தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
உயிர் - கவிதை போட்டி முடிவு
+2
Ramajayam
கலைநிலா
6 posters
Page 1 of 1
உயிர் - கவிதை போட்டி முடிவு
கவிதை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Oct 02, 2013 5:42 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
என்னவள் ....!!!
காதலை
நிச்சயம் ஏற்பாள் -அவளை
உயிராய் காதலிக்கிறேன்
உயிரின் உன்னதத்தை
உணராதவள் பெண் அல்ல ..!!!
உயிரை தந்தவள் தாய்
உயிராக மாறுபவள் தான் காதலி
உயிரின் உன்னதத்தை உணராதவள்
பெண்ணல்ல ...!!!
அவள் அழுதாள் என்கண்
கலங்குகிறது
அவள் சிரித்தாள் என் உதடு
விரிகிறது -அவள்
உயிர் என்னிடம்
இருப்பதால் ....!!!
உயிராக உன்னுடன்
வாழ்கிறேன் -அங்கு
எப்படி நான் வாழ்ந்தாலும்
கவலையில்லை ....!!!
உயிரே என்று நீ
அழைக்கும் நாள்
வெகு தூரத்தில் இல்லை
உன் உயிரை நீ கேட்டாலும்
நான் தரப்போவதில்லை ...!!!
காதலை
நிச்சயம் ஏற்பாள் -அவளை
உயிராய் காதலிக்கிறேன்
உயிரின் உன்னதத்தை
உணராதவள் பெண் அல்ல ..!!!
உயிரை தந்தவள் தாய்
உயிராக மாறுபவள் தான் காதலி
உயிரின் உன்னதத்தை உணராதவள்
பெண்ணல்ல ...!!!
அவள் அழுதாள் என்கண்
கலங்குகிறது
அவள் சிரித்தாள் என் உதடு
விரிகிறது -அவள்
உயிர் என்னிடம்
இருப்பதால் ....!!!
உயிராக உன்னுடன்
வாழ்கிறேன் -அங்கு
எப்படி நான் வாழ்ந்தாலும்
கவலையில்லை ....!!!
உயிரே என்று நீ
அழைக்கும் நாள்
வெகு தூரத்தில் இல்லை
உன் உயிரை நீ கேட்டாலும்
நான் தரப்போவதில்லை ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
காதலாய்
சாதியாய்
மதமாய்
கோவமாய்
கேவலமாய்
அற்பமான காரணத்திற்கு
பலியாய் போனது
கொலையாய்
தற்கொலையாய்...!
சாதியாய்
மதமாய்
கோவமாய்
கேவலமாய்
அற்பமான காரணத்திற்கு
பலியாய் போனது
கொலையாய்
தற்கொலையாய்...!
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
உயிர் உயிர் உயிர்
மூன்றெழுத்து தான்
இந்த உலகம்
வாழுவது மட்டும் தான்
உயிரல்ல -நீ
செய்யும் செயல்
உனக்கு உயிர் ....!!!
கடவுளுக்கு நீ
உயிர்
அம்மாவுக்கு நீ
உயிர் ...
காதலிக்கு நீ
உயிர் ....
அன்புடையோருக்கு நீ
உயிர் ....
தனக்குள் உள்ள உயிர்
தன்னுயிர் ...
பிறர் உன்மீதும்
நீ பிறர் மீதும் வைக்கும்
உயிர் -இறை உயிர் ....!!!
மூன்றெழுத்து தான்
இந்த உலகம்
வாழுவது மட்டும் தான்
உயிரல்ல -நீ
செய்யும் செயல்
உனக்கு உயிர் ....!!!
கடவுளுக்கு நீ
உயிர்
அம்மாவுக்கு நீ
உயிர் ...
காதலிக்கு நீ
உயிர் ....
அன்புடையோருக்கு நீ
உயிர் ....
தனக்குள் உள்ள உயிர்
தன்னுயிர் ...
பிறர் உன்மீதும்
நீ பிறர் மீதும் வைக்கும்
உயிர் -இறை உயிர் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
உயிர்
கந்தசாமி தாத்தா
சொன்ன போதெல்லாம்
நம்பவே முடிந்ததில்லை
எனக்கு
அது எப்படி
சாத்தியம்
கதை சொல்வதென்றாலும்
ஒரு நியதி இருக்கவேண்டும்
ஒரே அடியாய்
இப்படியெல்லாம் சொல்லக்கூடாது
மனம்
மேலும் மேலும்
குழம்பிப்போகும்
துரியோதனின் உயிர்
அவன்
தொடையில் இருந்ததென்று
சொல்லக் கேட்க
உண்மையாகிப்போனது
யாரோ
எதற்கோ கல்லெறிய
கால் ஒடிந்து
தாங்கித்தாங்கி
நடந்துகொண்டிருந்த
அந்த வெள்ளாடு
உயிராய் பார்த்து பார்த்து
கவனித்த வெள்ளாடு
இறந்துபோக
மனசொடிந்து
இறந்துபோனார்
சாமிக்கண்ணு கோனார்
என்ற சேதி
சொல்லக்கேட்டு.
