தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஏன் இந்த நிலை ? கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
ஏன் இந்த நிலை ? கவிஞர் இரா .இரவி !
ஏன் இந்த நிலை ? கவிஞர் இரா .இரவி !
வறட்சியின் பொது தூர் வாரி இருந்தால்
வளமாக தண்ணீர் தேங்கி இருக்கும் !
தூர் வார மறந்திட்ட காரணத்தால்
துர் மரணங்கள் நேர்ந்தது சோகம் !
மழைநீர் சேகரிப்பு வீடுகளுக்கு மட்டுமல்ல
மடை ஓடை கண்மாய்களும் சேமிக்கட்டும் !
தண்ணீர் வரும் வழியில் வீடு கட்டலாமா ?
தண்ணீர் வந்தால் தவிக்க நேரிடும் உணரலியே !
மழை இல்லை என்று வேண்டியது போய்
மழையே நில் என்று வேண்டும்படி ஆனது !
தண்ணீரின் அவசியத்தை தமிழகம் உணரவில்லை
தண்ணீரை வீணாய் கடலில் கலக்க விட்டோம் !
அண்டை மாநிலங்களிடம் கையேந்தி ஏமாந்தும்
அறியவில்லை தண்ணீரின் பயனை !
.
வெள்ளமாக வந்த தண்ணீரை சேமித்து இருந்தால்
வறட்சி வராமல் வளமாக வாழ்ந்திருக்கலாம் !
மழைத்துளி என்பது உயிர்த்துளி படித்திருந்தும்
மழைநீரை காக்காமல் அலட்சியம் செய்தோம் !
கைஇருப்புப் பணத்தை ஊதாரியாக செலவழித்து விட்டு
கையேந்திப் பிச்சை எடுபதைப் போலவே !
வந்த மாமழையை கடலுக்கு அனுப்பி விட்டு
வருமாண்டில் கையேந்த வேண்டும் கல் நெஞ்சத்தாரிடம் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
.
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
வறட்சியின் பொது தூர் வாரி இருந்தால்
வளமாக தண்ணீர் தேங்கி இருக்கும் !
தூர் வார மறந்திட்ட காரணத்தால்
துர் மரணங்கள் நேர்ந்தது சோகம் !
மழைநீர் சேகரிப்பு வீடுகளுக்கு மட்டுமல்ல
மடை ஓடை கண்மாய்களும் சேமிக்கட்டும் !
தண்ணீர் வரும் வழியில் வீடு கட்டலாமா ?
தண்ணீர் வந்தால் தவிக்க நேரிடும் உணரலியே !
மழை இல்லை என்று வேண்டியது போய்
மழையே நில் என்று வேண்டும்படி ஆனது !
தண்ணீரின் அவசியத்தை தமிழகம் உணரவில்லை
தண்ணீரை வீணாய் கடலில் கலக்க விட்டோம் !
அண்டை மாநிலங்களிடம் கையேந்தி ஏமாந்தும்
அறியவில்லை தண்ணீரின் பயனை !
.
வெள்ளமாக வந்த தண்ணீரை சேமித்து இருந்தால்
வறட்சி வராமல் வளமாக வாழ்ந்திருக்கலாம் !
மழைத்துளி என்பது உயிர்த்துளி படித்திருந்தும்
மழைநீரை காக்காமல் அலட்சியம் செய்தோம் !
கைஇருப்புப் பணத்தை ஊதாரியாக செலவழித்து விட்டு
கையேந்திப் பிச்சை எடுபதைப் போலவே !
வந்த மாமழையை கடலுக்கு அனுப்பி விட்டு
வருமாண்டில் கையேந்த வேண்டும் கல் நெஞ்சத்தாரிடம் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
.
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» நிலை * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» உனக்குமா இந்த நிலை?...
» ஏன் இந்த இழிவு நிலை?
» என்று மாறும் இந்த நிலை?!
» இந்த நிலை மாறுவது எப்போது?
» உனக்குமா இந்த நிலை?...
» ஏன் இந்த இழிவு நிலை?
» என்று மாறும் இந்த நிலை?!
» இந்த நிலை மாறுவது எப்போது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|