தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
[You must be registered and logged in to see this link.]
இது காதல் அரும்பும்சிரிப்பல்ல ...!!!
******************************
உன் சிரிப்பின் அர்த்தம் ...
புரியாமல் தனிமையில் ....
தவிர்க்கிறேன் .....!!!
இவன் என்னிடம் ...
ஏமார்ந்து விட்டானே ...?
என்று சிரிக்கிறாயா ...?
நான் உன்னிடம் காதல் ..
சொல்ல தாமதமாகியதற்கு ...
சிரிக்கிறாயா ...?
ஒற்று மட்டும் உன் சிரிப்பில் ...
நன்றாக தெரிகிறது ...!!!
இது காதல் அரும்பும்....
சிரிப்பல்ல ...!!!
இது காதல் அரும்பும்சிரிப்பல்ல ...!!!
******************************
உன் சிரிப்பின் அர்த்தம் ...
புரியாமல் தனிமையில் ....
தவிர்க்கிறேன் .....!!!
இவன் என்னிடம் ...
ஏமார்ந்து விட்டானே ...?
என்று சிரிக்கிறாயா ...?
நான் உன்னிடம் காதல் ..
சொல்ல தாமதமாகியதற்கு ...
சிரிக்கிறாயா ...?
ஒற்று மட்டும் உன் சிரிப்பில் ...
நன்றாக தெரிகிறது ...!!!
இது காதல் அரும்பும்....
சிரிப்பல்ல ...!!!
Last edited by கே இனியவன் on Thu Sep 19, 2013 9:03 pm; edited 2 times in total
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
[You must be registered and logged in to see this link.]
இதனிடமாயினும்
பதில் சொல்வாயா ...?
உன்னோடு பேசுவதற்கு ...
கடிதம் போட்டேன்
மின்னஞ்சல் அனுப்பினேன்
குறுஞ் செய்தி அனுப்பினேன்
அத்தைனையும் ..
வீணாய் போனது ...!!!
நீ
பழமை விரும்பியோ ..
தெரியவில்லை ..
புறாவை அனுப்புகிறேன்
இதனிடமாயினும்
பதில் சொல்வாயா ...?
இதனிடமாயினும்
பதில் சொல்வாயா ...?
உன்னோடு பேசுவதற்கு ...
கடிதம் போட்டேன்
மின்னஞ்சல் அனுப்பினேன்
குறுஞ் செய்தி அனுப்பினேன்
அத்தைனையும் ..
வீணாய் போனது ...!!!
நீ
பழமை விரும்பியோ ..
தெரியவில்லை ..
புறாவை அனுப்புகிறேன்
இதனிடமாயினும்
பதில் சொல்வாயா ...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
[You must be registered and logged in to see this link.]
Enlarge this image
[You must be registered and logged in to see this image.]
மனிதனே ...
கற்றுக்கொள் ...!!!
அன்பாக வாழ்வது
ஒற்றுமையாக இருப்பது
இன வேறுபாடில்லாமல்
கூடி உண்பது
எல்லாவற்றையும்
எம்மிடமிருந்து கற்றுக்கொள் ....!!!
ஏய் குருவியே -நீ என்னை
கண்டு பயந்தும் உண்டு
நானும் பயந்தது உண்டு
பின்பு எப்படி ...?
கூடி உண்கிறோம் ...?
அன்பை புரிந்து கொண்டால்
பகையில்லை
பிரிவில்லை
இன வேறுபாடில்லை ....!!!
Enlarge this image
[You must be registered and logged in to see this image.]
மனிதனே ...
கற்றுக்கொள் ...!!!
அன்பாக வாழ்வது
ஒற்றுமையாக இருப்பது
இன வேறுபாடில்லாமல்
கூடி உண்பது
எல்லாவற்றையும்
எம்மிடமிருந்து கற்றுக்கொள் ....!!!
ஏய் குருவியே -நீ என்னை
கண்டு பயந்தும் உண்டு
நானும் பயந்தது உண்டு
பின்பு எப்படி ...?
கூடி உண்கிறோம் ...?
அன்பை புரிந்து கொண்டால்
பகையில்லை
பிரிவில்லை
இன வேறுபாடில்லை ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
[You must be registered and logged in to see this link.]
அன்பே
உன்னை தேடுவதற்காக
பட்டாம் பூச்சியாக ...
மாறிவிட்டேன் ...!!!
உன் புன்னகை
பூத்த மலராக ..
இருந்ததால் பூந்தோட்டத்தில்
தேடுகிறேன் ...!!!