கந்தசாமி தாத்தா
சொன்ன போதெல்லாம்
நம்பவே முடிந்ததில்லை
எனக்கு
அது எப்படி
சாத்தியம்
கதை சொல்வதென்றாலும்
ஒரு நியதி இருக்கவேண்டும்
ஒரே அடியாய்
இப்படியெல்லாம் சொல்லக்கூடாது
மனம்
மேலும் மேலும்
குழம்பிப்போகும்
துரியோதனின் உயிர்
அவன்
தொடையில் இருந்ததென்று
சொல்லக் கேட்க
உண்மையாகிப்போனது
யாரோ
எதற்கோ கல்லெறிய
கால் ஒடிந்து
தாங்கித்தாங்கி
நடந்துகொண்டிருந்த
அந்த வெள்ளாடு
உயிராய் பார்த்து பார்த்து
கவனித்த வெள்ளாடு
இறந்துபோக
மனசொடிந்து
இறந்துபோனார்
சாமிக்கண்ணு கோனார்
என்ற சேதி
சொல்லக்கேட்டு.
Ramajayam- ரோஜா
- Posts : 176
Points : 354
Join date : 01/12/2011
Age : 58
Location : வேலூர்
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
உயிர்
கந்தசாமி தாத்தா
சொன்ன போதெல்லாம்
நம்பவே முடிந்ததில்லை
எனக்கு
அது எப்படி
சாத்தியம்
கதை சொல்வதென்றாலும்
ஒரு நியதி இருக்கவேண்டும்
ஒரே அடியாய்
இப்படியெல்லாம் சொல்லக்கூடாது
மனம்
மேலும் மேலும்
குழம்பிப்போகும்
துரியோதனின் உயிர்
அவன்
தொடையில் இருந்ததென்று
சொல்லக் கேட்க
உண்மையாகிப்போனது
யாரோ
எதற்கோ கல்லெறிய
கால் ஒடிந்து
தாங்கித்தாங்கி
நடந்துகொண்டிருந்த
அந்த வெள்ளாடு
உயிராய் பார்த்து பார்த்து
கவனித்த வெள்ளாடு
இறந்துபோக
மனசொடிந்து
இறந்துபோனார்
சாமிக்கண்ணு கோனார்
என்ற சேதி
சொல்லக்கேட்டு.
கந்தசாமி தாத்தா
சொன்ன போதெல்லாம்
நம்பவே முடிந்ததில்லை
எனக்கு
அது எப்படி
சாத்தியம்
கதை சொல்வதென்றாலும்
ஒரு நியதி இருக்கவேண்டும்
ஒரே அடியாய்
இப்படியெல்லாம் சொல்லக்கூடாது
மனம்
மேலும் மேலும்
குழம்பிப்போகும்
துரியோதனின் உயிர்
அவன்
தொடையில் இருந்ததென்று
சொல்லக் கேட்க
உண்மையாகிப்போனது
யாரோ
எதற்கோ கல்லெறிய
கால் ஒடிந்து
தாங்கித்தாங்கி
நடந்துகொண்டிருந்த
அந்த வெள்ளாடு
உயிராய் பார்த்து பார்த்து
கவனித்த வெள்ளாடு
இறந்துபோக
மனசொடிந்து
இறந்துபோனார்
சாமிக்கண்ணு கோனார்
என்ற சேதி
சொல்லக்கேட்டு.
Ramajayam- ரோஜா
- Posts : 176
Points : 354
Join date : 01/12/2011
Age : 58
Location : வேலூர்
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
உயிரே
நீ என்னை
பார்த்தபோது பெற்றோர்
தந்த உயிரின் உணர்வை
உணர்ந்தேன்
உயிரே
நீ என்னை விட்டு
பிரிந்த போது என்
உடலில் இருந்து உயிர்
பிரிந்த வலியை உணர்தேன்
நீ என்னை
பார்த்தபோது பெற்றோர்
தந்த உயிரின் உணர்வை
உணர்ந்தேன்
உயிரே
நீ என்னை விட்டு
பிரிந்த போது என்
உடலில் இருந்து உயிர்
பிரிந்த வலியை உணர்தேன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
உயிர் உள்ள வரை..
