தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!!
4 posters
Page 1 of 1
சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!!
மகன்: அப்பா, ரொம்ப கஷ்டப்பட்டுத் தேடி அம்மா மாதிரியே ஒரு பெண்ணைக் கண்டுபிடிச்சுட்டேன்.
அப்பா: மகனே, உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பரிதாபமாயிருக்குடா!
******
நபர் 1: நேத்து எனக்கும் என்னுடைய மனைவிக்கும் பெரிய சண்டை
நபர் 2: அப்புறம் என்னாச்சு?
நபர் 1: கடைசியில என்னோட மனைவிதான் இறங்கி வந்தா.
நபர் 2: இப்படித்தான் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்குடுத்து வாழணும். உன்னுடைய மனைவி என்ன சொன்னாங்க?
நபர் 1: கட்டிலுக்கடியில் இருந்து வெளியே வாங்க. உங்களை அடிக்க மாட்டேன்னு சொன்னா.
அப்பா: மகனே, உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பரிதாபமாயிருக்குடா!
******
நபர் 1: நேத்து எனக்கும் என்னுடைய மனைவிக்கும் பெரிய சண்டை
நபர் 2: அப்புறம் என்னாச்சு?
நபர் 1: கடைசியில என்னோட மனைவிதான் இறங்கி வந்தா.
நபர் 2: இப்படித்தான் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்குடுத்து வாழணும். உன்னுடைய மனைவி என்ன சொன்னாங்க?
நபர் 1: கட்டிலுக்கடியில் இருந்து வெளியே வாங்க. உங்களை அடிக்க மாட்டேன்னு சொன்னா.
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad
Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!!
மனைவி: ஏங்க இவ்வளவு லேட்?
கணவன்: தெரு ஓரத்துல ஒருத்தர் 100 ரூபாய் நோட்டைத் தொலைச்சுட்டு தேடிட்டிருந்தாரு.
மனைவி: நீங்களும் அவர்கூட தேடிட்டு இருந்தீங்களா?
கணவன்: நான் அந்த 100 ரூபாய் நோட்டு மேல நின்னுட்டிருந்தேன்.
******
கணவன்: நம்ம பெண் எவ்வளவு புத்திசாலியா இருக்கா? அதுக்குக் காரணம் என்னோட அறிவுதான்.
மனைவி: நீங்க சொல்றது சரிதான். ஏன்னா என்னோட அறிவு எங்கிட்டதான் இருக்கு!
******
மனைவி: நீங்க கூப்பிட்டா நான் நரகத்துக்குக் கூட வருவேன் தெரியுமா?
கணவன்: நிஜமாதான் சொல்றியா? அப்புறம் திரும்ப வந்துடமாட்டியே?!
கணவன்: தெரு ஓரத்துல ஒருத்தர் 100 ரூபாய் நோட்டைத் தொலைச்சுட்டு தேடிட்டிருந்தாரு.
மனைவி: நீங்களும் அவர்கூட தேடிட்டு இருந்தீங்களா?
கணவன்: நான் அந்த 100 ரூபாய் நோட்டு மேல நின்னுட்டிருந்தேன்.
******
கணவன்: நம்ம பெண் எவ்வளவு புத்திசாலியா இருக்கா? அதுக்குக் காரணம் என்னோட அறிவுதான்.
மனைவி: நீங்க சொல்றது சரிதான். ஏன்னா என்னோட அறிவு எங்கிட்டதான் இருக்கு!
******
மனைவி: நீங்க கூப்பிட்டா நான் நரகத்துக்குக் கூட வருவேன் தெரியுமா?
கணவன்: நிஜமாதான் சொல்றியா? அப்புறம் திரும்ப வந்துடமாட்டியே?!
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad
Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!!
காதலி: நாம கல்யாணம் செய்துக்க வேண்டிய நேரம் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்.
காதலன்: விளையாடாதே. நம்மளை யார் கல்யாணம் செய்துக்குவாங்க?
*******
காதலன்: நான் உன்னுடைய இதயத்தில் இருப்பதை விட மூளையில் இருக்க ஆசைப்படறேன்.
காதலி: உளறாதீங்க!
காதலன்: நிஜமாதான் சொல்றேன். எங்க நிறைய இடமிருக்கோ அங்கே இருப்பதுதானே புத்திசாலித்தனம்!
காதலன்: விளையாடாதே. நம்மளை யார் கல்யாணம் செய்துக்குவாங்க?
*******
காதலன்: நான் உன்னுடைய இதயத்தில் இருப்பதை விட மூளையில் இருக்க ஆசைப்படறேன்.
காதலி: உளறாதீங்க!
காதலன்: நிஜமாதான் சொல்றேன். எங்க நிறைய இடமிருக்கோ அங்கே இருப்பதுதானே புத்திசாலித்தனம்!
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad
Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!!
மனைவி: நான் வேற யாரையாவது கல்யாணம் செய்திருந்தா என்னாயிருக்கும்னு என்னைக்காவது நினைச்சுப் பார்த்திருக்கீங்களா?
கணவன்: நான் எப்பவும் யாருக்கும் கெடுதல் நினைக்கிறதில்லையே!
******
மனைவி: ஏன் இப்படி தூங்கி வழியறீங்க?
கணவன்: இராத்திரி நான் சரியாவே தூங்கலை.
மனைவி: ஏன்?
