தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

4 posters

Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by Muthumohamed Sat Aug 31, 2013 1:07 am

மகன்: அப்பா, ரொம்ப கஷ்டப்பட்டுத் தேடி அம்மா மாதிரியே ஒரு பெண்ணைக் கண்டுபிடிச்சுட்டேன்.

அப்பா: மகனே, உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பரிதாபமாயிருக்குடா!

******


நபர் 1: நேத்து எனக்கும் என்னுடைய மனைவிக்கும் பெரிய சண்டை
நபர் 2: அப்புறம் என்னாச்சு?
நபர் 1: கடைசியில என்னோட மனைவிதான் இறங்கி வந்தா.
நபர் 2: இப்படித்தான் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்குடுத்து வாழணும். உன்னுடைய மனைவி என்ன சொன்னாங்க?
நபர் 1: கட்டிலுக்கடியில் இருந்து வெளியே வாங்க. உங்களை அடிக்க மாட்டேன்னு சொன்னா.
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by Muthumohamed Sat Aug 31, 2013 1:07 am

மனைவி: ஏங்க இவ்வளவு லேட்?

கணவன்: தெரு ஓரத்துல ஒருத்தர் 100 ரூபாய் நோட்டைத் தொலைச்சுட்டு தேடிட்டிருந்தாரு.

மனைவி: நீங்களும் அவர்கூட தேடிட்டு இருந்தீங்களா?

கணவன்: நான் அந்த 100 ரூபாய் நோட்டு மேல நின்னுட்டிருந்தேன்.

******


கணவன்: நம்ம பெண் எவ்வளவு புத்திசாலியா இருக்கா? அதுக்குக் காரணம் என்னோட அறிவுதான்.

மனைவி: நீங்க சொல்றது சரிதான். ஏன்னா என்னோட அறிவு எங்கிட்டதான் இருக்கு!

******


மனைவி: நீங்க கூப்பிட்டா நான் நரகத்துக்குக் கூட வருவேன் தெரியுமா?

கணவன்: நிஜமாதான் சொல்றியா? அப்புறம் திரும்ப வந்துடமாட்டியே?!
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by Muthumohamed Sat Aug 31, 2013 1:07 am

காதலி: நாம கல்யாணம் செய்துக்க வேண்டிய நேரம் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்.

காதலன்: விளையாடாதே. நம்மளை யார் கல்யாணம் செய்துக்குவாங்க?

*******

காதலன்: நான் உன்னுடைய இதயத்தில் இருப்பதை விட மூளையில் இருக்க ஆசைப்படறேன்.

காதலி: உளறாதீங்க!

காதலன்: நிஜமாதான் சொல்றேன். எங்க நிறைய இடமிருக்கோ அங்கே இருப்பதுதானே புத்திசாலித்தனம்!
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by Muthumohamed Sat Aug 31, 2013 1:08 am

மனைவி: நான் வேற யாரையாவது கல்யாணம் செய்திருந்தா என்னாயிருக்கும்னு என்னைக்காவது நினைச்சுப் பார்த்திருக்கீங்களா?

கணவன்: நான் எப்பவும் யாருக்கும் கெடுதல் நினைக்கிறதில்லையே!

******

மனைவி: ஏன் இப்படி தூங்கி வழியறீங்க?

கணவன்: இராத்திரி நான் சரியாவே தூங்கலை.

மனைவி: ஏன்?

மனைவி: கனவுலேயும் நீதான் எங்கூட இருந்தே.
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by Muthumohamed Sat Aug 31, 2013 1:08 am

கணவன்: உன்னை கல்யாணம் செய்துக்கிட்டதுல ஒரே ஒரு நல்லது நடந்திருக்கு.

மனைவி: என்ன நல்லது?

கணவன்: இந்த ஜென்மத்துலேயே நான் செய்த எல்லா பாவங்களுக்கும் தண்டனை கிடைச்சிடுச்சு.

----------------

நண்பன் - 1: உன் பொண்டாட்டி போட்டோவை டேபிள் மேலயே வச்சிருக்க... அவ்ளோ ஆசை இருக்கிறவன், ஏன்டா டெய்லி வீட்டுக்கு லேட்டா போற?

நண்பன் -2: வீட்டுக்குப் போற டைம் ஆனதும், அந்த போட்டோவைப் பாப்பேன்... வீட்டுக்குப் போற எண்ணமே வராது. அப்படியே எல்லா வேலையும் செஞ்சிடுவேன். அதுக்குத்தான் போட்டோவையே வச்சிருக்கேன்.
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by Muthumohamed Sat Aug 31, 2013 1:09 am

ரசிகர்: நீங்க நடிச்ச சீரியலைப் பார்த்து நீங்களே அழறீங்களே ஏன்?

நடிகை: சம்பளப் பாக்கியை நினைச்சுக்கிட்டேன்!

*****


நண்பர் - 1: போன மாசம் எங்கிட்ட ஆயிரம் ரூபா கடன் வாங்கினியே... மறந்துட்டியா?

நண்பர் - 2: சேச்சே... வாங்கி ஒரு மாசம்தானே ஆச்சு, அதுக்குள்ள மறப்பேனா?

*****


பூசாரி: எதுக்குங்க உங்க வீட்டு நாய்க்கு வேப்பிலை அடிக்கச் சொல்றீங்க?

நாய்க்காரர்: நேத்து ராத்திரி எங்க வீட்டுக்கு வந்த திருடனைப் பார்த்து பயந்துடுச்சுங்க!

*********

டாக்டர்: என்ன, அந்தப் பேஷண்ட்கிட்ட திருடின கிட்னில பிராப்ளமா? என்ன ப்ராப்ளம்?

நர்ஸ்: அவர் கிட்னில ‘இந்தக் கிட்னி குப்புசாமியிடம் திருடியது’ன்னு எழுதியிருக்கு டாக்டர்!

நன்றி
அமர்க்களம்
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 31, 2013 8:22 am

ரசித்தேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 31, 2013 11:12 am

ரொம்பவே சிரித்தேன் பகிர்வுக்கு ந்ன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by அ.இராமநாதன் Sun Sep 01, 2013 11:02 am

மிக்க மகிழ்ச்சி 

 [You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 01, 2013 7:04 pm

மீண்டும் பார்த்தேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum