தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
தென்னைமரம்!(தெனாலிராமன் கதை)
Page 1 of 1
தென்னைமரம்!(தெனாலிராமன் கதை)
அரசர்கிருஷ்ணதேவராயரின்அவைக்குஒருநபர்வந்தார். அவர்அரசரிடம்,“அரசே!
என்னுடையவயலும்பக்கத்துவீட்டுக்காரர்வயலும்அருகருகில்உள்ளன.இரண்டுக்கும்இடையில்உள்ளவரப்பில்,ஒருதென்னைமரம்உள்ளது.பக்கத்துவீட்டுக்காரர்அதைஎனக்குவிற்றுவிட்டார்.நான்தான்அதைநன்றாகப்பராமரித்துவருகிறேன்.இன்றுஅவர்என்னைத்தேங்காய்பறிக்கக்கூடாதுஎன்றார்.இப்போதுஅவர்தன்முடிவைமாற்றிக்கொண்டுவிட்டாராம்.மரம்திரும்பஅவருக்குவேண்டுமாம்...”என்றுமுறையிட்டார்.
அதைக்கேட்டுஅவையினர்அனைவரும்திடுக்கிட்டனர்.அமைச்சர்சொன்னார்.“அந்தமனிதாபிமானம்அற்றமனிதரைக்கைதுசெய்துவந்துசிறையில்அடைக்கவேண்டும்”என்றார். அதற்குள்சேனாதிபதி,அந்தநபரைக்கைதுசெய்துவரத்தயாராகிவிட்டார்.
அப்போதுஅரசர்"என்னசெய்யலாம்?"என்றுகேட்பதைப்போல்தெனாலிராமனைப்பார்த்தார். தெனாலிராமன்புரிந்துகொண்டு,“தாங்கள்அனுமதிதந்தால்,இதற்கானதீர்வைநாளைக்குத்தள்ளிவைத்துக்கொள்ளலாம்...”என்றார்.
அரசர்,“சரி”எனவே,தெனாலிஅந்தநபரிடம்,“நாளைக்குஉன்பக்கத்துவீட்டுக்காரனையும்அழைத்துவா...”என்றுஅவனைஅனுப்பிவிட்டார். மறுநாள்அந்தநபரும்,பக்கத்துவீட்டுக்காரனும்சபைக்குவந்தனர்.
இருவரிடமும்நன்குவிசாரித்தபிறகுதெனாலிராமன்சொன்னார். “அப்படியானால்நீஉன்மரத்தைத்திரும்பஎடுத்துக்கொள்ளவிரும்புகிறாய்இல்லையா?”என்றார். அதற்குஅவன்,“ஆம்ஐயா!”என்றான்.
“சரி,நீஅவனுடையபணத்தைத்திரும்பக்கொடுத்துவிடு...”என்றார்தெனாலிராமன். அவனும்பணத்தைஎடுத்துக்கொடுத்துவிட்டான். சபையினருக்குஒன்றும்புரியவில்லை.“தெனாலிஏன்இப்படியெல்லாம்செய்கிறார்?”என்றுதிகைத்தார்.
பிறகுதெனாலி,மரத்தைவாங்கியவரிடம்,“சரி...இன்றிலிருந்துஅந்தமரம்உன்னுடையதுஇல்லை...”என்றார். அந்தமனிதரிடம்ஏமாற்றம். அப்போதுதெனாலிராமன்தொடர்ந்து,“இன்னொருவிஷயம்...அந்தமரம்நீவாங்கும்போதுஎப்படிஇருந்ததோஅப்படியேஅதைநீதிரும்பக்கொடுத்துவிடவேண்டும்...”என்றுகூறிவிளக்கினார்.
“அதாவதுநீமரத்தைஅவரிடம்வாங்கும்போதுஅம்மரம்காய்க்கத்தொடங்கவில்லை.ஆகவே,அதைத்திரும்பஒப்படைப்பதற்குமுன்புஎல்லாக்காய்களையும்பறித்துக்கொண்டுவிடு...”என்றார்வாங்கியவரிடம். திரும்பப்பெற்றவரிடம்,“காய்இல்லாதமரத்தைத்தானேநீவிற்றாய்...?
