ளவும். அதை பாதங்களில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவினால் அவை மறையும்.
* ஒரு டீஸ்பூன் அரிசியை அரைத்துத் தயிருடன் கலந்து கொள்ளவும்.அதை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். இது முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்கி, முகம் தொய்வடைவதை யும் தவிர்க்கும்.
* கேரட்டை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவினால் முகம் நல்ல நிறம் பெறும்.
* மாம்பழத் தோல்களை தூக்கி எறிந்து விடாமல், அவற்றை அப்படியே முகம் மற்றும் கைகளில் தேய்த்து ஊறிக் கழுவவும். சருமம் புத்துணர்வு பெறும்.
* தூள் உப்பை தலையில் மண்டை யோட்டில் படும்படி நன்றாக அழுந்தித் தேய்க்கவும். இது தலையில் உள்ள இறந்த செல்களையும், பொடுகையும் நீக்கும்.
* கொஞ்சம் ஆலிவ் ஆயில், உப்பு, சோள மாவு மூன்றையும் கலந்து பேஸ்ட் போலச் செய்து கொள்ளவும். அதைக் கை களில் தடவி சிறிது நேரம் கழித்து, பன்னீர் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவ, கைகள் பட்டுபோல மாறும்.
* வினிகரையும், தேனையும் சம அளவு கலந்து பற்களின் மீது அழுந்தத் தேய்த்துக் கழுவவும். பற்கள் பளீரென மின்னும்.
* மிளகைப் பொடி செய்து பருக்களின் மேல் தடவி வர அவை உடன் குணமாகும்.
* புதிதாகக் கிளம்பியுள்ள பருவின் மீது ஐஸ் கட்டியை வைத்து சுமார் நாற்பது நொடிகள் தேய்க்கவும். பிறகு அதன்மேல் கொஞ்சம் கிராம்புத் தைலம் தடவி அப்ப டியே விட்டு விடவும். பரு வந்த இடம் தெரி யாமல் மறைந்து விடும்.
* காய்ச்சாத பாலுடன் ஒரு ஆரஞ்சுப் பழத்தின் சாற்றைக் கலந்து கொள்ளவும். அதை உடம்பில் கருப்பாக உள்ள இடங்களில் தேய்த்து வர அந்த இடங்கள் சுத்தமாகும்.
* சிறிதளவு சந்தனத்தையும், கற்பூரத்தையும் தண்ணீரில் குழைத்துக் கொண்டு அதை இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக பருக்களின் மேல் தடவினால் குணமாகும்.
* சீரகத் தண்ணீரில் முக்கியெடுத்த பஞ்சினால் கண்களை ஒற்றி எடுக்க, களைப்படைந்து, சிவந்து, வீங்கிய கண்கள் சரியாகும்.
* எலுமிச்சம் பழச்சாற்றில் கொஞ்சம் சர்க்கரையைக் கலந்து கொள்ளவும். அதைத் தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து, கூந்தலை அலச, பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுபோல மென்மையாகும்.
* வெங்காயத் தோலைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க விட்டு ஆற விடவும். பிறகு அதை எடுத்துத் தலை முழுவதும் தடவி, அரை மணி நேரம் ஊறி அலசினால் தலை முடி ஒருவித சிவப்பு நிறத்தில் பளபளக்கும்.
* பச்சைப் பயறை அரைத்து, தயிருடன் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவும். பிறகு நிறைய தண்ணீர் விட்டுக் கூந்தலை அலசவும். விடாப்பிடியான பொடுகும் இருந்த இடம் தெரியாமல் மறையும்.
* கோதுமைத் தவிட்டுடன் கொஞ்சம் பாலும், எலுமிச்சம் பழச்சாறும் கலந்து முழங்கை மற்றும் முழங்கால் பகுதிகளில் கருப்பாக உள்ள இடங்களைத் தேய்த்துக் கழுவினால் அந்த இடங்கள் வெளுக்கும்.
* கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் நிறைய பூண்டுப் பற்களை நசுக்கிப் போட்டு, சில துளிகள் ஆல்கஹாலையும் விட்டு கால்களை சிறிது நேரம் அதில் வைத்திருந்தால் கால்கள் மிருதுவாக மாறுவதோடு மட்டுமின்றி, தொற்றுக் கிருமிகள் தாக்காமலும் இருக்கும்.
* ஒரு டீஸ்பூன் அரிசியை அரைத்துத் தயிருடன் கலந்து கொள்ளவும்.அதை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். இது முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்கி, முகம் தொய்வடைவதை யும் தவிர்க்கும்.
* கேரட்டை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவினால் முகம் நல்ல நிறம் பெறும்.