தயவுசெய்து மீண்டும்
காட்சி ,,,தா ,,,,?
ஒருதலை காதலாக்கிவிடாதே ....?
படமும் கவிதையும்
அன்பே
உன்னை தேடுவதற்காக
பட்டாம் பூச்சியாக ...
மாறிவிட்டேன் ...!!!
உன் புன்னகை
பூத்த மலராக ..
இருந்ததால் பூந்தோட்டத்தில்
தேடுகிறேன் ...!!!
தயவுசெய்து மீண்டும்
காட்சி ,,,தா ,,,,?
ஒருதலை காதலாக்கிவிடாதே ....?
படமும் கவிதையும்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
[You must be registered and logged in to see this link.]
காதல் என்பது ..
இரண்டு இதயங்கள்
தம்மை பூட்டிக்கொள்வது
வேறு யாரின் கருத்துக்கும்
உண்மை காதல் இடம்தராது ...!!!
பூட்டை யார் முதல்
திறக்கிறாரோ- அவர்
காதலில் தோல்வியடைகிறார் ...!!!
தூய்மையற்ற காதலில் ..
யார் பூட்டை திறக்காமல் ..
விடுகிறாரோ -அவர்
வாழ்க்கையில் தோல்வியடைகிறார் ....!!!
படமும் கவிதையும் 05
காதல் என்பது ..
இரண்டு இதயங்கள்
தம்மை பூட்டிக்கொள்வது
வேறு யாரின் கருத்துக்கும்
உண்மை காதல் இடம்தராது ...!!!
பூட்டை யார் முதல்
திறக்கிறாரோ- அவர்
காதலில் தோல்வியடைகிறார் ...!!!
தூய்மையற்ற காதலில் ..
யார் பூட்டை திறக்காமல் ..
விடுகிறாரோ -அவர்
வாழ்க்கையில் தோல்வியடைகிறார் ....!!!
படமும் கவிதையும் 05
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
[You must be registered and logged in to see this image.]
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
ஓகே புரிறது
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
[You must be registered and logged in to see this link.]
உன்னை பார்த்த
நாள்முதல் -நீ
தூரத்து நிழைலைபோல் ....
தெரிகிறாய் -எப்போது ....
அருகில் வருவாய் ....
பதில் சொல்வாய் ....
தரிசனம் தருவாய் ....?
நீ எப்போது வந்தாலும் ..
என்னிடம் காதல் ...
உனக்காக இருக்கும் ...!!!
காதலுக்கு வயது ....
எல்லையில்லை ....!!!
மனம் தான் எல்லை ....!!!
படமும் அதன் கவிதையும் 06
உன்னை பார்த்த
நாள்முதல் -நீ
தூரத்து நிழைலைபோல் ....
தெரிகிறாய் -எப்போது ....
அருகில் வருவாய் ....
பதில் சொல்வாய் ....
தரிசனம் தருவாய் ....?
நீ எப்போது வந்தாலும் ..
என்னிடம் காதல் ...
உனக்காக இருக்கும் ...!!!
காதலுக்கு வயது ....
எல்லையில்லை ....!!!
மனம் தான் எல்லை ....!!!
படமும் அதன் கவிதையும் 06
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
[You must be registered and logged in to see this link.]
நீயே உன் தவறை ..
ஏற்றுக்கொள்கிறாய்
தலை கீழே சரிந்தால் ..
தவறு நீ தான் என்பதை ..
ஏற்றுக்கொள்கிறாய் ...!!!
கவலைப்படாதே ...!!!
தவறு விடாத மனிதர் ..
எவர் உள்ளனர் உலகில் ,,,,?
உன்னை நான் காப்பேன்
உன்னோடுதான் வாழ்வேன்
என்பதில் உறுதியாக ....
இருக்கிறேன் ...!!!
வா அன்பே
வானத்தை ஒருமுறை
சுற்றி வருவோம் ....!!!
காட்சியும் அதன் கவிதையும் 07
நீயே உன் தவறை ..
ஏற்றுக்கொள்கிறாய்
தலை கீழே சரிந்தால் ..
தவறு நீ தான் என்பதை ..
ஏற்றுக்கொள்கிறாய் ...!!!
கவலைப்படாதே ...!!!
தவறு விடாத மனிதர் ..
எவர் உள்ளனர் உலகில் ,,,,?
உன்னை நான் காப்பேன்
உன்னோடுதான் வாழ்வேன்
என்பதில் உறுதியாக ....