ஆகவே,என்றைக்கும்காயில்லாதமரம்தான்உன்னுடையது.அதில்இனிமேல்காய்க்கும்காய்கள்எல்லாம்மரத்தைத்திரும்பக்கொடுத்தவரையேசேரும்...அதைஅவர்பறித்துக்கொள்ளஅவ்வப்போதுநீஅனுமதிக்கவேண்டும்தடுக்கக்கூடாது;நீயும்பறித்துக்கொள்ளக்கூடாது...”என்றார். தெனாலியின்இத்தீர்ப்பைஅரசர்ஆமோதித்தார்.
திரும்பப்பெற்றவன்முகத்தில்ஏமாற்றம். புகார்கொடுத்தநபர்மகிழ்ச்சியுடன்எல்லாரையும்குறிப்பாக,தெனாலிராமனைவணங்கிவிட்டுவிடைபெற்றுசென்றார்.
நன்றி கதை தளம்
என்னுடையவயலும்பக்கத்துவீட்டுக்காரர்வயலும்அருகருகில்உள்ளன.இரண்டுக்கும்இடையில்உள்ளவரப்பில்,ஒருதென்னைமரம்உள்ளது.பக்கத்துவீட்டுக்காரர்அதைஎனக்குவிற்றுவிட்டார்.நான்தான்அதைநன்றாகப்பராமரித்துவருகிறேன்.இன்றுஅவர்என்னைத்தேங்காய்பறிக்கக்கூடாதுஎன்றார்.இப்போதுஅவர்தன்முடிவைமாற்றிக்கொண்டுவிட்டாராம்.மரம்திரும்பஅவருக்குவேண்டுமாம்...”என்றுமுறையிட்டார்.
அதைக்கேட்டுஅவையினர்அனைவரும்திடுக்கிட்டனர்.அமைச்சர்சொன்னார்.“அந்தமனிதாபிமானம்அற்றமனிதரைக்கைதுசெய்துவந்துசிறையில்அடைக்கவேண்டும்”என்றார். அதற்குள்சேனாதிபதி,அந்தநபரைக்கைதுசெய்துவரத்தயாராகிவிட்டார்.
அப்போதுஅரசர்"என்னசெய்யலாம்?"என்றுகேட்பதைப்போல்தெனாலிராமனைப்பார்த்தார். தெனாலிராமன்புரிந்துகொண்டு,“தாங்கள்அனுமதிதந்தால்,இதற்கானதீர்வைநாளைக்குத்தள்ளிவைத்துக்கொள்ளலாம்...”என்றார்.
அரசர்,“சரி”எனவே,தெனாலிஅந்தநபரிடம்,“நாளைக்குஉன்பக்கத்துவீட்டுக்காரனையும்அழைத்துவா...”என்றுஅவனைஅனுப்பிவிட்டார். மறுநாள்அந்தநபரும்,பக்கத்துவீட்டுக்காரனும்சபைக்குவந்தனர்.
இருவரிடமும்நன்குவிசாரித்தபிறகுதெனாலிராமன்சொன்னார். “அப்படியானால்நீஉன்மரத்தைத்திரும்பஎடுத்துக்கொள்ளவிரும்புகிறாய்இல்லையா?”என்றார். அதற்குஅவன்,“ஆம்ஐயா!”என்றான்.
“சரி,நீஅவனுடையபணத்தைத்திரும்பக்கொடுத்துவிடு...”என்றார்தெனாலிராமன். அவனும்பணத்தைஎடுத்துக்கொடுத்துவிட்டான். சபையினருக்குஒன்றும்புரியவில்லை.“தெனாலிஏன்இப்படியெல்லாம்செய்கிறார்?”என்றுதிகைத்தார்.
பிறகுதெனாலி,மரத்தைவாங்கியவரிடம்,“சரி...இன்றிலிருந்துஅந்தமரம்உன்னுடையதுஇல்லை...”என்றார். அந்தமனிதரிடம்ஏமாற்றம். அப்போதுதெனாலிராமன்தொடர்ந்து,“இன்னொருவிஷயம்...அந்தமரம்நீவாங்கும்போதுஎப்படிஇருந்ததோஅப்படியேஅதைநீதிரும்பக்கொடுத்துவிடவேண்டும்...”என்றுகூறிவிளக்கினார்.