நீ தான் என் உயிர்
நீ தான் என் உயிர்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
காதலின் பொது சொல்
உனக்கு பொழுது போக்கு சொல்
உயிரே ......!!!
வாழ்க்கையில் இணைந்தால்
இன்பம் தரும் உயிர்
உன்னை பிரிந்தால்
என்னை விட்டு போகும்
உயிர் .....!!!
உயிருக்கு உத்தரவாதம்
இதுவரை கொடுக்கவில்லை
நீ எப்படி சொல்வாய் என்
உயிரே என்று ....?
(கஸல் வடிவில் உயிர் )
உனக்கு பொழுது போக்கு சொல்
உயிரே ......!!!
வாழ்க்கையில் இணைந்தால்
இன்பம் தரும் உயிர்
உன்னை பிரிந்தால்
என்னை விட்டு போகும்
உயிர் .....!!!
உயிருக்கு உத்தரவாதம்
இதுவரை கொடுக்கவில்லை
நீ எப்படி சொல்வாய் என்
உயிரே என்று ....?
(கஸல் வடிவில் உயிர் )
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
விஞ்ஞானம் உயிரை
உருவாக்கிறது
இளம் பெண் கொல்லுகிறாள்
வயிற்றில் உயிரை .....!!!
உன் உயிரை எடுத்தே
தீருவேன் என்கிறான் எதிரி
உயிரை காப்பாற்ற அவன்
ஆலயத்தில் .....!!!
பிஞ்சுகளுக்கு நஞ்சை
கொடுத்தாள் -உயிர்
கொடுத்த விதவை தாய்
(ஒரு வித்தியாசமாய் கஸல்)
உருவாக்கிறது
இளம் பெண் கொல்லுகிறாள்
வயிற்றில் உயிரை .....!!!
உன் உயிரை எடுத்தே
தீருவேன் என்கிறான் எதிரி
உயிரை காப்பாற்ற அவன்
ஆலயத்தில் .....!!!
பிஞ்சுகளுக்கு நஞ்சை
கொடுத்தாள் -உயிர்
கொடுத்த விதவை தாய்
(ஒரு வித்தியாசமாய் கஸல்)
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
by sasikalav.nil Today at 1:01 pm
ஆறறிவு
ஐம்புலனுக்கெட்டாத
அற்ப்புதமாம்,
ஆராய்ந்து பார்த்தாலும்
புரியாத பொற்ப்பதமாம்,
உயிரென்னும் தத்துவத்தின்
உறைவிடத்தை அறிந்திட்டோர்
உலகாளும் ஓம்கார(ப்)
பொருளன்றி எவருண்டோ?
ஈரைந்து மாதங்கள்
இடற்கொண்டே சுமந்தாலும்
தன்னுடலின் சரிபாதி
தன் மகவின் முகம் காண
தன்னுயிரை விலையாக்கி
ஈன்றெடுக்கும் தாயன்றி
உயிர் கொண்ட உன்னதத்தை
உணர்ந்திட்டோர் வேறுண்டோ?
இருப்பினும்........
என் புலனுக்கெட்டியதை
இங்கே நான் குறிக்கின்றேன் !
கண்பார்க்க காணாது
கை கோர்க்க வாராது
கலைந்தாடும் காற்றாக
மெய்யில் அலைந்தாடும்
உணர்வாகி,
கற்றறிந்த வல்லவர்க்கும்
கல்லாத எளியவர்க்கும்
புரியாத புதிர் தந்து
புதையுண்ட பொருளாகி,
உயர்திணயோ அக்றிணயோ
உயர்வென்றோ தாழ்வென்றோ
பிரிவின்றி- யாவர்க்கும்
பொதுவான உருவாகி,
மண்ணிலே நிலைகொள்ளும்
மாசிலா உயிரே - உந்தன்
மரணத்தில் மனம்கொள்ளும்
வலியினும் பெரிதுண்டோ?
பிறப்பிலும் காணாத
பேரின்பம் வேறுண்டோ?
உயிரற்ற உடல்கண்டு
பிணமென்று பொருள்கூறி
உடலற்ற உயிர்தன்னை
இறை என்று தொழும்போது
உயிர் கொண்ட மேன்மை - அது
மெய்ப்பட விளங்குவதே!
அகிலத்தில் .....................
