தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
3 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
என்னிடம் கொட்டிக்கிடக்கும் அன்பை
நான் எடுத்துக்காட்ட ஒரு சந்தர்ப்பாம் தா
என்னை காதலிப்பதிலிருந்து உணர்வாய் ....!!!
நான் எடுத்துக்காட்ட ஒரு சந்தர்ப்பாம் தா
என்னை காதலிப்பதிலிருந்து உணர்வாய் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
நல்ல தாய் கிடைப்பது பிறப்பு பாக்கியம் ...
நல்ல காதலி கிடைப்பது புண்ணியமான பாக்கியம்...
காதலியே மனைவி ஆவது பூர்வ புண்ணியம் ...
நல்ல காதலி கிடைப்பது புண்ணியமான பாக்கியம்...
காதலியே மனைவி ஆவது பூர்வ புண்ணியம் ...
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
உன்னை பார்த்து பழகிய என் கண்ணுக்கு
எல்லாமே நீயாக தெரிகிறதே -இதுதான்
காதல் கண் நோயா ...?
எல்லாமே நீயாக தெரிகிறதே -இதுதான்
காதல் கண் நோயா ...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
சற்று முன் கிடைத்த தகவலின் படி -நீ
என்னை காதலிப்பதாக அறிந்தேன்
நான் வானத்தில் பறந்துகொண்டிருக்கிறேன்...!!!
என்னை காதலிப்பதாக அறிந்தேன்
நான் வானத்தில் பறந்துகொண்டிருக்கிறேன்...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
சற்று முன் கிடைத்த தகவலின் படி -நீ
என்னை காதலிப்பதாக அறிந்தேன்
நான் வானத்தில் பறந்துகொண்டிருக்கிறேன்...!!!
என்னை காதலிப்பதாக அறிந்தேன்
நான் வானத்தில் பறந்துகொண்டிருக்கிறேன்...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
என் உடலை வேதனை படித்தியவனை தண்டித்தேன்
என் உள்ளத்தை வேதனைப்படுத்தும் -உன்னை
விட்டு வைத்தேன் -காதல் என்பதால் ....!!!
என் உள்ளத்தை வேதனைப்படுத்தும் -உன்னை
விட்டு வைத்தேன் -காதல் என்பதால் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
குற்றம் செய்தவனை விட குற்றத்தை தூண்டியவன்
சட்டத்தின் முன் பெரும் குற்றவாளி -நீ
என்னை காதலிக்க தூண்டிதுன்பம் தருபவள் ...!!!
சட்டத்தின் முன் பெரும் குற்றவாளி -நீ
என்னை காதலிக்க தூண்டிதுன்பம் தருபவள் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
சூரியனாய் பார்க்கவிரும்புகிறேன் இரவில்- நீ
சந்திரனாய் பார்க்க விரும்புகிறேன் பகலில் -நீ
காதல் மொழி கேட்கிறேன் மௌனத்தில் -நீ
சந்திரனாய் பார்க்க விரும்புகிறேன் பகலில் -நீ
காதல் மொழி கேட்கிறேன் மௌனத்தில் -நீ
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
நல்லவனை கெட்டவனாக்கும் காதல்
கெட்டவனை நல்லவனாக்கும் காதல்
மனிதனை மனிதனாக்குவதும் காதல்
கெட்டவனை நல்லவனாக்கும் காதல்
மனிதனை மனிதனாக்குவதும் காதல்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
காதலின் அழகு நடத்தையில் தெரியும்
பெண்மையின் அழகு பேச்சில் தெரியும்
காதலின் அழகு நடத்தையில் தெரியும்
பெண்மையின் அழகு பேச்சில் தெரியும்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
அனைத்தும் ...
-
முக நூலில் படித்தது:-
-
-
முக நூலில் படித்தது:-
-
காதலிக்கும் பொழுது நேரம் போதாத இரவுகள்......
இப்பொழுது நேரம் போகாத இரவுகளாய்...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
அருமையான thokuppuஅ.இராமநாதன் wrote:
-
முக நூலில் படித்தது:-
-
காதலிக்கும் பொழுது நேரம் போதாத இரவுகள்......
இப்பொழுது நேரம் போகாத இரவுகளாய்...
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
சும்மா வேடிக்கைக்காகத்தான்
உன்னை காதலித்தேன் - வேதனை
புரிந்தபின் தான் காதலை உணர்ந்தேன்
உன்னை காதலித்தேன் - வேதனை
புரிந்தபின் தான் காதலை உணர்ந்தேன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
மறைத்து வைத்து பார்த்திருந்தேன்
உதயமாகிறது என்றும் காதல்
சூரிய உதயம் போல்
உதயமாகிறது என்றும் காதல்
சூரிய உதயம் போல்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
[You must be registered and logged in to see this image.]
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
உன் சிரிப்பால்
சிதறு தேங்காய்
ஆனது இதயம்
சிதறு தேங்காய்
ஆனது இதயம்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
நீ கண் மூடி இருக்கிறாய்
உன் இமைகள் என்னை
வா வா என்று அழைக்கிறது ...!!!
உன் இமைகள் என்னை
வா வா என்று அழைக்கிறது ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
தெருவில் கண்கள் மோதின .....!!!
உடனே இதயம் குளிர்ந்தது ....!!!
உயிர் மெல்ல மெல்ல இறக்குதடி
உடனே இதயம் குளிர்ந்தது ....!!!
உயிர் மெல்ல மெல்ல இறக்குதடி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
காதலில் பாத சுவடை
சமமாக வைத்தவர்கள்
காதலில் தோற்பதில்லை
சமமாக வைத்தவர்கள்
காதலில் தோற்பதில்லை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
நான் காதல் விளக்கு
காதல் திரி காதல் நெய்
நீ வெளிச்சமாக இரு போதும்
காதல் திரி காதல் நெய்
நீ வெளிச்சமாக இரு போதும்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
நீ நடந்து போகிறாய்
நான் பறந்து வருகிறேன்
இதயம் சிரிக்கிறது ...!!!
நான் பறந்து வருகிறேன்
இதயம் சிரிக்கிறது ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
காதல் ஒரு சேலை
அளவாக இருந்தால் அழகு
அளவு மீறினால் கிழிஞ்சிடும் ...!!!
அளவாக இருந்தால் அழகு
அளவு மீறினால் கிழிஞ்சிடும் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
பணம் செலவழித்தால் சேமிப்பு
குறையும் -மனம் செலவழித்தால்
காதல் அழகு பெறும் ...!!!
குறையும் -மனம் செலவழித்தால்
காதல் அழகு பெறும் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
நீ என்னை காதலிப்பாய் என்றால்
நான் என்னை உருக்க தயார்
ஆனால் உருக்கி விடாதே ...!!!
நான் என்னை உருக்க தயார்
ஆனால் உருக்கி விடாதே ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» மூன்று ,நான்கு வரி கவிதைகள் ...!!!
» முத்தான மூன்று வரி கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» மூன்று ,நான்கு வரி கவிதைகள் ...!!!
» முத்தான மூன்று வரி கவிதைகள்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|