“அதாவதுநீமரத்தைஅவரிடம்வாங்கும்போதுஅம்மரம்காய்க்கத்தொடங்கவில்லை.ஆகவே,அதைத்திரும்பஒப்படைப்பதற்குமுன்புஎல்லாக்காய்களையும்பறித்துக்கொண்டுவிடு...”என்றார்வாங்கியவரிடம். திரும்பப்பெற்றவரிடம்,“காய்இல்லாதமரத்தைத்தானேநீவிற்றாய்...?
ஆகவே,என்றைக்கும்காயில்லாதமரம்தான்உன்னுடையது.அதில்இனிமேல்காய்க்கும்காய்கள்எல்லாம்மரத்தைத்திரும்பக்கொடுத்தவரையேசேரும்...அதைஅவர்பறித்துக்கொள்ளஅவ்வப்போதுநீஅனுமதிக்கவேண்டும்தடுக்கக்கூடாது;நீயும்பறித்துக்கொள்ளக்கூடாது...”என்றார். தெனாலியின்இத்தீர்ப்பைஅரசர்ஆமோதித்தார்.
திரும்பப்பெற்றவன்முகத்தில்ஏமாற்றம். புகார்கொடுத்தநபர்மகிழ்ச்சியுடன்எல்லாரையும்குறிப்பாக,தெனாலிராமனைவணங்கிவிட்டுவிடைபெற்றுசென்றார்.
நன்றி கதை தளம்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தென்னைமரம்!(தெனாலிராமன் கதை)
சோதிடனைக் கொன்ற கதை(தெனாலிராமன் கதை)
ஒரு சமயம் பீஜப்பூர் சுல்தான் கிருஷ்ண தேவ ராயரின் படை வலிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான்.ராயர் சுல்தானுடன் போர் தொடுக்க எண்ணியுள்ளதையும் அறிந்து கொண்டான்.இதை எப்படியேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டான்.
அதனால் ஒரு சூழ்ச்சி செய்தான்.அரசர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்து கொண்டான். ரகசியமாக அரண்மனை ஜோதிடரை சந்தித்தான் சுல்தான்.நிறைய பொன்னைக் கொடுத்து ராயரின் படையெடுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டான்.
பொன்னுக்கு ஆசைப்பட்ட அந்த வஞ்சக ஜோதிடன் நேராக விஜயநகர அரண்மனைக்கு வந்தான்.கிருஷ்ணதேவ ராயர் படையெடுக்கத் தயாராக உள்ளதை அறிந்துகொண்டான். அவன் உள்ளம் வேகமாக வேலை செய்தது. மன்னர் முன் சென்று நின்றான்.மிகவும் தயங்குவது போல் பாசாங்கு செய்தவன் "அரசே! தற்போது தாங்கள் படையெடுப்பது சரியல்ல.ஏனெனில் தங்களின் கிரகநிலை தற்போது சரியில்லை.எனவே படையெடுப்பில் தற்போது இறங்க வேண்டாம்." என்று கூறினான். மந்திரி பிரதானிகளும் அதையே கூறினர். அவர்களும் மன்னரின் உயிரைப் பெரிதென மதித்தனர்.அரசியரும் மன்னரையுத்தத்திற்குப் போகவேண்டாம் எனத் தடுத்தனர். அரசரும் யோசித்தார்.தெனாலிராமன் இவற்றையெல்லாம் கவனித்தவண்ணம் இருந்தான்.அவனுக்கு ஜோதிடன் மேல் சந்தேகம் ஏற்பட்டது.எனவே மன்னனிடம்"அரசே! நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? சோதிடன் சொன்ன பலன்கள் எல்லாம் நடந்து விடுகின்றனவா என்ன?" என்று தைரியம் சொன்னான்.