* மாம்பழத் தோல்களை தூக்கி எறிந்து விடாமல், அவற்றை அப்படியே முகம் மற்றும் கைகளில் தேய்த்து ஊறிக் கழுவவும். சருமம் புத்துணர்வு பெறும்.
* தூள் உப்பை தலையில் மண்டை யோட்டில் படும்படி நன்றாக அழுந்தித் தேய்க்கவும். இது தலையில் உள்ள இறந்த செல்களையும், பொடுகையும் நீக்கும்.
* கொஞ்சம் ஆலிவ் ஆயில், உப்பு, சோள மாவு மூன்றையும் கலந்து பேஸ்ட் போலச் செய்து கொள்ளவும். அதைக் கை களில் தடவி சிறிது நேரம் கழித்து, பன்னீர் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவ, கைகள் பட்டுபோல மாறும்.
* வினிகரையும், தேனையும் சம அளவு கலந்து பற்களின் மீது அழுந்தத் தேய்த்துக் கழுவவும். பற்கள் பளீரென மின்னும்.
* மிளகைப் பொடி செய்து பருக்களின் மேல் தடவி வர அவை உடன் குணமாகும்.
* புதிதாகக் கிளம்பியுள்ள பருவின் மீது ஐஸ் கட்டியை வைத்து சுமார் நாற்பது நொடிகள் தேய்க்கவும். பிறகு அதன்மேல் கொஞ்சம் கிராம்புத் தைலம் தடவி அப்ப டியே விட்டு விடவும். பரு வந்த இடம் தெரி யாமல் மறைந்து விடும்.
* காய்ச்சாத பாலுடன் ஒரு ஆரஞ்சுப் பழத்தின் சாற்றைக் கலந்து கொள்ளவும். அதை உடம்பில் கருப்பாக உள்ள இடங்களில் தேய்த்து வர அந்த இடங்கள் சுத்தமாகும்.
* சிறிதளவு சந்தனத்தையும், கற்பூரத்தையும் தண்ணீரில் குழைத்துக் கொண்டு அதை இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக பருக்களின் மேல் தடவினால் குணமாகும்.
* சீரகத் தண்ணீரில் முக்கியெடுத்த பஞ்சினால் கண்களை ஒற்றி எடுக்க, களைப்படைந்து, சிவந்து, வீங்கிய கண்கள் சரியாகும்.
* எலுமிச்சம் பழச்சாற்றில் கொஞ்சம் சர்க்கரையைக் கலந்து கொள்ளவும். அதைத் தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து, கூந்தலை அலச, பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுபோல மென்மையாகும்.
* வெங்காயத் தோலைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க விட்டு ஆற விடவும். பிறகு அதை எடுத்துத் தலை முழுவதும் தடவி, அரை மணி நேரம் ஊறி அலசினால் தலை முடி ஒருவித சிவப்பு நிறத்தில் பளபளக்கும்.
* பச்சைப் பயறை அரைத்து, தயிருடன் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவும். பிறகு நிறைய தண்ணீர் விட்டுக் கூந்தலை அலசவும். விடாப்பிடியான பொடுகும் இருந்த இடம் தெரியாமல் மறையும்.
* கோதுமைத் தவிட்டுடன் கொஞ்சம் பாலும், எலுமிச்சம் பழச்சாறும் கலந்து முழங்கை மற்றும் முழங்கால் பகுதிகளில் கருப்பாக உள்ள இடங்களைத் தேய்த்துக் கழுவினால் அந்த இடங்கள் வெளுக்கும்.
* கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் நிறைய பூண்டுப் பற்களை நசுக்கிப் போட்டு, சில துளிகள் ஆல்கஹாலையும் விட்டு கால்களை சிறிது நேரம் அதில் வைத்திருந்தால் கால்கள் மிருதுவாக மாறுவதோடு மட்டுமின்றி, தொற்றுக் கிருமிகள் தாக்காமலும் இருக்கும்.
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: உங்கள் வீட்டில் கைவசம் உள்ள பொருட்களை உபயோகித்தே நீங்கள் பேரழகியாக முடியும்.
பயனுள்ள பகிர்வு பகிர்வுக்கு மிக்க நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» உங்கள் கணினியில் உள்ள பொருட்களை ரகசியமாக ஒரு டிஸ்கில் மறைப்பது எப்படி?
» வீட்டில் என்னென்ன அழகு பொருட்களை பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்
» உங்கள் விதியை உங்களாலேயே மாற்ற முடியும்
» உங்கள் வேலையில் நீங்கள் ஜொலிக்கணுமா??
» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
» வீட்டில் என்னென்ன அழகு பொருட்களை பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்
» உங்கள் விதியை உங்களாலேயே மாற்ற முடியும்
» உங்கள் வேலையில் நீங்கள் ஜொலிக்கணுமா??
» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|