தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
2 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
[You must be registered and logged in to see this image.]
உயிர் நட்பு அரண்போல் காக்கும் ....!
சொத்துகளில் ...
தலையாய சொத்து ....
நாம் தேடிப்பெறும்
உயர் நட்பே ....!
இதைக்காட்டிலும் ....
வேறு எந்த சொத்தும் ...
சொத்தே அல்ல ...!!!
அருமையான நட்பு ...
அரண்போல் காக்கும் ....!
எவரும் நெருங்க முடியாது ...
அசைக்கவும் முடியாது ..
அசையாத சொத்து நட்பு ...!!!
+
குறள் 781
+
நட்பு
+
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 01
உயிர் நட்பு அரண்போல் காக்கும் ....!
சொத்துகளில் ...
தலையாய சொத்து ....
நாம் தேடிப்பெறும்
உயர் நட்பே ....!
இதைக்காட்டிலும் ....
வேறு எந்த சொத்தும் ...
சொத்தே அல்ல ...!!!
அருமையான நட்பு ...
அரண்போல் காக்கும் ....!
எவரும் நெருங்க முடியாது ...
அசைக்கவும் முடியாது ..
அசையாத சொத்து நட்பு ...!!!
+
குறள் 781
+
நட்பு
+
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 01
Last edited by கவிப்புயல் இனியவன் on Thu Jul 02, 2015 9:28 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நட்பு வளர்பிறை மதி
அன்புடனும் அறிவுடனும் ...
உருவாகும் நட்பே உயிர் நட்பு ....
உயிர்நட்பு வளர்பிறை மதிபோல் ....
தினமும் வளரும் ....!!!
சுயநலத்துக்காகவும் ....
குறு நோக்கத்துக்காகவும் ...
இணையும் நட்புக்கள் ....
முழுநிலா தேய்வதுபோல்....
தேய்ந்து கொண்டே செல்லும் ....!!!
+
குறள் 782
+
நட்பு
+
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 02
அன்புடனும் அறிவுடனும் ...
உருவாகும் நட்பே உயிர் நட்பு ....
உயிர்நட்பு வளர்பிறை மதிபோல் ....
தினமும் வளரும் ....!!!
சுயநலத்துக்காகவும் ....
குறு நோக்கத்துக்காகவும் ...
இணையும் நட்புக்கள் ....
முழுநிலா தேய்வதுபோல்....
தேய்ந்து கொண்டே செல்லும் ....!!!
+
குறள் 782
+
நட்பு
+
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 02
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
உன்னுடன் பழகுவது ....!!!
அன்பு நண்பா ....
படிக்க படிக்க இன்பம் ....
தரும் புத்தங்கங்ககள் போல் ....
இருக்குதடா உன்னுடன் ...
பழகுவது ....!!!
நீ
மீண்டும் எப்போது ....
வருவாய் மீண்டும் ...
எப்போது பேசுவாய் ...
ஏங்குதடா மனசு ......!!!
+
குறள் 783
+
நட்பு
+
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 03
அன்பு நண்பா ....
படிக்க படிக்க இன்பம் ....
தரும் புத்தங்கங்ககள் போல் ....
இருக்குதடா உன்னுடன் ...
பழகுவது ....!!!
நீ
மீண்டும் எப்போது ....
வருவாய் மீண்டும் ...
எப்போது பேசுவாய் ...
ஏங்குதடா மனசு ......!!!
+
குறள் 783
+
நட்பு
+
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 03
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
இன்பத்துக்கு மட்டுமே நட்பல்ல ....!!!
கூடி
கும்மாளம் அடிப்பது ...
நட்பல்ல - இன்பத்துக்கு ....
மட்டுமே நட்பல்ல ....!!!
நண்பன் வழிதவறும் ...
புத்தி தவறும் போது...
புத்தி கூறுவது தான் ...
உண்மை நட்பு .....!!!
