தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இரண்டு கால் மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !

Go down

இரண்டு கால் மிருகங்கள் !        கவிஞர் இரா .இரவி ! Empty இரண்டு கால் மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Thu Dec 18, 2014 9:19 pm

இரண்டு கால் மிருகங்கள் !        கவிஞர் இரா .இரவி !

மலரும் மொட்டுகளைக் கருக்கிய மூடர்கள் !
மதம் என்ற பெயரில் உயிர் குடிக்கும் கழுகுகள் !

வன்முறை எந்த மதமும் போதிக்கவில்லையடா !
வன்முறை போதித்தால் அது மதமே இல்லையடா !

காட்டுமிராண்டிகள் கூட மனிதர்களைக் கொல்வதில்லை !
காட்டுமிராண்டிகளுக்கும்  கேடான கொடியவர் நீங்கள் !


பழிக்குப் பழி வாங்கிட பிஞ்சுகளையா கொல்வது ?  
பட்டாம் பூச்சிகளைச் சுட்டிட எப்படியடா மனம் வந்தது ?

இராணுவத்தோடு மோதி இருந்தால்  வீரம் !
இராணுவத்தினர் குழந்தைகளோடு மோதியது சோரம்  ! 

பகுத்தறிவைப் பயன்படுத்தாத மனித விலங்குகளே !
பச்சிளம் குழந்தைகளைக் கொன்ற கொடூரன்களே  ! 


இறந்த உயிர்களில் ஒரு உயிராவது திருப்பித் தர முடியுமா ?
ஏனடா ? இந்த முட்டாள்தனம் திருந்துங்கள் !

அன்பு செலுத்துவதைத்தான் மதங்கள் கூறுகின்றன !
அன்பு அறியாத மடையர்கள் மத வெறியர்கள் !         

.
சிட்டுக்குருவிகளைத் துப்பாக்கியால் துளைப்பதா வீரம் ?
சின்னப்புத்திகாரர்களின்  சின்னத்தனம் கோழைத்தனம் !

வாழ வேண்டிய வயதில் சிறார்களைச் சிதைத்தனர் !
வாழத் தகுதியற்ற இரண்டு கால் மிருங்கங்கள் !     

இரத்த வெறி பிடித்த ஓநாய்கள் தோற்றன !
மதவெறி பிடித்த வெறி நாய்கள் ஆகின !

விலைமதிப்பற்றது மனித உயிர்கள் என்பதை !
வீணர்கள் உணரவில்லை விவேகமில்லாதவர்கள் !

கொன்று முடித்தபின் கொன்றோம் என்கிறீர்கள் !
கொல்லும்முன் சொன்னால் கொன்று  இருப்பார்கள் !

மதம் அபின் என்றார் லெனின் அன்று !
மதம் அபினை விட கொடிய போதையானது இன்று !

மூளைச்சலவையால் மூளை இழக்கும் முட்டாள்கள் !
முழுமையாக சிந்தித்தால் மூடத்தனம்  முற்றுப்பெறும்  !

தாலிபான் என்றால் மாணவர்கள் என்று பொருளாம் !
தாலிபான் என்றால் மடையர்கள் என்று பொருளானது !

மனிதகுல வரலாற்றில் மன்னிக்க முடியாத குற்றம் !
மதங்களையே தடைசெய்ய மறு பரிசீலனை செய்யுங்கள் ! 

மதத்தால் வந்த நன்மை விட தீமையே அதிகம் !
மதத்தால் உலக அமைதியே கேள்விக்குறியானது !

தீவிரவாதத்திற்கு தீ வைப்போம் நாம் !
தீவிரமாக எதிர்ப்போம்   தீவிரவாதத்தை !

உலகிலிருந்து வேரறுப்போம் தீவிரவாதத்தை !
உலகிற்கு உணர்த்துவோம் மனித நேயத்தை !

உலகம் மனிதர்கள் யாவரும்   ஓர் குலம் !
உரைத்தவன் தமிழன் உடன் உணருங்கள் !

-- 

.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இரண்டு கால் மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
» இரண்டு கால் மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
» இரண்டு மனம் ! கவிஞர் இரா .இரவி !
» கால் முளைத்த கனவுகள்! நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.!
» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum