தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
காதல் ஒன்று கவிதை இரண்டு
Page 1 of 1
காதல் ஒன்று கவிதை இரண்டு
உன்னை ....
காதல் செய்த நாளே ....
காதலில் கருத்தரித்த நாள் ....
என்னை ....
காதலித்த நாளே ....
காதலின் பிறந்த நாள் ....!!!
+
உன்னை .....
மறக்கும் நாள் வரின் ....
என்னை இழக்கும் நாள் ....
தொடங்கும் .....
உன்னை ....
இழக்கும் நாள் தோன்றின் ....
என் .........
மரிக்கும் நாள் தோன்றும் ....!!!
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று கவிதை இரண்டு
காதல் செய்த நாளே ....
காதலில் கருத்தரித்த நாள் ....
என்னை ....
காதலித்த நாளே ....
காதலின் பிறந்த நாள் ....!!!
+
உன்னை .....
மறக்கும் நாள் வரின் ....
என்னை இழக்கும் நாள் ....
தொடங்கும் .....
உன்னை ....
இழக்கும் நாள் தோன்றின் ....
என் .........
மரிக்கும் நாள் தோன்றும் ....!!!
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று கவிதை இரண்டு
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காதல் ஒன்று கவிதை இரண்டு
அவள் தந்த நினைவு ....
பரிசுகள் ஒவ்வொன்றும் ....
இதயத்தின் அருங்காட்சி ....
பொக்கிஷங்கள்......
அவளின் ஒவ்வொரு வார்த்தையும் ....
ஒவ்வொரு கவிதைகள் ....!!!
+
எனக்கு கல்லறை ....
கட்டதேவையில்லை ....
என் இதயமே கல்லறை ....
ஆகிவிட்டது ....!!!
எனக்கு கல் வெட்டு ...
அடிக்கதேவையில்லை ....
என் கவிதைகளே ....
கல் வெட்டுக்களாகிவிட்டன ...!!!
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று கவிதை இரண்டு
பரிசுகள் ஒவ்வொன்றும் ....
இதயத்தின் அருங்காட்சி ....
பொக்கிஷங்கள்......
அவளின் ஒவ்வொரு வார்த்தையும் ....
ஒவ்வொரு கவிதைகள் ....!!!
+
எனக்கு கல்லறை ....
கட்டதேவையில்லை ....
என் இதயமே கல்லறை ....
ஆகிவிட்டது ....!!!
எனக்கு கல் வெட்டு ...
அடிக்கதேவையில்லை ....
என் கவிதைகளே ....
கல் வெட்டுக்களாகிவிட்டன ...!!!
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று கவிதை இரண்டு
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காதல் ஒன்று கவிதை இரண்டு
காதல்
எதிர் பார்ப்புகள் இல்லாதது
இருந்தாலும்உன்னிடம் ....
நான் எதிர்பார்த்ததை ....
காட்டிலும் அதிகமாக ...
இருக்கிறது ..?
காதல் ......!!!
+
எதிர்பார்ப்புக்கள் ....
அதிகமானதால் ....
தொலைந்து போனது ...
என் காதல் .....
எதிர்பார்ப்பு அதிகமானால் ...
எதிர்விளைவானது ...!!!
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று கவிதை இரண்டு
எதிர் பார்ப்புகள் இல்லாதது
இருந்தாலும்உன்னிடம் ....
நான் எதிர்பார்த்ததை ....
காட்டிலும் அதிகமாக ...
இருக்கிறது ..?
காதல் ......!!!
+
எதிர்பார்ப்புக்கள் ....
அதிகமானதால் ....
தொலைந்து போனது ...
என் காதல் .....
எதிர்பார்ப்பு அதிகமானால் ...
எதிர்விளைவானது ...!!!
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று கவிதை இரண்டு
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காதல் ஒன்று கவிதை இரண்டு
ஒருநாள் ....
பேசாமல் இருந்தால் கூட ....
பைத்தியம் பிடித்துவிடும்....
தயவு செய்து பேசிவிடு .....
என்று கெஞ்சினால் அன்று ....!!!
+
இன்று ....
எப்போதும் பேசிக்கொண்டு ...
இருக்காதே பைத்தியம்போல் ...
என்கிறாள் - என்னை
பைத்தியமாக்கியவள் .....!!!
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று கவிதை இரண்டு
பேசாமல் இருந்தால் கூட ....
பைத்தியம் பிடித்துவிடும்....
தயவு செய்து பேசிவிடு .....
என்று கெஞ்சினால் அன்று ....!!!
+
இன்று ....
எப்போதும் பேசிக்கொண்டு ...
இருக்காதே பைத்தியம்போல் ...
