தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 17, 2014 7:23 pm

என் இதயத்தில் குடியிருப்பவளே 
மெதுவாக மூச்சு விடுகிறேன் -என் 
மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது 

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 17, 2014 7:23 pm

கல்லை செதுக்கினேன் உன் உருவம் 
கண்ணால் செதுக்கினேன் நம் காதல் 
இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!!!

-------------------------------

உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 17, 2014 7:39 pm

காதலித்து பார் உள்ளம் சுத்தமாகும் 
கவிதை எழுது உலகம் சுத்தமாகும் 
இரண்டையும் செய்பவன் ஞானி 

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 17, 2014 7:53 pm

உலக போதையிலேயே கொடூரம் 
உன் போதை கண் தான் -இன்னும் 
போதையில் இருந்து மீளவில்லை 

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 17, 2014 8:02 pm

நெற்றி கண் திறந்தபோது நக்கீரன் எரிந்தார் 
நீ கண் திறந்த போது நான் எரிந்தேன்
முதலாவதில் மீட்சி இருந்தது உன்னில் ...?

------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 26, 2014 11:27 am

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Sun Apr 06, 2014 8:47 pm

உன்னை மறக்கும் இதயம் வேண்டும் 
என்னை மறக்கும் இதயம் வேண்டும் 
மரத்துப்போகும்  வாழ்க்கை வேண்டும் 

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Sun Apr 06, 2014 8:53 pm

பெண்ணை புரிந்து கொள்ளவது இன்பம் 
புரிந்து கொள்ளாமல் இருப்பது அதைவிட இன்பம் 
காதல் இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு யுத்தம்

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Sun Apr 06, 2014 9:02 pm

சின்ன சின்ன சண்டை போட்டு ஒத்திகை
பார்த்தவளே - சொல்லியிருந்தால் நானும் 
பயிற்ற பட்டிருப்பேன் வழியில் இருந்து தப்ப ,,,!!!

------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Sun Apr 06, 2014 9:18 pm

நீ வானவில் போல் அழகாகவும் இருக்கிறாய் 
அழிந்து போகும் கலை பொருளாகவும் இருக்கிறாய் 
பாவம் என் இதயம் வளைந்து போகிறது...!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Sun Apr 06, 2014 9:38 pm

நான் காதல் புறா உன்னை சுற்றி சுற்றி வருகிறேன் 
நீ காதல் கழுகு கொத்தி கொத்தி கலைக்கிறாய் 
நம் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 09, 2014 4:43 pm

வெறும் மூச்சை விட்டே
இறப்பதை நான் விரும்பவில்லை
உன் பேச்சோடு இறக்கவே ஆசைப்படுகிறேன்

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 09, 2014 4:46 pm

நீ....என்ன சித்திர குப்தனில்
மகளா ..? ஏன் என்னை
சித்திர வதை செய்கிறாய் ..?

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 09, 2014 4:51 pm

உலகில் எல்லோருமே
பைத்திய காரர் தான்
காதலில் விழுந்து விடுவதால் ..!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 09, 2014 4:54 pm

உயிரே...
எனக்கு மரணமே இல்லை....
எனக்காக நீ தானே சுவாசிக்கியாய்...
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 09, 2014 5:00 pm

எனது கவிதைகள்...

அடுத்த சில நொடியில்.....
பிறர் கவிதையாக வருகிறது....
பிரபல தளங்கள் கூட.....
போட்டோ வடிவில் தயாரித்து....
வெளியிடுகிறார்கள் - ஆனால்....
காலபோக்கில்
இனியவன் தங்கள்....
கவிதையை திருடினார் ....
என்று சொல்லாமல் ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Fri Apr 11, 2014 11:31 am

உன்னோடு பேசிய இரவு 
மண்ணோடு மறையும் வரை 
இதயத்தில் புண்ணோடு இருக்கும் ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Fri Apr 11, 2014 11:40 am

முகம் பார்த்து வருவது இல்லை காதல் 
அகம் பார்த்து தான் காதல் வரும் 
அக காதல் முககாதலுக்கு நிகரில்லை ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Fri Apr 11, 2014 11:47 am

கவிதை எழுதி உன்னை வசப்படுத்தவில்லை 
என் உயிரை எழுதி உயிர் வாழ்கிறேன் 
என் கவிதை என்றால் உன் உயிர் ஆகும் 

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Fri Apr 11, 2014 11:56 am

உயிரே  நீ என்னில் காட்டும் அன்பு 
உயிரின் வலியை உணரப்பண்ணுகிறது
உயிர் பிரியும் போது ஏற்படும் வரியை போல் ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Fri Apr 11, 2014 12:12 pm

உனக்கு காதல் ஒரு தூசு போல் 
கண்ணில் இருந்து கலங்க வைகிறாய் 
இதயத்தில் வை அன்பே என்னை ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 16, 2014 10:04 pm

இறைவன் பல அவதார காட்சி கொடுத்தார் 
நீயும் எனக்கு பலவடிவில்  காட்சி தருகிறாய் 
ஒவ்வொரு உடையிலும் ஒவ்வொரு காட்சி 

-------------------------------

உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 16, 2014 10:13 pm

காதல் வரும்போது கண்ணால் வருகிறது 
போகும்போது இதயத்த்ல் இருந்து செல்கிறது 
அதுதான் உடல் உளம் முழுக்க வலிக்கிறது ...!!!

-------------------------------

உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 16, 2014 10:25 pm

கோபம் வந்தால் நன்றாக திட்டுகிறாய் 
கெஞ்சுகிறபோது நன்றாக கெஞ்சுகிறாய் 
இரண்டுக்கும் சேர்த்து முத்தமிடுகிறேன் ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 24, 2014 11:11 am

இதயத்தில் இருந்து என்னை வெளியேற்றி விட்டு ..
என் இதயத்தை ஏனடி பூட்டி விட்டு 
என் இதய சாவியையும் ஏனடி கொண்டு திரிகிறாய் ..?

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum