தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
2 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
என் இதயத்தில் குடியிருப்பவளே
மெதுவாக மூச்சு விடுகிறேன் -என்
மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
மெதுவாக மூச்சு விடுகிறேன் -என்
மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கல்லை செதுக்கினேன் உன் உருவம்
கண்ணால் செதுக்கினேன் நம் காதல்
இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கண்ணால் செதுக்கினேன் நம் காதல்
இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
காதலித்து பார் உள்ளம் சுத்தமாகும்
கவிதை எழுது உலகம் சுத்தமாகும்
இரண்டையும் செய்பவன் ஞானி
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிதை எழுது உலகம் சுத்தமாகும்
இரண்டையும் செய்பவன் ஞானி
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
உலக போதையிலேயே கொடூரம்
உன் போதை கண் தான் -இன்னும்
போதையில் இருந்து மீளவில்லை
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
உன் போதை கண் தான் -இன்னும்
போதையில் இருந்து மீளவில்லை
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
நெற்றி கண் திறந்தபோது நக்கீரன் எரிந்தார்
நீ கண் திறந்த போது நான் எரிந்தேன்
முதலாவதில் மீட்சி இருந்தது உன்னில் ...?
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
நீ கண் திறந்த போது நான் எரிந்தேன்
முதலாவதில் மீட்சி இருந்தது உன்னில் ...?
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
உன்னை மறக்கும் இதயம் வேண்டும்
என்னை மறக்கும் இதயம் வேண்டும்
மரத்துப்போகும் வாழ்க்கை வேண்டும்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
என்னை மறக்கும் இதயம் வேண்டும்
மரத்துப்போகும் வாழ்க்கை வேண்டும்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
பெண்ணை புரிந்து கொள்ளவது இன்பம்
புரிந்து கொள்ளாமல் இருப்பது அதைவிட இன்பம்
காதல் இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு யுத்தம்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
புரிந்து கொள்ளாமல் இருப்பது அதைவிட இன்பம்
காதல் இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு யுத்தம்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
சின்ன சின்ன சண்டை போட்டு ஒத்திகை
பார்த்தவளே - சொல்லியிருந்தால் நானும்
பயிற்ற பட்டிருப்பேன் வழியில் இருந்து தப்ப ,,,!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
பார்த்தவளே - சொல்லியிருந்தால் நானும்
பயிற்ற பட்டிருப்பேன் வழியில் இருந்து தப்ப ,,,!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
நீ வானவில் போல் அழகாகவும் இருக்கிறாய்
அழிந்து போகும் கலை பொருளாகவும் இருக்கிறாய்
பாவம் என் இதயம் வளைந்து போகிறது...!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
அழிந்து போகும் கலை பொருளாகவும் இருக்கிறாய்
பாவம் என் இதயம் வளைந்து போகிறது...!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
நான் காதல் புறா உன்னை சுற்றி சுற்றி வருகிறேன்
நீ காதல் கழுகு கொத்தி கொத்தி கலைக்கிறாய்
நம் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
நீ காதல் கழுகு கொத்தி கொத்தி கலைக்கிறாய்
நம் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
வெறும் மூச்சை விட்டே
இறப்பதை நான் விரும்பவில்லை
உன் பேச்சோடு இறக்கவே ஆசைப்படுகிறேன்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
இறப்பதை நான் விரும்பவில்லை
உன் பேச்சோடு இறக்கவே ஆசைப்படுகிறேன்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
நீ....என்ன சித்திர குப்தனில்
மகளா ..? ஏன் என்னை
சித்திர வதை செய்கிறாய் ..?
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
மகளா ..? ஏன் என்னை
சித்திர வதை செய்கிறாய் ..?
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
உலகில் எல்லோருமே
பைத்திய காரர் தான்
காதலில் விழுந்து விடுவதால் ..!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
பைத்திய காரர் தான்
காதலில் விழுந்து விடுவதால் ..!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
உயிரே...
எனக்கு மரணமே இல்லை....
எனக்காக நீ தானே சுவாசிக்கியாய்...
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
எனக்கு மரணமே இல்லை....
எனக்காக நீ தானே சுவாசிக்கியாய்...
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
எனது கவிதைகள்...