என்கிறாள் - என்னை
பைத்தியமாக்கியவள் .....!!!
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று கவிதை இரண்டு
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காதல் ஒன்று கவிதை இரண்டு
மாதுவே உன்னை காதலித்து ....
மதுவின் இன்பத்தை பெற்றேன் ....
காதலும் ஒரு போதைதான் ....
போதை காதல் செய்யவில்லை ...!!!
+
என்னை எதற்காய் .....
உதறி விட்டாய் ...?
போதையே விரும்பாத என்னை ....
போதை கிண்ணத்துடன் ....
அலைய வைத்துவிட்டாய் ....!!!
@
......காதல் ஒன்று கவிதை இரண்டு.......
................கவினாடியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
மதுவின் இன்பத்தை பெற்றேன் ....
காதலும் ஒரு போதைதான் ....
போதை காதல் செய்யவில்லை ...!!!
+
என்னை எதற்காய் .....
உதறி விட்டாய் ...?
போதையே விரும்பாத என்னை ....
போதை கிண்ணத்துடன் ....
அலைய வைத்துவிட்டாய் ....!!!
@
......காதல் ஒன்று கவிதை இரண்டு.......
................கவினாடியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காதல் ஒன்று கவிதை இரண்டு
உன்
கோபங்களையும்
கொஞ்சல்களாய்
ஏற்கிறேன் ..
நம் காதலில் கீறல்....
வந்துவிட கூடாது ....!!!
+
காதலில் கீறல் வந்தால் ....
சரிபடுத்தியிருக்கலாம் ....
பிளவே வந்துவிட்டதே ....
உன் ஒற்றக்கதவுதான் ....
மூடியிருக்கு இன்னும் ...
முற்றாய் மூடவில்லை ....
இதயகதவு .....!!!
&
......காதல் ஒன்று கவிதை இரண்டு.......
................கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
கோபங்களையும்
கொஞ்சல்களாய்
ஏற்கிறேன் ..
நம் காதலில் கீறல்....
வந்துவிட கூடாது ....!!!
+
காதலில் கீறல் வந்தால் ....
சரிபடுத்தியிருக்கலாம் ....
பிளவே வந்துவிட்டதே ....
உன் ஒற்றக்கதவுதான் ....
மூடியிருக்கு இன்னும் ...
முற்றாய் மூடவில்லை ....
இதயகதவு .....!!!
&
......காதல் ஒன்று கவிதை இரண்டு.......
................கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காதல் ஒன்று கவிதை இரண்டு
உன் குறுஞ்செய்தி ....
வராவிட்டால் என் இதயம் ...
குறுகிவிடும் ....!
உன் கைபேசி மணி ...
இசைக்காவிட்டால் ....
இதயம் நின்று விடும் ....!!!
+
உனக்காக ....
வைத்திருந்த கைபேசி ,,,,
நீ இல்லை என்றதும் ...
தானாக தொலைந்து விட்டது ....
இதயம் இல்லாத போது ....
செய்திகள் எதற்கு ,,,,?
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று + கவிதை இரண்டு
வராவிட்டால் என் இதயம் ...
குறுகிவிடும் ....!
உன் கைபேசி மணி ...
இசைக்காவிட்டால் ....
இதயம் நின்று விடும் ....!!!
+
உனக்காக ....
வைத்திருந்த கைபேசி ,,,,
நீ இல்லை என்றதும் ...
தானாக தொலைந்து விட்டது ....
இதயம் இல்லாத போது ....
செய்திகள் எதற்கு ,,,,?
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று + கவிதை இரண்டு
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» கரையோ இரண்டு, நதியோ ஒன்று
» பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு
» பாத்திரம் ஒன்று, பழரசம் இரண்டு - விடுகதைள்
» இரண்டு கடல்கள் ஒன்றோடு ஒன்று சேரும் அதிசயம். (வீடீயோ)
» face book இல் பகிரபட்ட கவிதை ஒன்று பணத்தை தேடி அரபுநாடுகளுக்கு செல்லும் ஒரு கணவனை நோக்கி மனைவி தனது ஏக்கம்களை கூறுவதாக அமைய பெற்ற கவிதை படிச்சு பாருங்க
» பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு
» பாத்திரம் ஒன்று, பழரசம் இரண்டு - விடுகதைள்
» இரண்டு கடல்கள் ஒன்றோடு ஒன்று சேரும் அதிசயம். (வீடீயோ)
» face book இல் பகிரபட்ட கவிதை ஒன்று பணத்தை தேடி அரபுநாடுகளுக்கு செல்லும் ஒரு கணவனை நோக்கி மனைவி தனது ஏக்கம்களை கூறுவதாக அமைய பெற்ற கவிதை படிச்சு பாருங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|