உயிர்கொண்ட உயர்நிலையை
உணராது - ஓர்நொடியில்
வீணான விரகத்தில்
உயிர்மாய்க்கும் வீணர்கள்
இனியேனும் இறையருளால்
இல்லாது போகட்டும்!
தன் வயிற்றுப்பசியாற்ற
தயங்காது மாந்தர்தன்
தலைகொய்யும் எத்தர்கள்
மென்மேலும் பூவிதன்னில்
தளிர்க்காமல் இருக்கட்டும்!
உயிருக்கு நிகராக
வேறில்லை எனும்போது
ஈசனருள் கொண்டு
தாய் தந்தை அளித்திட்ட
இன்னுயிராம் பொண்ணொளியை
நம் அந்தி நாள் வரையில்
அணையாமல் பார்த்திடுவோம்!
அணைக்காமல் காத்திடுவோம்!!
என்றும் அன்புடன்............
வி எஸ் கே
ஆறறிவு
ஐம்புலனுக்கெட்டாத
அற்ப்புதமாம்,
ஆராய்ந்து பார்த்தாலும்
புரியாத பொற்ப்பதமாம்,
உயிரென்னும் தத்துவத்தின்
உறைவிடத்தை அறிந்திட்டோர்
உலகாளும் ஓம்கார(ப்)
பொருளன்றி எவருண்டோ?
ஈரைந்து மாதங்கள்
இடற்கொண்டே சுமந்தாலும்
தன்னுடலின் சரிபாதி
தன் மகவின் முகம் காண
தன்னுயிரை விலையாக்கி
ஈன்றெடுக்கும் தாயன்றி
உயிர் கொண்ட உன்னதத்தை
உணர்ந்திட்டோர் வேறுண்டோ?
இருப்பினும்........
என் புலனுக்கெட்டியதை
இங்கே நான் குறிக்கின்றேன் !
கண்பார்க்க காணாது
கை கோர்க்க வாராது
கலைந்தாடும் காற்றாக
மெய்யில் அலைந்தாடும்
உணர்வாகி,
கற்றறிந்த வல்லவர்க்கும்
கல்லாத எளியவர்க்கும்
புரியாத புதிர் தந்து
புதையுண்ட பொருளாகி,
உயர்திணயோ அக்றிணயோ
உயர்வென்றோ தாழ்வென்றோ
பிரிவின்றி- யாவர்க்கும்
பொதுவான உருவாகி,
மண்ணிலே நிலைகொள்ளும்
மாசிலா உயிரே - உந்தன்
மரணத்தில் மனம்கொள்ளும்
வலியினும் பெரிதுண்டோ?
பிறப்பிலும் காணாத
பேரின்பம் வேறுண்டோ?
உயிரற்ற உடல்கண்டு
பிணமென்று பொருள்கூறி
உடலற்ற உயிர்தன்னை
இறை என்று தொழும்போது
உயிர் கொண்ட மேன்மை - அது
மெய்ப்பட விளங்குவதே!
அகிலத்தில் .....................
உயிர்கொண்ட உயர்நிலையை
உணராது - ஓர்நொடியில்
வீணான விரகத்தில்
உயிர்மாய்க்கும் வீணர்கள்
இனியேனும் இறையருளால்
இல்லாது போகட்டும்!
தன் வயிற்றுப்பசியாற்ற
தயங்காது மாந்தர்தன்
தலைகொய்யும் எத்தர்கள்
மென்மேலும் பூவிதன்னில்
தளிர்க்காமல் இருக்கட்டும்!
உயிருக்கு நிகராக
வேறில்லை எனும்போது
ஈசனருள் கொண்டு
தாய் தந்தை அளித்திட்ட
இன்னுயிராம் பொண்ணொளியை
நம் அந்தி நாள் வரையில்
அணையாமல் பார்த்திடுவோம்!
அணைக்காமல் காத்திடுவோம்!!
என்றும் அன்புடன்............
வி எஸ் கே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
உனக்காக காத்திருக்கும்
நான் ஒரு உயிர்..
ஒரு உயிரை துடிக்க
துடிக்க சித்திரவதை செய்வது
உச்ச கட்ட பாவம்
ஒரு உயிர்
உனக்காக வாழ
காத்திருக்கும்
அந்த உயிரை
உள்ளத்தில் வைத்துப்பார்...
காத்திருப்பின் சுகமும்
காதலின் உன்னதமும்
உயிர்வரை இனிக்கும்..
நான் ஒரு உயிர்..