அடுத்த சில நொடியில்.....
பிறர் கவிதையாக வருகிறது....
பிரபல தளங்கள் கூட.....
போட்டோ வடிவில் தயாரித்து....
வெளியிடுகிறார்கள் - ஆனால்....
காலபோக்கில்
இனியவன் தங்கள்....
கவிதையை திருடினார் ....
என்று சொல்லாமல் ....
அடுத்த சில நொடியில்.....
பிறர் கவிதையாக வருகிறது....
பிரபல தளங்கள் கூட.....
போட்டோ வடிவில் தயாரித்து....
வெளியிடுகிறார்கள் - ஆனால்....
காலபோக்கில்
இனியவன் தங்கள்....
கவிதையை திருடினார் ....
என்று சொல்லாமல் ....
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
உன்னோடு பேசிய இரவு
மண்ணோடு மறையும் வரை
இதயத்தில் புண்ணோடு இருக்கும் ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
மண்ணோடு மறையும் வரை
இதயத்தில் புண்ணோடு இருக்கும் ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
முகம் பார்த்து வருவது இல்லை காதல்
அகம் பார்த்து தான் காதல் வரும்
அக காதல் முககாதலுக்கு நிகரில்லை ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
அகம் பார்த்து தான் காதல் வரும்
அக காதல் முககாதலுக்கு நிகரில்லை ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிதை எழுதி உன்னை வசப்படுத்தவில்லை
என் உயிரை எழுதி உயிர் வாழ்கிறேன்
என் கவிதை என்றால் உன் உயிர் ஆகும்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
என் உயிரை எழுதி உயிர் வாழ்கிறேன்
என் கவிதை என்றால் உன் உயிர் ஆகும்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
உயிரே நீ என்னில் காட்டும் அன்பு
உயிரின் வலியை உணரப்பண்ணுகிறது
உயிர் பிரியும் போது ஏற்படும் வரியை போல் ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
உயிரின் வலியை உணரப்பண்ணுகிறது
உயிர் பிரியும் போது ஏற்படும் வரியை போல் ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
உனக்கு காதல் ஒரு தூசு போல்
கண்ணில் இருந்து கலங்க வைகிறாய்
இதயத்தில் வை அன்பே என்னை ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கண்ணில் இருந்து கலங்க வைகிறாய்
இதயத்தில் வை அன்பே என்னை ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
இறைவன் பல அவதார காட்சி கொடுத்தார்
நீயும் எனக்கு பலவடிவில் காட்சி தருகிறாய்
ஒவ்வொரு உடையிலும் ஒவ்வொரு காட்சி
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
நீயும் எனக்கு பலவடிவில் காட்சி தருகிறாய்
ஒவ்வொரு உடையிலும் ஒவ்வொரு காட்சி
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
காதல் வரும்போது கண்ணால் வருகிறது
போகும்போது இதயத்த்ல் இருந்து செல்கிறது
அதுதான் உடல் உளம் முழுக்க வலிக்கிறது ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
போகும்போது இதயத்த்ல் இருந்து செல்கிறது
அதுதான் உடல் உளம் முழுக்க வலிக்கிறது ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கோபம் வந்தால் நன்றாக திட்டுகிறாய்
கெஞ்சுகிறபோது நன்றாக கெஞ்சுகிறாய்
இரண்டுக்கும் சேர்த்து முத்தமிடுகிறேன் ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கெஞ்சுகிறபோது நன்றாக கெஞ்சுகிறாய்
இரண்டுக்கும் சேர்த்து முத்தமிடுகிறேன் ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
இதயத்தில் இருந்து என்னை வெளியேற்றி விட்டு ..
என் இதயத்தை ஏனடி பூட்டி விட்டு
என் இதய சாவியையும் ஏனடி கொண்டு திரிகிறாய் ..?
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
என் இதயத்தை ஏனடி பூட்டி விட்டு
என் இதய சாவியையும் ஏனடி கொண்டு திரிகிறாய் ..?
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
» என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
» உயிர் நட்பு - உயிர் காதல்
» மூன்று வரிகள், மூன்று!
» என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
» உயிர் நட்பு - உயிர் காதல்
» மூன்று வரிகள், மூன்று!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|