இருக்கிறேன் ...!!!
வா அன்பே
வானத்தை ஒருமுறை
சுற்றி வருவோம் ....!!!
காட்சியும் அதன் கவிதையும் 07
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
[You must be registered and logged in to see this link.]
நீ தந்தவலியால் ..
என் உடல் நஞ்சாகி ,,,
விட்டது -ஆனால்
பார்த்தாயா ...?
இதயம் இன்னும்
உன்னை
காத்துக்கொண்டிருப்பதால்
அதே நிறத்தில் இருக்கிறது ..
வா அன்பே இதயமும்
நீலமாகமுன் .....!!!
காட்சியும் அதன் கவிதையும் 08
நீ தந்தவலியால் ..
என் உடல் நஞ்சாகி ,,,
விட்டது -ஆனால்
பார்த்தாயா ...?
இதயம் இன்னும்
உன்னை
காத்துக்கொண்டிருப்பதால்
அதே நிறத்தில் இருக்கிறது ..
வா அன்பே இதயமும்
நீலமாகமுன் .....!!!
காட்சியும் அதன் கவிதையும் 08
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
நிலாவை காட்டி
கதை சொன்னாய் ....!!!
நிலா காட்டியே
சோறு ஊட்டினாய் ...!!!
நிலவை பார்த்ததை விட ...
தாயே உன் முகத்தையே ...
நீ கதைசொல்லும் ...
போதெல்லாம் ....
உன் முகம் பார்ப்பேன்
நிலாகூட
மங்கலாகத்தான் தெரியும் ...!!!
தாயே -இன்று நான் நிலாவை
பார்க்கவில்லை -உன்னையே
பார்கிறேன் தாயே ....!!!
..[You must be registered and logged in to see this link.]
காட்சியும் அதன் கவிதையும் 09
கதை சொன்னாய் ....!!!
நிலா காட்டியே
சோறு ஊட்டினாய் ...!!!
நிலவை பார்த்ததை விட ...
தாயே உன் முகத்தையே ...
நீ கதைசொல்லும் ...
போதெல்லாம் ....
உன் முகம் பார்ப்பேன்
நிலாகூட
மங்கலாகத்தான் தெரியும் ...!!!
தாயே -இன்று நான் நிலாவை
பார்க்கவில்லை -உன்னையே
பார்கிறேன் தாயே ....!!!
..[You must be registered and logged in to see this link.]
காட்சியும் அதன் கவிதையும் 09
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
[You must be registered and logged in to see this link.]
தாயே உன்னை தமிழாக ..
சுவாசிக்கிறேன் ...!!!
தமிழே உன்னை தாயாக ..
நேசிக்கிறேன் ....!!!
தமிழில் கலப்பு செய்தால் ...
தாய்ப்பாலில் ...
கலப்பல்லவா ...?
உலகில் தூய்மையான ...
ஒரே ஒரு...
பால் அதுவல்லவோ ....!!!
காட்சியும் கவிதையும் 10
தாயே உன்னை தமிழாக ..
சுவாசிக்கிறேன் ...!!!
தமிழே உன்னை தாயாக ..
நேசிக்கிறேன் ....!!!
தமிழில் கலப்பு செய்தால் ...
தாய்ப்பாலில் ...
கலப்பல்லவா ...?
உலகில் தூய்மையான ...
ஒரே ஒரு...
பால் அதுவல்லவோ ....!!!
காட்சியும் கவிதையும் 10
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
[You must be registered and logged in to see this link.]
Enlarge this image
[You must be registered and logged in to see this image.]
பார் மனிதா ...!!!
இதுவும் ஒரு இன
அழிப்புத்தான் ...!!!
இனம் அழிந்தால்
அந்த வம்சம் அழியும் ..
என் இனம் அழிந்தால் ..
உலகம் அழியும் ...!!!
Enlarge this image
[You must be registered and logged in to see this image.]
பார் மனிதா ...!!!
இதுவும் ஒரு இன
அழிப்புத்தான் ...!!!
இனம் அழிந்தால்
அந்த வம்சம் அழியும் ..
என் இனம் அழிந்தால் ..
உலகம் அழியும் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
[You must be registered and logged in to see this link.]
Enlarge this image
[You must be registered and logged in to see this image.]
அன்போடு
ஒரு மரம் நடுவோம்
அதை உங்கள் பிள்ளைபோல்
காத்திடுவோம் ....!!!