+
குறள் 784
+
நட்பு
+
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 04
கூடி
கும்மாளம் அடிப்பது ...
நட்பல்ல - இன்பத்துக்கு ....
மட்டுமே நட்பல்ல ....!!!
நண்பன் வழிதவறும் ...
புத்தி தவறும் போது...
புத்தி கூறுவது தான் ...
உண்மை நட்பு .....!!!
+
குறள் 784
+
நட்பு
+
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 04
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நட்புக்கு அவசியம் அன்று ....!!!
அருகில் இருப்பத்தோ ...
முகம் பார்பதோ
நெருங்கி பழகுவதோ ...
நட்புக்கு அவசியம் அன்று ....!!!
எண்ணத்தால் ....
உன்னை நான் நினைப்பதும் ...
என்னை நீ நினைப்பதும் ...
உண்மை நட்பின் அடையாளமே ...!!!
+
குறள் 785
+
நட்பு
+
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 05
அருகில் இருப்பத்தோ ...
முகம் பார்பதோ
நெருங்கி பழகுவதோ ...
நட்புக்கு அவசியம் அன்று ....!!!
எண்ணத்தால் ....
உன்னை நான் நினைப்பதும் ...
என்னை நீ நினைப்பதும் ...
உண்மை நட்பின் அடையாளமே ...!!!
+
குறள் 785
+
நட்பு
+
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 05
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
பூவாய் பூப்பதே நட்பு .....!!!
கண்டவுடன் மனம் ....
குளிர பேசுவதும் ....
கைகுலுக்குவதும் ...
நட்பே இல்லை ....!!!
முகத்தில் நட்பை ...
காட்டாதே உள் அகத்தில் ...
நட்போடு பழகு ....
மனமும் முகமும் ...
பூவாய் பூப்பதே நட்பு .....!!!
+
குறள் 786
+
நட்பு
+
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 06
கண்டவுடன் மனம் ....
குளிர பேசுவதும் ....
கைகுலுக்குவதும் ...
நட்பே இல்லை ....!!!
முகத்தில் நட்பை ...
காட்டாதே உள் அகத்தில் ...
நட்போடு பழகு ....
மனமும் முகமும் ...
பூவாய் பூப்பதே நட்பு .....!!!
+
குறள் 786
+
நட்பு
+
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 06
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
உனக்கு உறுதுணையாக .....!!!
தீய
வழியில் செல்லாதே ....!!!
நண்பா - நான்
இருக்கிறேன் உனக்கு
உறுதுணையாக .....!!!
உனக்கொரு துன்பம் ...
வந்தால் பொறுத்திடுவேனோ ....?
உன் துன்பத்தில் சரிபாதி ...
நானடா - நீ என்
உயிர் நண்பணடா ....!!!
+
குறள் 787
+
நட்பு
+
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 07
தீய
வழியில் செல்லாதே ....!!!
நண்பா - நான்
இருக்கிறேன் உனக்கு
உறுதுணையாக .....!!!
உனக்கொரு துன்பம் ...
வந்தால் பொறுத்திடுவேனோ ....?
உன் துன்பத்தில் சரிபாதி ...
நானடா - நீ என்
உயிர் நண்பணடா ....!!!
+
குறள் 787
+
நட்பு
+
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 07
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
என் உயிர் நண்பனே ....!!!
ஆடை அவிழும் போது .....
கூட்டத்தில் மானம் ...
காக்கும் கைபோல் ....!!!
நண்பா ....
உனக்கொரு துன்பம் ...
வந்தால் பார்திருப்பேனோ...?
உடன் வந்து காப்பேண்டா ...
என் உயிர் நண்பனே ....!!!
+
குறள் 788
+
நட்பு
+
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 08
ஆடை அவிழும் போது .....
கூட்டத்தில் மானம் ...
காக்கும் கைபோல் ....!!!
நண்பா ....
உனக்கொரு துன்பம் ...