ஒரு உயிரை துடிக்க
துடிக்க சித்திரவதை செய்வது
உச்ச கட்ட பாவம்
ஒரு உயிர்
உனக்காக வாழ
காத்திருக்கும்
அந்த உயிரை
உள்ளத்தில் வைத்துப்பார்...
காத்திருப்பின் சுகமும்
காதலின் உன்னதமும்
உயிர்வரை இனிக்கும்..
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
முதல் இடம்
by sasikalav.nil Today at 1:01 pm
ஆறறிவு
ஐம்புலனுக்கெட்டாத
அற்புதமாம்,
ஆராய்ந்து பார்த்தாலும்
புரியாத பொற்ப்பதமாம்,
உயிரென்னும் தத்துவத்தின்
உறைவிடத்தை அறிந்திட்டோர்
உலகாளும் ஓம்கார(ப்)
பொருளன்றி எவருண்டோ?
ஈரைந்து மாதங்கள்
இடற்கொண்டே சுமந்தாலும்
தன்னுடலின் சரிபாதி
தன் மகவின் முகம் காண
தன்னுயிரை விலையாக்கி
ஈன்றெடுக்கும் தாயன்றி
உயிர் கொண்ட உன்னதத்தை
உணர்ந்திட்டோர் வேறுண்டோ?...
இரண்டாம் இடம்
by கே இனியவன் on Sat Sep 21, 2013 9:08 pm
விஞ்ஞானம் உயிரை
உருவாக்கிறது
இளம் பெண் கொல்லுகிறாள்
வயிற்றில் உயிரை .....!!!
உன் உயிரை எடுத்தே
தீருவேன் என்கிறான் எதிரி
உயிரை காப்பாற்ற அவன்
ஆலயத்தில் .....!!!
பிஞ்சுகளுக்கு நஞ்சை
கொடுத்தாள் -உயிர்
கொடுத்த விதவை தாய்
மூன்றாம் இடம்
by Ramajayam on Sat Aug 31, 2013 9:39 pm
உயிர்
கந்தசாமி தாத்தா
சொன்ன போதெல்லாம்
நம்பவே முடிந்ததில்லை
எனக்கு
அது எப்படி
சாத்தியம்
கதை சொல்வதென்றாலும்
ஒரு நியதி இருக்கவேண்டும்...
by sasikalav.nil Today at 1:01 pm
ஆறறிவு
ஐம்புலனுக்கெட்டாத
அற்புதமாம்,
ஆராய்ந்து பார்த்தாலும்
புரியாத பொற்ப்பதமாம்,
உயிரென்னும் தத்துவத்தின்
உறைவிடத்தை அறிந்திட்டோர்
உலகாளும் ஓம்கார(ப்)
பொருளன்றி எவருண்டோ?
ஈரைந்து மாதங்கள்
இடற்கொண்டே சுமந்தாலும்
தன்னுடலின் சரிபாதி
தன் மகவின் முகம் காண
தன்னுயிரை விலையாக்கி
ஈன்றெடுக்கும் தாயன்றி
உயிர் கொண்ட உன்னதத்தை
உணர்ந்திட்டோர் வேறுண்டோ?...
இரண்டாம் இடம்
by கே இனியவன் on Sat Sep 21, 2013 9:08 pm
விஞ்ஞானம் உயிரை
உருவாக்கிறது
இளம் பெண் கொல்லுகிறாள்
வயிற்றில் உயிரை .....!!!
உன் உயிரை எடுத்தே
தீருவேன் என்கிறான் எதிரி
உயிரை காப்பாற்ற அவன்
ஆலயத்தில் .....!!!
பிஞ்சுகளுக்கு நஞ்சை
கொடுத்தாள் -உயிர்
கொடுத்த விதவை தாய்
மூன்றாம் இடம்
by Ramajayam on Sat Aug 31, 2013 9:39 pm
உயிர்
கந்தசாமி தாத்தா
சொன்ன போதெல்லாம்
நம்பவே முடிந்ததில்லை
எனக்கு
அது எப்படி
சாத்தியம்
கதை சொல்வதென்றாலும்
ஒரு நியதி இருக்கவேண்டும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
வெற்றி பெற்ற அனைவருக்கும் மற்றும் கலந்துக்கொண்ட அனைவருக்கும் பாராட்டும் வாழ்த்துகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: உயிர் - கவிதை போட்டி முடிவு
நன்றி........
sasikalav.nil- புதிய மொட்டு
- Posts : 40
Points : 66
Join date : 23/09/2013
Age : 38
Location : இடுக்கி,kerala
Similar topics
» உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு
» உயிர் -ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
» உயிர் -ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|