மனைவி: கனவுலேயும் நீதான் எங்கூட இருந்தே.
கணவன்: நான் எப்பவும் யாருக்கும் கெடுதல் நினைக்கிறதில்லையே!
******
மனைவி: ஏன் இப்படி தூங்கி வழியறீங்க?
கணவன்: இராத்திரி நான் சரியாவே தூங்கலை.
மனைவி: ஏன்?
மனைவி: கனவுலேயும் நீதான் எங்கூட இருந்தே.
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad
Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!!
கணவன்: உன்னை கல்யாணம் செய்துக்கிட்டதுல ஒரே ஒரு நல்லது நடந்திருக்கு.
மனைவி: என்ன நல்லது?
கணவன்: இந்த ஜென்மத்துலேயே நான் செய்த எல்லா பாவங்களுக்கும் தண்டனை கிடைச்சிடுச்சு.
----------------
நண்பன் - 1: உன் பொண்டாட்டி போட்டோவை டேபிள் மேலயே வச்சிருக்க... அவ்ளோ ஆசை இருக்கிறவன், ஏன்டா டெய்லி வீட்டுக்கு லேட்டா போற?
நண்பன் -2: வீட்டுக்குப் போற டைம் ஆனதும், அந்த போட்டோவைப் பாப்பேன்... வீட்டுக்குப் போற எண்ணமே வராது. அப்படியே எல்லா வேலையும் செஞ்சிடுவேன். அதுக்குத்தான் போட்டோவையே வச்சிருக்கேன்.
மனைவி: என்ன நல்லது?
கணவன்: இந்த ஜென்மத்துலேயே நான் செய்த எல்லா பாவங்களுக்கும் தண்டனை கிடைச்சிடுச்சு.
----------------
நண்பன் - 1: உன் பொண்டாட்டி போட்டோவை டேபிள் மேலயே வச்சிருக்க... அவ்ளோ ஆசை இருக்கிறவன், ஏன்டா டெய்லி வீட்டுக்கு லேட்டா போற?
நண்பன் -2: வீட்டுக்குப் போற டைம் ஆனதும், அந்த போட்டோவைப் பாப்பேன்... வீட்டுக்குப் போற எண்ணமே வராது. அப்படியே எல்லா வேலையும் செஞ்சிடுவேன். அதுக்குத்தான் போட்டோவையே வச்சிருக்கேன்.
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad
Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!!
ரசிகர்: நீங்க நடிச்ச சீரியலைப் பார்த்து நீங்களே அழறீங்களே ஏன்?
நடிகை: சம்பளப் பாக்கியை நினைச்சுக்கிட்டேன்!
*****
நண்பர் - 1: போன மாசம் எங்கிட்ட ஆயிரம் ரூபா கடன் வாங்கினியே... மறந்துட்டியா?
நண்பர் - 2: சேச்சே... வாங்கி ஒரு மாசம்தானே ஆச்சு, அதுக்குள்ள மறப்பேனா?
*****
பூசாரி: எதுக்குங்க உங்க வீட்டு நாய்க்கு வேப்பிலை அடிக்கச் சொல்றீங்க?
நாய்க்காரர்: நேத்து ராத்திரி எங்க வீட்டுக்கு வந்த திருடனைப் பார்த்து பயந்துடுச்சுங்க!
*********
டாக்டர்: என்ன, அந்தப் பேஷண்ட்கிட்ட திருடின கிட்னில பிராப்ளமா? என்ன ப்ராப்ளம்?
நர்ஸ்: அவர் கிட்னில ‘இந்தக் கிட்னி குப்புசாமியிடம் திருடியது’ன்னு எழுதியிருக்கு டாக்டர்!
நன்றி
அமர்க்களம்
நடிகை: சம்பளப் பாக்கியை நினைச்சுக்கிட்டேன்!
*****
நண்பர் - 1: போன மாசம் எங்கிட்ட ஆயிரம் ரூபா கடன் வாங்கினியே... மறந்துட்டியா?
நண்பர் - 2: சேச்சே... வாங்கி ஒரு மாசம்தானே ஆச்சு, அதுக்குள்ள மறப்பேனா?
*****
பூசாரி: எதுக்குங்க உங்க வீட்டு நாய்க்கு வேப்பிலை அடிக்கச் சொல்றீங்க?
நாய்க்காரர்: நேத்து ராத்திரி எங்க வீட்டுக்கு வந்த திருடனைப் பார்த்து பயந்துடுச்சுங்க!
*********
டாக்டர்: என்ன, அந்தப் பேஷண்ட்கிட்ட திருடின கிட்னில பிராப்ளமா? என்ன ப்ராப்ளம்?
நர்ஸ்: அவர் கிட்னில ‘இந்தக் கிட்னி குப்புசாமியிடம் திருடியது’ன்னு எழுதியிருக்கு டாக்டர்!
நன்றி
அமர்க்களம்
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad
Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!!
ரசித்தேன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!!
ரொம்பவே சிரித்தேன் பகிர்வுக்கு ந்ன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!!
மீண்டும் பார்த்தேன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» சிரி சிரி சிரி...!
» சிரி... சிரி...
» சிரி… சிரி… சிரி… சிரி…
» சிரி... சிரி...
» சிரி... சிரி... சிரி...
» சிரி... சிரி...
» சிரி… சிரி… சிரி… சிரி…
» சிரி... சிரி...
» சிரி... சிரி... சிரி...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|