வந்தால் பார்திருப்பேனோ...?
உடன் வந்து காப்பேண்டா ...
என் உயிர் நண்பனே ....!!!
+
குறள் 788
+
நட்பு
+
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 08
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
அன்புடன் உதவுவதே நட்பு
நட்பென்றால் ...
மனவேறுபாடில்லாமல் ...
தானாக முன்வந்து ....
உதவுவதே ....!!!
உனக்கு நானும் ...
எனக்கு நீயும் ...
என்றும் மாறாத ....
அன்புடன் உதவுவதே ....
உயிர் நட்பு ....!!!
+
குறள் 788
+
நட்பு
+
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 09
நட்பென்றால் ...
மனவேறுபாடில்லாமல் ...
தானாக முன்வந்து ....
உதவுவதே ....!!!
உனக்கு நானும் ...
எனக்கு நீயும் ...
என்றும் மாறாத ....
அன்புடன் உதவுவதே ....
உயிர் நட்பு ....!!!
+
குறள் 788
+
நட்பு
+
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 09
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
அது நட்பல்ல ....!!!
உன்னை நானும் ....
என்னை நீயும் ...
புகழ்ந்து பேசின் ...
அது நட்பல்ல ....!!!
எம்மைப்போல் ...
நட்பு யாரும் இல்லை ....
நட்புக்கு நாமே சின்னம் ...
வசையான வார்த்தைகள்
உண்மை நட்பல்ல ...
நட்பு ஒன்றும் அலங்கார ...
வார்த்தையில்லை....!!!
+
குறள் 790
+
நட்பு
+
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -10
உன்னை நானும் ....
என்னை நீயும் ...
புகழ்ந்து பேசின் ...
அது நட்பல்ல ....!!!
எம்மைப்போல் ...
நட்பு யாரும் இல்லை ....
நட்புக்கு நாமே சின்னம் ...
வசையான வார்த்தைகள்
உண்மை நட்பல்ல ...
நட்பு ஒன்றும் அலங்கார ...
வார்த்தையில்லை....!!!
+
குறள் 790
+
நட்பு
+
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -10
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நட்பை விட எவையும் இல்லை ....!!!
நட்பு உயிருக்கு சமன் .....
நட்புக்காக நல்லவை ....
எதையும் செயலாம் ....
நட்பை விட உயர்வு ....
எவையும் இல்லை ....!!!
கண்டவுடன் நட்பும் ....
ஆராயத நட்பும் ......
கேடுதளிலும் கெடுதல் ....
உயிருள்ளவரை ....
கெடுதலே கொடுக்கும் ....!!!
+
குறள் 791
+
நட்பாராய்தல்
+
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -11
நட்பு உயிருக்கு சமன் .....
நட்புக்காக நல்லவை ....
எதையும் செயலாம் ....
நட்பை விட உயர்வு ....
எவையும் இல்லை ....!!!
கண்டவுடன் நட்பும் ....
ஆராயத நட்பும் ......
கேடுதளிலும் கெடுதல் ....
உயிருள்ளவரை ....
கெடுதலே கொடுக்கும் ....!!!
+
குறள் 791
+
நட்பாராய்தல்
+
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -11
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நட்பு சொல்வதெல்லாம் செய்யாதே ....!!!
நட்பு சொல்வதெல்லாம் .....
ஆராயாமல் செய்யாதே ....
நட்புக்கு அடிமை படாதே ....
நல்ல நட்பே உயர் நட்பு ....!!!
கெட்ட நட்புக்கு ....
உறுதுணையாக இருப்பது ...
உயிர் போகுவரை ....
உயிர் குடிக்கும் துன்பம் ...
தரும் மனிதா ....!!!
+
குறள் 792
+
நட்பாராய்தல்
+
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -12
நட்பு சொல்வதெல்லாம் .....
ஆராயாமல் செய்யாதே ....
நட்புக்கு அடிமை படாதே ....