ராயரும் அதை ஆமோதித்தார்."ராமா! நீ சொல்வதும் சரிதான். ஆனால் இதை எப்படி மற்றவர்களுக்கு நிரூபிப்பது?சோதிடம் பொய் என்று நிரூபிப்பவருக்குபத்தாயிரம் பொன் பரிசு என்று அறிவியுங்கள்" என்றும் ஆணையிட்டார்.
தெனாலிராமனுக்கு மிக்க மகிழ்ச்சி.
"அரசே! நானே இதை நிரூபிக்கிறேன். ஆனால் அந்த சோதிடனுக்குத் தண்டனை தருகின்ற உரிமையையும் எனக்குத் தரவேண்டும் " என்று கேட்டுக்கொண்டான். மன்னரும் இதை ஒப்புக்கொண்டார்.
மறுநாள் சபா மண்டபத்தில் சோதிடனும் தெனாலிராமனும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ராமன் சோதிடரைக் கூர்ந்து கவனித்தான்.அவர் மேல் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று.
அவன், "சோதிடரே! நீர் கூறும் சோதிடம் தவறாமல் பலிக்குமல்லவா?" என்றான் மெதுவாக.
"அதிலென்ன சந்தேகம்? நான் சொன்னால் அது கண்டிப்பாக நடந்தேறும்."
தன் கரங்களைக் குவித்தபடியே "நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து பலன்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்" என்றான் ராமன் பணிவாக.
சோதிடனும் கர்வத்துடன் தலையை அசைத்துக் கொண்டான்.
"அப்படியானால் தங்களின் ஆயுள் காலத்தையும் தாங்கள் அறிவீர்கள் அல்லவா?"
"ஓ! நான் இன்னும் நாற்பது ஆண்டுகள் உயிர் வாழ்வேன். இது சத்தியம்." சோதிடன் பெருமையுடன் கூறினான்.
"உமது வாக்கு இப்போதே பொய்த்து விட்டதே! " என்றவாறே அருகே நின்ற சேனாதிபதியின் வாளை உருவி அந்த வஞ்சக சோதிடனின் தலையை வெட்டினான் ராமன்.
அனைவரின் திகைப்பையும் நீக்கிய ராமன் அந்த சோதிடனின் சுவடிக்கட்டை பிரித்துக் காட்டினான். அதனுள் பிஜாபூர் சுல்தான் சோதிடனுக்கு அனுப்பிய கடிதங்கள் இருக்கக் கண்டான். அந்த சோதிடன் பீஜப்பூர் சுல்தானின் கைக்கூலி என்று அறிந்து அவனுக்குத் தண்டனை அளித்ததற்காக ராமனைப் பாராட்டினார்.தன் வாக்குப் படியே பத்தாயிரம் பொற்காசுகளையும் அளித்து மகிழ்ந்தார். அதன்பின் தன் எண்ணப்படியே பீஜபூரையும் குர்ப்பாகானையும் வெற்றி கொண்டார் கிருஷ்ணதேவராயர்
நன்றி ;கதை தளம்
ஒரு சமயம் பீஜப்பூர் சுல்தான் கிருஷ்ண தேவ ராயரின் படை வலிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான்.ராயர் சுல்தானுடன் போர் தொடுக்க எண்ணியுள்ளதையும் அறிந்து கொண்டான்.இதை எப்படியேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டான்.
அதனால் ஒரு சூழ்ச்சி செய்தான்.அரசர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்து கொண்டான். ரகசியமாக அரண்மனை ஜோதிடரை சந்தித்தான் சுல்தான்.நிறைய பொன்னைக் கொடுத்து ராயரின் படையெடுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டான்.
