தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே நின்றது ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே நின்றது ! கவிஞர் இரா .இரவி !
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே நின்றது ! கவிஞர் இரா .இரவி !
பாலக்காட்டின் அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில்
பிறந்து பார் போற்றும் இசையமைப்பாளரானவர்
சுப்பிரமணியன் நாராயண குட்டியம்மாள் ஆகியோரின்
சுந்தர மகனாகப் பிறந்து நான்கு வயதில் தந்தை இழந்தவர்
தாத்தாவிடம் வளர்ந்து நீலகண்டரிடம் இசை பயின்றவர்
தாம் தீம் என பதினான்கு வயதில் மேடை கண்டவர்
பல்வேறு இசைக்கருவிகள் வாசிக்கக் கற்றவர்
பல்வேறு மொழிகளுக்கும் இசையமைத்தவர்
இராமமூர்த்தியோடு இணைந்து பொற்காலம் படைத்தவர்
இராகத்தில் அழியாத ராகமாளிகைகள் கட்டியவர்
தனித்தும் இசையமைத்து தனிமுத்திரை பதித்தவர்
நடித்தும் சில படங்களில் நகைச்சுவை தந்தவர்
வித்தியாசமான குரலில் பாடல்களும் பாடியவர்
வேறு இசையமைப்பாளர்கள் வேண்டினாலும் பாடியவர்
மூன்று தலைமுறையாக இசை உலகில் நின்றவர்
முடிசூடி மன்னராக தமிழ்த் திரையிசையில் சாதித்தவர்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசையமைத்தவர்
தமிழக விழாக்களில் ஒலிக்கும் முதல் பாடல் வடிவமைத்தவர்
கவியரசு கண்ணதாசனுடன் நட்பாகப் பழகியவர்
கானக்குரலோன் டி.எம். சௌந்தரராசனுடன் நெருங்கியவர்
பாடகர்கள் பலருக்கு வாய்ப்புத் தந்தவர்
பாடலுக்கு இசையமைப்பதில் சக்கரவர்த்தியாக நின்றவர்
மேல்நாட்டு இசைகளையும் அறிமுகம் செய்தவர்
மெத்தப் படித்தவரும் பாமரரும் ரசிக்கும் பாடல் தந்தவர்
முகத்தில் புன்னகையை எப்போதும் அணிந்தவர்
முகம் வாடும் வண்ணம் யாரிடமும் பேசாதவர்
இளையவரானாலும் இளையராஜாவோடும் இணைந்தவர்
இணைந்து சில படங்களுக்கு இசையமைத்தவர்
யுவன் சங்கர் சி .வி. பிரகாசு இசையிலும் பாடியவர்
யுகம் போற்றும் பாடலகள் வடிவமைத்தவர்
மெல்லிசை மன்னர் பட்டத்தை சிவாஜியிடம் பெற்றவர்
மெய் மறக்கும் இசையால் முன்னேற்றம் அடைந்தவர்
திரைஇசைப் பாடல்கள் மூலம் தமிழ் வளர்ந்தவர்
தித்திக்கும் பாடல்களை திரையில் வழங்கியவர்
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் பாடல் மூலம்
தன்னிகரில்லா மாற்றுத் திறனாளிகளுக்கு ஆறுதல் தந்தவர்
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? பாடல் மூலம்
காதலர்களுக்கு தூது செல்லும் பாடல் யாத்தவர்
தொட்டால் பூ மலரும் பாடல் மூலம்
தொட்டார் இசை ரசிகர்களின் மனங்களை
வீடு வரை உறவு பாடல் மூலம்
வாழ்வின் நிலையாமையை உணர்த்தியவர்
நேற்றுவரை நீ யாரோ என்ற பாடல் மூலம்
நெடுநாள் முந்திய சங்க இலக்கியத்தை நினைவூட்டியவர்
அத்தான் என் அத்தான் பாடலின் மூலம்
அனைவரையும் பாடல் பித்தனாக மாற்றியவர்
கொடி அசைந்தும் காற்று வந்ததா பாடல் மூலம்
கொடியை இசைக் கொடியை ஏற்றியவர்
நினைக்கத் தெரிந்த மனமே பாடல் மூலம்
நினைக்க வைத்து காதலர்களுக்கு ஆறுதல் தந்தவர்
உன்னை நான் சந்தித்தேன் பாடல் மூலம்
உதடுகளால் அனைவரையும் உச்சரிக்க வைத்தவர்
பாலும் பழமும் கைகளில் ஏந்தி பாடல் மூலம்
பரவசம் தந்து பலர் மனம் தன்வசம் பெற்றவர்
விண்ணோடும் முகிலோடும் பாடல் மூலம்
விண்ணில நிலவைப் பார்த்து ரசிக்க வைத்தவர்
சொல்லத்தான் நினைக்கிறேன் பாடல் மூலம்
சோகமான ஒருதலைக் காதலை உணர்த்தியவர்
நவரசப் பாடல்கள் திரையிசையில் வடித்தவர்
நாடு போற்றும் இசையமைப்பாளராக வளர்ந்தவர்
இந்தியா பாகிசுதான் போரின் போது போர் முனை
எல்லைக்குச் சென்று வீரர்களை பாடி மகிழ்வித்தவர்
ஆர்வத்தின் காரணமாக சில படங்களில் நடித்தாலும்
அனைவரிடமும் இயல்பாக இருந்தவர் நிஜத்தில் நடிக்காதவர்
இருபதே நிமிடங்களில் முத்தான முத்தல்லவோ வடித்தவர்
இரண்டு மாதங்களில் நெஞ்சம் மறப்பதில்லை தந்தவர்
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள்
நிந்தன் அருமை நீ இருக்கும் போதே உணர்ந்தோம்
உலகத்தில் உள்ள தமிழர்கள் யாவரும் நினைப்பர்
உள்ளங்களில் வாழும் உனக்கு என்றும் அழிவில்லை
ஒலிக்கும் பாடல்களில் மிதக்கும் உன் ஆற்றல்
உலகம் உள்ளவரை நிலைக்கும் உன் புகழ்
காலத்தால் அழியாத பாடலகள் இசைத்தவர்
காலந்தோறும் பாடல்களில் வாழும் அரசர்
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே நின்றது !
மெல்லிசை மன்னர் பற்றிய பேச்சு என்றும் நிற்காது !
பாலக்காட்டின் அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில்
பிறந்து பார் போற்றும் இசையமைப்பாளரானவர்
சுப்பிரமணியன் நாராயண குட்டியம்மாள் ஆகியோரின்
சுந்தர மகனாகப் பிறந்து நான்கு வயதில் தந்தை இழந்தவர்
தாத்தாவிடம் வளர்ந்து நீலகண்டரிடம் இசை பயின்றவர்
தாம் தீம் என பதினான்கு வயதில் மேடை கண்டவர்
பல்வேறு இசைக்கருவிகள் வாசிக்கக் கற்றவர்
பல்வேறு மொழிகளுக்கும் இசையமைத்தவர்
இராமமூர்த்தியோடு இணைந்து பொற்காலம் படைத்தவர்
இராகத்தில் அழியாத ராகமாளிகைகள் கட்டியவர்
தனித்தும் இசையமைத்து தனிமுத்திரை பதித்தவர்
நடித்தும் சில படங்களில் நகைச்சுவை தந்தவர்
வித்தியாசமான குரலில் பாடல்களும் பாடியவர்
வேறு இசையமைப்பாளர்கள் வேண்டினாலும் பாடியவர்
மூன்று தலைமுறையாக இசை உலகில் நின்றவர்
முடிசூடி மன்னராக தமிழ்த் திரையிசையில் சாதித்தவர்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசையமைத்தவர்
தமிழக விழாக்களில் ஒலிக்கும் முதல் பாடல் வடிவமைத்தவர்
கவியரசு கண்ணதாசனுடன் நட்பாகப் பழகியவர்
கானக்குரலோன் டி.எம். சௌந்தரராசனுடன் நெருங்கியவர்
பாடகர்கள் பலருக்கு வாய்ப்புத் தந்தவர்
பாடலுக்கு இசையமைப்பதில் சக்கரவர்த்தியாக நின்றவர்
மேல்நாட்டு இசைகளையும் அறிமுகம் செய்தவர்
மெத்தப் படித்தவரும் பாமரரும் ரசிக்கும் பாடல் தந்தவர்
முகத்தில் புன்னகையை எப்போதும் அணிந்தவர்
முகம் வாடும் வண்ணம் யாரிடமும் பேசாதவர்
இளையவரானாலும் இளையராஜாவோடும் இணைந்தவர்