நல்ல நட்பே உயர் நட்பு ....!!!
கெட்ட நட்புக்கு ....
உறுதுணையாக இருப்பது ...
உயிர் போகுவரை ....
உயிர் குடிக்கும் துன்பம் ...
தரும் மனிதா ....!!!
+
குறள் 792
+
நட்பாராய்தல்
+
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -12
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
குணமறியாத நட்பு நட்பல்ல ....!!!
அன்பான குணம் ....
அழகான குடும்ப பிறப்பு .....
ஒருவனின் குற்றங்கள் ....
குறையாத சுற்றம் ...
உடையோனே ....
சிறந்த நட்பு .....!!!
குணமறியாத நட்பு ....
புரியாத பிறப்பு ....
குற்றங்கள் நிறைந்த நட்பு ...
கெட்ட நட்பாகும் ....!!!
+
குறள் 793
+
நட்பாராய்தல்
+
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -13
அன்பான குணம் ....
அழகான குடும்ப பிறப்பு .....
ஒருவனின் குற்றங்கள் ....
குறையாத சுற்றம் ...
உடையோனே ....
சிறந்த நட்பு .....!!!
குணமறியாத நட்பு ....
புரியாத பிறப்பு ....
குற்றங்கள் நிறைந்த நட்பு ...
கெட்ட நட்பாகும் ....!!!
+
குறள் 793
+
நட்பாராய்தல்
+
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -13
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நற்குடி பிறப்பு நல் நட்பு ....!!!
நட்குடியில் பிறந்தவன் ....
நட்பே நட்பு ....
நற்குடி பிறப்பு ...?
தனக்கும் நட்புக்கும் ....
பழிச்சொல் வரக்கூடாது ...
என நினைக்கும் நட்பு ....!!!
நட்குடி நட்பை ...
எந்த விலைகொடுத்தும் ...
பெற்றிட வேண்டும் ....
உயிரிலும் மேலான ...
நட்பென்பதும் இதுவே ....!!!
+
குறள் 794
+
நட்பாராய்தல்
+
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -14
நட்குடியில் பிறந்தவன் ....
நட்பே நட்பு ....
நற்குடி பிறப்பு ...?
தனக்கும் நட்புக்கும் ....
பழிச்சொல் வரக்கூடாது ...
என நினைக்கும் நட்பு ....!!!
நட்குடி நட்பை ...
எந்த விலைகொடுத்தும் ...
பெற்றிட வேண்டும் ....
உயிரிலும் மேலான ...
நட்பென்பதும் இதுவே ....!!!
+
குறள் 794
+
நட்பாராய்தல்
+
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -14
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
தட்டிக்கேட்பதும் நட்பின் கடமை ....!!!
தட்டி கொடுப்பது ....
மட்டுமல்ல நட்பின் ...
கடமை ....!
தட்டிக்கேட்பதும் ....
நட்பின் கடமை ....!!!
தவறு
செய்யாமல் இருக்கவும்...
செய்தால் உரத்தகுரலில் ...
ஏசுவதும் - அவசியத்தில் ...
தண்டிக்கவும் உரிமை ...
உள்ளதே நட்பு ....!!!
+
குறள் 795
+
நட்பாராய்தல்
+
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -15
தட்டி கொடுப்பது ....
மட்டுமல்ல நட்பின் ...
கடமை ....!
தட்டிக்கேட்பதும் ....
நட்பின் கடமை ....!!!
தவறு
செய்யாமல் இருக்கவும்...
செய்தால் உரத்தகுரலில் ...
ஏசுவதும் - அவசியத்தில் ...
தண்டிக்கவும் உரிமை ...
உள்ளதே நட்பு ....!!!
+
குறள் 795
+
நட்பாராய்தல்
+
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -15
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
துன்பத்தில் இணைபவனே நண்பன்
இன்பத்தில் இணைபவன் ...
நண்பன் அல்லவே அல்ல ...
துன்பத்தில் இணைபவனே...
உற்ற நண்பன் .....!!!
இறைவா எனக்கு ....
துன்பத்தை கொடு ....
உற்றநண்பன் யாரோ ...
உள்ளபோது மட்டும் ...
யார் என்பதை கண்டறிய .....!!!
+
குறள் 796
+
நட்பாராய்தல்
+
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -16
இன்பத்தில் இணைபவன் ...
நண்பன் அல்லவே அல்ல ...
துன்பத்தில் இணைபவனே...
உற்ற நண்பன் .....!!!
இறைவா எனக்கு ....
துன்பத்தை கொடு ....
உற்றநண்பன் யாரோ ...
உள்ளபோது மட்டும் ...
யார் என்பதை கண்டறிய .....!!!
+
குறள் 796
+
நட்பாராய்தல்
+
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -16
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
அறிவற்ற நண்பனை விலக்கு....!!!
இறைவன் எனக்கு ....
கொடுத்த வரம் ....
அறிவற்ற நண்பர்களை ....
என்னிடம் இருந்து ....
பிரித்தமையே .....!!!
அறிவற்ற நண்பனை ....
இழப்பது ஒருவனின் ...
வாழ்க்கை பாக்கியமே ....
இறைவன் கொடுத்த ...
பெரும் ஊதியம் ....!!!
+
குறள் 797
+
நட்பாராய்தல்
+
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -17
இறைவன் எனக்கு ....
கொடுத்த வரம் ....
அறிவற்ற நண்பர்களை ....
என்னிடம் இருந்து ....
பிரித்தமையே .....!!!
அறிவற்ற நண்பனை ....
இழப்பது ஒருவனின் ...
வாழ்க்கை பாக்கியமே ....
இறைவன் கொடுத்த ...
பெரும் ஊதியம் ....!!!
+
குறள் 797
+
நட்பாராய்தல்
+
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -17
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
துன்பத்தில் உதவாத நட்பு வேண்டாம் ...!!!
ஊக்கம் என்பது ....
வாழ்க்கையின் ஊட்டசத்து ....
ஊக்கமற்ற செயல்கள் ...
வாழ்கையே கெடுத்துவிடும் ....!!!
துன்பத்தில்
உதவாத நட்பு ....
இருந்தென்ன பயன் ....?
அந்த நட்பு விலகுவதால் ...
என்ன கவலை ....?
+
குறள் 798
+
நட்பாராய்தல்
+
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -18
ஊக்கம் என்பது ....
வாழ்க்கையின் ஊட்டசத்து ....
ஊக்கமற்ற செயல்கள் ...
வாழ்கையே கெடுத்துவிடும் ....!!!
துன்பத்தில்
உதவாத நட்பு ....
இருந்தென்ன பயன் ....?
அந்த நட்பு விலகுவதால் ...
என்ன கவலை ....?
+
குறள் 798
+
நட்பாராய்தல்
+
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -18
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
துன்பத்தில் உதறிய நண்பனே ....!!!
துன்பத்தில் துடித்தபோது ....
கை உதறிவிட்ட நண்பனே ....
உன்னை நினைக்கும்போது ...
கண்ணீர்கூட சுடுகிறது ....!!!
உன்னை நினைக்கும் ...
நொடியெல்லாம் நெஞ்சம் ...
நெருப்பாய் கொதிக்கும் ....
உயிர் பிரியும் பொழுதில் ...
உன் நினைவு தணலாய் ...
சுடுமட நண்பா ....!!!
+
குறள் 799
+
நட்பாராய்தல்
+
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -19
துன்பத்தில் துடித்தபோது ....
கை உதறிவிட்ட நண்பனே ....
உன்னை நினைக்கும்போது ...
கண்ணீர்கூட சுடுகிறது ....!!!
உன்னை நினைக்கும் ...