தன் பிள்ளையால்
தன் சமூகத்துக்கு பயன்
ஒரு மரக்கன்றால்
உலகிக்கே பயன்
நான்
உலகத்தின் பிள்ளை ....!!!
-இப்படிக்கு மரம் -
காட்சியும் கவிதையும் 12
Enlarge this image
[You must be registered and logged in to see this image.]
அன்போடு
ஒரு மரம் நடுவோம்
அதை உங்கள் பிள்ளைபோல்
காத்திடுவோம் ....!!!
தன் பிள்ளையால்
தன் சமூகத்துக்கு பயன்
ஒரு மரக்கன்றால்
உலகிக்கே பயன்
நான்
உலகத்தின் பிள்ளை ....!!!
-இப்படிக்கு மரம் -
காட்சியும் கவிதையும் 12
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
எல்லா கவிதைகளும் அருமையாக இருக்கின்றது ..
ஸுபேர்ர் கலக்குங்க அண்ணா கலக்குங்க
ஸுபேர்ர் கலக்குங்க அண்ணா கலக்குங்க
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
vinitha wrote:எல்லா கவிதைகளும் அருமையாக இருக்கின்றது ..
ஸுபேர்ர் கலக்குங்க அண்ணா கலக்குங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
[You must be registered and logged in to see this link.]
எங்களை இப்படி
தூக்கிய மனிதா
ஒருமுறை உன்னை
தூக்கி பார்க்கிறோம்
வந்துபார் எம்மோடு ...!!!
சிலவேளை -உனக்கு
வாயால் வரக்கூடாதது
எல்லாம் வரும்
-மிருக வதையை எதிர்ப்போம் -
காட்சியும் கவிதையும் 13
எங்களை இப்படி
தூக்கிய மனிதா
ஒருமுறை உன்னை
தூக்கி பார்க்கிறோம்
வந்துபார் எம்மோடு ...!!!
சிலவேளை -உனக்கு
வாயால் வரக்கூடாதது
எல்லாம் வரும்
-மிருக வதையை எதிர்ப்போம் -
காட்சியும் கவிதையும் 13
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
[You must be registered and logged in to see this link.]
காத்திருப்பேன்
நீ என்னிடம்
வரும் வரை
காத்திருப்பேன்
அதுவரை -உன்
நினைவுகளுடன்
வாழ்ந்திருப்பேன்
என் வீட்டு பூக்கள்
என்னை பார்த்து
கேலியாக சிரிக்கின்றன ...!!!
காத்திருப்பேன்
நீ என்னிடம்
வரும் வரை
காத்திருப்பேன்
அதுவரை -உன்
நினைவுகளுடன்
வாழ்ந்திருப்பேன்
என் வீட்டு பூக்கள்
என்னை பார்த்து
கேலியாக சிரிக்கின்றன ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
[You must be registered and logged in to see this link.]
இதற்காகவா
காதலித்தோம்
காந்தத்தின்
இரு துருவங்கள்
போல் -நீ
வடக்கு -நான்
தெற்கு என்று ...!!!
காதலில் வலி
வழமையானது
வலியை மறந்திடு
என்னை நினைத்திடு ...!!!
காட்சியும் கவிதையும் 15
இதற்காகவா
காதலித்தோம்
காந்தத்தின்
இரு துருவங்கள்
போல் -நீ
வடக்கு -நான்
தெற்கு என்று ...!!!
காதலில் வலி
வழமையானது
வலியை மறந்திடு
என்னை நினைத்திடு ...!!!
காட்சியும் கவிதையும் 15
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
[You must be registered and logged in to see this link.]
அடுப்பில் இருக்கும்...
நெருப்பும் -என்...
வயிற்றில் இருக்கும் ...
பசியும் ஒன்றுதான்...
அங்கே புகைவருகிறது
என்னில் அழுகை
வருகிறது ...!!!
தாயே ...!!!
நான் அழும் அழுகை
உன் நெஞ்சை
வெடிக்க பண்ணுவது
தெரியும் ...!!!
என்ன செய்வது ...?
அழுவதை தவிர
வேறு என்னால்
என்ன செய்ய முடியும் ....?
காட்சியும் கவிதையும் தொடரும்
அடுப்பில் இருக்கும்...
நெருப்பும் -என்...
வயிற்றில் இருக்கும் ...
பசியும் ஒன்றுதான்...
அங்கே புகைவருகிறது
என்னில் அழுகை
வருகிறது ...!!!
தாயே ...!!!