இணைந்து சில படங்களுக்கு இசையமைத்தவர்
யுவன் சங்கர் சி .வி. பிரகாசு இசையிலும் பாடியவர்
யுகம் போற்றும் பாடலகள் வடிவமைத்தவர்
மெல்லிசை மன்னர் பட்டத்தை சிவாஜியிடம் பெற்றவர்
மெய் மறக்கும் இசையால் முன்னேற்றம் அடைந்தவர்
திரைஇசைப் பாடல்கள் மூலம் தமிழ் வளர்ந்தவர்
தித்திக்கும் பாடல்களை திரையில் வழங்கியவர்
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் பாடல் மூலம்
தன்னிகரில்லா மாற்றுத் திறனாளிகளுக்கு ஆறுதல் தந்தவர்
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? பாடல் மூலம்
காதலர்களுக்கு தூது செல்லும் பாடல் யாத்தவர்
தொட்டால் பூ மலரும் பாடல் மூலம்
தொட்டார் இசை ரசிகர்களின் மனங்களை
வீடு வரை உறவு பாடல் மூலம்
வாழ்வின் நிலையாமையை உணர்த்தியவர்
நேற்றுவரை நீ யாரோ என்ற பாடல் மூலம்
நெடுநாள் முந்திய சங்க இலக்கியத்தை நினைவூட்டியவர்
அத்தான் என் அத்தான் பாடலின் மூலம்
அனைவரையும் பாடல் பித்தனாக மாற்றியவர்
கொடி அசைந்தும் காற்று வந்ததா பாடல் மூலம்
கொடியை இசைக் கொடியை ஏற்றியவர்
நினைக்கத் தெரிந்த மனமே பாடல் மூலம்
நினைக்க வைத்து காதலர்களுக்கு ஆறுதல் தந்தவர்
உன்னை நான் சந்தித்தேன் பாடல் மூலம்
உதடுகளால் அனைவரையும் உச்சரிக்க வைத்தவர்
பாலும் பழமும் கைகளில் ஏந்தி பாடல் மூலம்
பரவசம் தந்து பலர் மனம் தன்வசம் பெற்றவர்
விண்ணோடும் முகிலோடும் பாடல் மூலம்
விண்ணில நிலவைப் பார்த்து ரசிக்க வைத்தவர்
சொல்லத்தான் நினைக்கிறேன் பாடல் மூலம்
சோகமான ஒருதலைக் காதலை உணர்த்தியவர்
நவரசப் பாடல்கள் திரையிசையில் வடித்தவர்
நாடு போற்றும் இசையமைப்பாளராக வளர்ந்தவர்
இந்தியா பாகிசுதான் போரின் போது போர் முனை
எல்லைக்குச் சென்று வீரர்களை பாடி மகிழ்வித்தவர்
ஆர்வத்தின் காரணமாக சில படங்களில் நடித்தாலும்
அனைவரிடமும் இயல்பாக இருந்தவர் நிஜத்தில் நடிக்காதவர்
இருபதே நிமிடங்களில் முத்தான முத்தல்லவோ வடித்தவர்
இரண்டு மாதங்களில் நெஞ்சம் மறப்பதில்லை தந்தவர்
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள்
நிந்தன் அருமை நீ இருக்கும் போதே உணர்ந்தோம்
உலகத்தில் உள்ள தமிழர்கள் யாவரும் நினைப்பர்
உள்ளங்களில் வாழும் உனக்கு என்றும் அழிவில்லை
ஒலிக்கும் பாடல்களில் மிதக்கும் உன் ஆற்றல்
உலகம் உள்ளவரை நிலைக்கும் உன் புகழ்
காலத்தால் அழியாத பாடலகள் இசைத்தவர்
காலந்தோறும் பாடல்களில் வாழும் அரசர்
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே நின்றது !
மெல்லிசை மன்னர் பற்றிய பேச்சு என்றும் நிற்காது !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி !
» என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழை வளர்ப்பது தமிழ் எழுத்து மட்டுமே ! கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழை வளர்ப்பது தமிழ் எழுத்து மட்டுமே ! கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|