நொடியெல்லாம் நெஞ்சம் ...
நெருப்பாய் கொதிக்கும் ....
உயிர் பிரியும் பொழுதில் ...
உன் நினைவு தணலாய் ...
சுடுமட நண்பா ....!!!
+
குறள் 799
+
நட்பாராய்தல்
+
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -19
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
விரும்பாத நட்பை விலக்கி வை ...!!!
மனதிலே மாசில்லை ...
செயலிலே குற்றமில்லை .....
அற்புதமான நட்பை ...
எதை கொடுத்தேனும் ..
பெற்றிட வேண்டும் ....!!!
அன்போடு ஒத்துவராத ....
உலகோடு சேர்ந்துவராத....
நட்பை எந்த விலை ....
கொடுத்தேனும் விலகிட ...
வேண்டும் ....!!!
+
குறள் 800
+
நட்பாராய்தல்
+
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -20
மனதிலே மாசில்லை ...
செயலிலே குற்றமில்லை .....
அற்புதமான நட்பை ...
எதை கொடுத்தேனும் ..
பெற்றிட வேண்டும் ....!!!
அன்போடு ஒத்துவராத ....
உலகோடு சேர்ந்துவராத....
நட்பை எந்த விலை ....
கொடுத்தேனும் விலகிட ...
வேண்டும் ....!!!
+
குறள் 800
+
நட்பாராய்தல்
+
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -20
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
பழமை பேணும் நட்பு ....!!!
என்
அருமை தோழா ....
நாம் காலத்தால் அழியாத ....
நண்பர்கள் -காலம் காலமாய் ...
வாழும் நண்பர்கள் .....!!!
நான்
விட்ட தவறை நீயும் ....
நீ விட்ட தவறை நானும் ....
கண்டுகொள்ளாமல் ....
நட்போடு தொடர்கிறோம்
இதுதாண்டா உயிர் நட்பு ...
பழமை பேணும் நட்பு ....!!!
+
குறள் 801
+
பழைமை
+
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -21
என்
அருமை தோழா ....
நாம் காலத்தால் அழியாத ....
நண்பர்கள் -காலம் காலமாய் ...
வாழும் நண்பர்கள் .....!!!
நான்
விட்ட தவறை நீயும் ....
நீ விட்ட தவறை நானும் ....
கண்டுகொள்ளாமல் ....
நட்போடு தொடர்கிறோம்
இதுதாண்டா உயிர் நட்பு ...
பழமை பேணும் நட்பு ....!!!
+
குறள் 801
+
பழைமை
+
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -21
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நட்புக்கு சான்றடா நண்பா ....!!!
நண்பா.....
நீ என்னை உரிமையுடன் ....
திட்டுவதும் அரவணைப்பதும் ...
நான் உன்னை உரிமையுடன் ...
திட்டுவதும் அரவணைப்பதும் ...
தாண்டா பழமை நட்பு ....!!!
நீ
என்னை உரிமையோடு ....
திட்டியதும் அன்பு கொண்டதையும்
எண்ணி எண்ணி மகிழ்வதே ...
நட்புக்கு சான்றடா நண்பா ....!!!
+
குறள் 802
+
பழைமை
+
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -22
நண்பா.....
நீ என்னை உரிமையுடன் ....
திட்டுவதும் அரவணைப்பதும் ...
நான் உன்னை உரிமையுடன் ...
திட்டுவதும் அரவணைப்பதும் ...
தாண்டா பழமை நட்பு ....!!!
நீ
என்னை உரிமையோடு ....
திட்டியதும் அன்பு கொண்டதையும்
எண்ணி எண்ணி மகிழ்வதே ...
நட்புக்கு சான்றடா நண்பா ....!!!
+
குறள் 802
+
பழைமை
+
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -22
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நான் ஏற்கிறேன் நண்பா ...!!!
என்
அருமை நண்பா ....
நீ எனக்காக உரிமையோடு ...