பொன்னுக்கு ஆசைப்பட்ட அந்த வஞ்சக ஜோதிடன் நேராக விஜயநகர அரண்மனைக்கு வந்தான்.கிருஷ்ணதேவ ராயர் படையெடுக்கத் தயாராக உள்ளதை அறிந்துகொண்டான். அவன் உள்ளம் வேகமாக வேலை செய்தது. மன்னர் முன் சென்று நின்றான்.மிகவும் தயங்குவது போல் பாசாங்கு செய்தவன் "அரசே! தற்போது தாங்கள் படையெடுப்பது சரியல்ல.ஏனெனில் தங்களின் கிரகநிலை தற்போது சரியில்லை.எனவே படையெடுப்பில் தற்போது இறங்க வேண்டாம்." என்று கூறினான். மந்திரி பிரதானிகளும் அதையே கூறினர். அவர்களும் மன்னரின் உயிரைப் பெரிதென மதித்தனர்.அரசியரும் மன்னரையுத்தத்திற்குப் போகவேண்டாம் எனத் தடுத்தனர். அரசரும் யோசித்தார்.தெனாலிராமன் இவற்றையெல்லாம் கவனித்தவண்ணம் இருந்தான்.அவனுக்கு ஜோதிடன் மேல் சந்தேகம் ஏற்பட்டது.எனவே மன்னனிடம்"அரசே! நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? சோதிடன் சொன்ன பலன்கள் எல்லாம் நடந்து விடுகின்றனவா என்ன?" என்று தைரியம் சொன்னான்.
ராயரும் அதை ஆமோதித்தார்."ராமா! நீ சொல்வதும் சரிதான். ஆனால் இதை எப்படி மற்றவர்களுக்கு நிரூபிப்பது?சோதிடம் பொய் என்று நிரூபிப்பவருக்குபத்தாயிரம் பொன் பரிசு என்று அறிவியுங்கள்" என்றும் ஆணையிட்டார்.
தெனாலிராமனுக்கு மிக்க மகிழ்ச்சி.
"அரசே! நானே இதை நிரூபிக்கிறேன். ஆனால் அந்த சோதிடனுக்குத் தண்டனை தருகின்ற உரிமையையும் எனக்குத் தரவேண்டும் " என்று கேட்டுக்கொண்டான். மன்னரும் இதை ஒப்புக்கொண்டார்.
மறுநாள் சபா மண்டபத்தில் சோதிடனும் தெனாலிராமனும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ராமன் சோதிடரைக் கூர்ந்து கவனித்தான்.அவர் மேல் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று.
அவன், "சோதிடரே! நீர் கூறும் சோதிடம் தவறாமல் பலிக்குமல்லவா?" என்றான் மெதுவாக.
"அதிலென்ன சந்தேகம்? நான் சொன்னால் அது கண்டிப்பாக நடந்தேறும்."
தன் கரங்களைக் குவித்தபடியே "நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து பலன்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்" என்றான் ராமன் பணிவாக.
சோதிடனும் கர்வத்துடன் தலையை அசைத்துக் கொண்டான்.
"அப்படியானால் தங்களின் ஆயுள் காலத்தையும் தாங்கள் அறிவீர்கள் அல்லவா?"
"ஓ! நான் இன்னும் நாற்பது ஆண்டுகள் உயிர் வாழ்வேன். இது சத்தியம்." சோதிடன் பெருமையுடன் கூறினான்.
"உமது வாக்கு இப்போதே பொய்த்து விட்டதே! " என்றவாறே அருகே நின்ற சேனாதிபதியின் வாளை உருவி அந்த வஞ்சக சோதிடனின் தலையை வெட்டினான் ராமன்.
அனைவரின் திகைப்பையும் நீக்கிய ராமன் அந்த சோதிடனின் சுவடிக்கட்டை பிரித்துக் காட்டினான். அதனுள் பிஜாபூர் சுல்தான் சோதிடனுக்கு அனுப்பிய கடிதங்கள் இருக்கக் கண்டான். அந்த சோதிடன் பீஜப்பூர் சுல்தானின் கைக்கூலி என்று அறிந்து அவனுக்குத் தண்டனை அளித்ததற்காக ராமனைப் பாராட்டினார்.தன் வாக்குப் படியே பத்தாயிரம் பொற்காசுகளையும் அளித்து மகிழ்ந்தார். அதன்பின் தன் எண்ணப்படியே பீஜபூரையும் குர்ப்பாகானையும் வெற்றி கொண்டார் கிருஷ்ணதேவராயர்
நன்றி ;கதை தளம்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|