நான் அழும் அழுகை
உன் நெஞ்சை
வெடிக்க பண்ணுவது
தெரியும் ...!!!
என்ன செய்வது ...?
அழுவதை தவிர
வேறு என்னால்
என்ன செய்ய முடியும் ....?
காட்சியும் கவிதையும் தொடரும்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
[You must be registered and logged in to see this link.]
அன்பே
என்ன நடந்தது ...?
எதற்காக என்னைவிட்டு
பிரிந்தாய் ...?
நிச்சயமாக நீயாக இறந்திருக்க
மாட்டாய் ....!!!
மனிதர்கள் தான்
உன்னை கொன்றிருக்க
வேண்டும் ....!!!
இது மனிதர்கள் நடமாடும்
இடம் - என்னையும்
கொன்றுவிடுவார்கள் ...!!!
கண்ணிருடன் செல்லப்போகிறேன்
கண்ணே ....!!!
காட்சியும் கவிதையும் ...17
அன்பே
என்ன நடந்தது ...?
எதற்காக என்னைவிட்டு
பிரிந்தாய் ...?
நிச்சயமாக நீயாக இறந்திருக்க
மாட்டாய் ....!!!
மனிதர்கள் தான்
உன்னை கொன்றிருக்க
வேண்டும் ....!!!
இது மனிதர்கள் நடமாடும்
இடம் - என்னையும்
கொன்றுவிடுவார்கள் ...!!!
கண்ணிருடன் செல்லப்போகிறேன்
கண்ணே ....!!!
காட்சியும் கவிதையும் ...17
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
[You must be registered and logged in to see this link.]
இரு இதயம்
ஒன்றாவதுதான்
காதல் ....!!!
சிவப்பு நிறத்தை
காட்டினால்
புகையிரதம் நிற்கும்
இவர்கள் காதலை
நிறுத்தியுள்ளனரே...!!!
வேடிக்கையான காதல்
வேடிக்கையில் தான்
முடியும் .....!!!
காட்சியும் கவிதையும் 18
இரு இதயம்
ஒன்றாவதுதான்
காதல் ....!!!
சிவப்பு நிறத்தை
காட்டினால்
புகையிரதம் நிற்கும்
இவர்கள் காதலை
நிறுத்தியுள்ளனரே...!!!
வேடிக்கையான காதல்
வேடிக்கையில் தான்
முடியும் .....!!!
காட்சியும் கவிதையும் 18
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
[You must be registered and logged in to see this link.]
எங்களிடம் அதிக சுமையில்லை
மாற்றி உடுக்க உடைசுமையில்லை
பத்துப்பாத்திரங்கள் சுமையாக இல்லை
உறவுகளை சுமக்கும் சுமையில்லை
உயிராக இருந்த கணவன் சுமையில்லை
இருக்கின்ற சுமை சிறுதுதான்
தகப்பனை இழந்த பிள்ளைகள்
அடுத்தவேளையை எதிர் பார்க்கும்
எங்கள் உயிரும் தான் ...!!!
காட்சியும் கவிதையும் 19
எங்களிடம் அதிக சுமையில்லை
மாற்றி உடுக்க உடைசுமையில்லை
பத்துப்பாத்திரங்கள் சுமையாக இல்லை
உறவுகளை சுமக்கும் சுமையில்லை
உயிராக இருந்த கணவன் சுமையில்லை
இருக்கின்ற சுமை சிறுதுதான்
தகப்பனை இழந்த பிள்ளைகள்
அடுத்தவேளையை எதிர் பார்க்கும்
எங்கள் உயிரும் தான் ...!!!
காட்சியும் கவிதையும் 19
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் -காட்சியும் அதன் கவிதையும்
[You must be registered and logged in to see this link.]
இயற்கையின்
அற்புதங்களிலும்
தாய்மைதான் முதலிடம்
இங்கு மட்டும்
விதிவிலக்காகிடுமோ ....?
காட்சியும் கவிதையும் 2
இயற்கையின்
அற்புதங்களிலும்
தாய்மைதான் முதலிடம்
இங்கு மட்டும்
விதிவிலக்காகிடுமோ ....?
காட்சியும் கவிதையும் 2
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காட்சியும் கவிதையும்
» குறளும் காட்சியும்
» என் காதலும் நீ என் கவிதையும் நீ
» இரண்டு கண்களும் ஒரு கவிதையும்
» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
» குறளும் காட்சியும்
» என் காதலும் நீ என் கவிதையும் நீ
» இரண்டு கண்களும் ஒரு கவிதையும்
» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|