செய்த காரியம் எனக்கு ...
பிடித்ததோ இல்லையோ ...
நான் ஏற்கிறேன் நண்பா ...!!!
எனக்காக ....
என் உரிமைக்காக நீ ...
செய்த காரியத்தை நான் ...
ஏற்காவிட்டால் நம் நட்பில் ...
என்ன பயன் உண்டு ....?
+
குறள் 803
+
பழைமை
+
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -23
என்
அருமை நண்பா ....
நீ எனக்காக உரிமையோடு ...
செய்த காரியம் எனக்கு ...
பிடித்ததோ இல்லையோ ...
நான் ஏற்கிறேன் நண்பா ...!!!
எனக்காக ....
என் உரிமைக்காக நீ ...
செய்த காரியத்தை நான் ...
ஏற்காவிட்டால் நம் நட்பில் ...
என்ன பயன் உண்டு ....?
+
குறள் 803
+
பழைமை
+
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -23
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
அறிவற்ற நண்பனில்லை நான் ....!!!
மன்னித்துவிடு நண்பா ....
உன் மீது வைத்த உரிமை ...
நட்பால் உன்னை கேளாது ....
ஒரு செயல் செய்துவிட்டேன் ...
உனக்கு பிடிக்குமோ ....?
புரியவில்லை .....!!!
நீ எதை செய்தாலும் ...
என் நன்மைக்காகவே ...
செய்திருப்பாய் ....!
அதைகூட புரியாத அறிவற்ற ...
நண்பனில்லை நான் ....
உன் பழமை மாறாநண்பன்....!!!
+
குறள் 804
+
பழைமை
+
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -24
மன்னித்துவிடு நண்பா ....
உன் மீது வைத்த உரிமை ...
நட்பால் உன்னை கேளாது ....
ஒரு செயல் செய்துவிட்டேன் ...
உனக்கு பிடிக்குமோ ....?
புரியவில்லை .....!!!
நீ எதை செய்தாலும் ...
என் நன்மைக்காகவே ...
செய்திருப்பாய் ....!
அதைகூட புரியாத அறிவற்ற ...
நண்பனில்லை நான் ....
உன் பழமை மாறாநண்பன்....!!!
+
குறள் 804
+
பழைமை
+
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -24
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
கவலை படாதே நண்பா ....
கவலை படாதே நண்பா ....
நீ செய்த செயலால் நான் ...
வருந்தவில்லை ....
எனக்கு தீமையாகிவிட்டதே...
என்று கவலைபப்படாதே ...!!!
நீ
அறியாமல் செய்யவில்லை ...
என் மீதுள்ள உரிமையால் ..
செய்த தவறை மன்னிக்கிறேன் ....
இல்லையேல் நம் நட்பில் ...
என்ன பயனுண்டு .....?
+
குறள் 805
+
பழைமை
+
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -25
கவலை படாதே நண்பா ....
நீ செய்த செயலால் நான் ...
வருந்தவில்லை ....
எனக்கு தீமையாகிவிட்டதே...
என்று கவலைபப்படாதே ...!!!
நீ
அறியாமல் செய்யவில்லை ...
என் மீதுள்ள உரிமையால் ..
செய்த தவறை மன்னிக்கிறேன் ....
இல்லையேல் நம் நட்பில் ...
என்ன பயனுண்டு .....?
+
குறள் 805
+
பழைமை
+
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -25
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
» திருக்குறளும் காதல் கவிதையும்
» திருக்குறளும் இயற்கை நலவாழ்வும்...
» காதல் கவிதையும் தத்துவமும்
» இரண்டு கண்களும் ஒரு கவிதையும்
» திருக்குறளும் காதல் கவிதையும்
» திருக்குறளும் இயற்கை நலவாழ்வும்...
» காதல் கவிதையும் தத்துவமும்
» இரண்டு கண்களும் ஒரு கவிதையும்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|