தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
வாழ்க்கை!!!
+6
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
RAJABTHEEN
கலைநிலா
செய்தாலி
manjubashini
கவிக்காதலன்
10 posters
Page 1 of 1
வாழ்க்கை!!!
[You must be registered and logged in to see this image.]
நிஜங்களுக்கும்
நிழல்களுக்குமிடையில்
நிலைதடுமாறும் வயது...!
நம்பிக்கைகளுக்கும்
சந்தேகங்களுக்குமிடையில்
சஞ்சலப்படும் மனது...!
அன்புக்கு
அதிகபட்ச விலையாய்
அழுகையை தரும் மனிதர்கள்...!
கன்னத்தில் வழியும்
கண்ணீரைக் கண்டு
கைதட்டிச் சிரிக்கும் உலகம்...!
விரல்பிடித்து நடப்பதாய்
விளக்கம் சொல்லிவிட்டு
விலகிச் செல்லும் சிலர்...!
எவரிடத்தில்
எதையோ எதிர்பார்த்து
ஏமாந்து நிற்கும் இதயம்...!
தன்னம்பிக்கையோடு பயணிக்க சொல்லி
தயங்காமல் அழைக்கும்
தவறான பாதைகள்...!
கண் மூடினால் தெரியும்
கனவுகளை கூட
நிஜமென்று நம்பும் கண்கள்...!
முயன்றாலும் கிடைக்காததை
முழுமுயற்சியோடு தேடும்
முட்டாள்தனமான சில தேடல்கள்...!
தந்த இதயத்தை
தவறாமல்
திருப்பி வாங்கும் ஒருவர்...!
சந்தோஷங்களை பறித்துவிட்டு
கவலைகளை மட்டும் தரும்
காலச் சக்கரம்...!
இதுதான் வாழ்க்கை என்றில்லை...!
இவ்வளவுதான் வாழ்க்கை...
-----கவிக்காதலன்...
SOURCE: [You must be registered and logged in to see this link.]
நிஜங்களுக்கும்
நிழல்களுக்குமிடையில்
நிலைதடுமாறும் வயது...!
நம்பிக்கைகளுக்கும்
சந்தேகங்களுக்குமிடையில்
சஞ்சலப்படும் மனது...!
அன்புக்கு
அதிகபட்ச விலையாய்
அழுகையை தரும் மனிதர்கள்...!
கன்னத்தில் வழியும்
கண்ணீரைக் கண்டு
கைதட்டிச் சிரிக்கும் உலகம்...!
விரல்பிடித்து நடப்பதாய்
விளக்கம் சொல்லிவிட்டு
விலகிச் செல்லும் சிலர்...!
எவரிடத்தில்
எதையோ எதிர்பார்த்து
ஏமாந்து நிற்கும் இதயம்...!
தன்னம்பிக்கையோடு பயணிக்க சொல்லி
தயங்காமல் அழைக்கும்
தவறான பாதைகள்...!
கண் மூடினால் தெரியும்
கனவுகளை கூட
நிஜமென்று நம்பும் கண்கள்...!
முயன்றாலும் கிடைக்காததை
முழுமுயற்சியோடு தேடும்
முட்டாள்தனமான சில தேடல்கள்...!
தந்த இதயத்தை
தவறாமல்
திருப்பி வாங்கும் ஒருவர்...!
சந்தோஷங்களை பறித்துவிட்டு
கவலைகளை மட்டும் தரும்
காலச் சக்கரம்...!
இதுதான் வாழ்க்கை என்றில்லை...!
இவ்வளவுதான் வாழ்க்கை...
-----கவிக்காதலன்...
SOURCE: [You must be registered and logged in to see this link.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வாழ்க்கை!!!
நிழலை நிஜமென்று நம்பி தன்னை தன் மனதை தன் கற்பை கரைக்கும் பருவ வயது பெண்களின் நிலையையும்...
தம்பதிகளிடையே நிலவும் நம்பிக்கைக்கும் சந்தேகத்துக்கிடையே கரையும் நாட்களும்
தோற்றவரின் கண்ணீர் அன்பின் விலையை பறைசாற்றுவதும்...
நட்பென்று சொல்லி துரோகித்து இடையே விலகி ஓடுபவரும்...
காதலென்று சொல்லி பின் பெற்றோரின் பேச்சைக்கேட்டு அதனால் ஏமாறும் ஒரு இதயமும்...
தவறான காரியங்கள் செய்ய சளைக்காத ஜனங்கள் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு செய்யும் செயல்களும்....
கனவிலும் கற்பனையிலும் மட்டுமே தன் வாழ்க்கையை வாழும் முதிர் கன்னிகளும்...
மிக அழகிய வரிகளால் என் மனதை நிறையச்செய்த அருமையான கவிதை நண்பரே....
இப்படி எப்பக்கம் திரும்பினாலும் சோகமும் துன்பமும் தான் வாழ்க்கை என்றில்லாமல் கொஞ்சமே கொஞ்சம் பாசிடிவ் எனர்ஜியையும் நம்பக்கம் திருப்பிக்கொள்வோமே....
அனுபவங்களை தோல்விகளுக்கு வெற்றிப்படிகளாக்கி
அன்பையே நாம் அணியும் அணிகலன்களாக்கி
வம்பையும் வழக்கையும் புறக்கணித்து
புன்னகையும் நேசமும் வளர்த்து
வாழ்க்கையை அழகிய சோலையாக்குவோம்....
நாமும் சந்தோஷித்து எல்லோரையும் சிரிக்கவைப்போம்....
வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழப்பழகுவோம்....
அன்பு பாராட்டுக்கள் நண்பரே....
தம்பதிகளிடையே நிலவும் நம்பிக்கைக்கும் சந்தேகத்துக்கிடையே கரையும் நாட்களும்
தோற்றவரின் கண்ணீர் அன்பின் விலையை பறைசாற்றுவதும்...
நட்பென்று சொல்லி துரோகித்து இடையே விலகி ஓடுபவரும்...
காதலென்று சொல்லி பின் பெற்றோரின் பேச்சைக்கேட்டு அதனால் ஏமாறும் ஒரு இதயமும்...
தவறான காரியங்கள் செய்ய சளைக்காத ஜனங்கள் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு செய்யும் செயல்களும்....
கனவிலும் கற்பனையிலும் மட்டுமே தன் வாழ்க்கையை வாழும் முதிர் கன்னிகளும்...
மிக அழகிய வரிகளால் என் மனதை நிறையச்செய்த அருமையான கவிதை நண்பரே....
இப்படி எப்பக்கம் திரும்பினாலும் சோகமும் துன்பமும் தான் வாழ்க்கை என்றில்லாமல் கொஞ்சமே கொஞ்சம் பாசிடிவ் எனர்ஜியையும் நம்பக்கம் திருப்பிக்கொள்வோமே....
அனுபவங்களை தோல்விகளுக்கு வெற்றிப்படிகளாக்கி
அன்பையே நாம் அணியும் அணிகலன்களாக்கி
வம்பையும் வழக்கையும் புறக்கணித்து
புன்னகையும் நேசமும் வளர்த்து
வாழ்க்கையை அழகிய சோலையாக்குவோம்....
நாமும் சந்தோஷித்து எல்லோரையும் சிரிக்கவைப்போம்....
வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழப்பழகுவோம்....
அன்பு பாராட்டுக்கள் நண்பரே....
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 55
Location : குவைத்
Re: வாழ்க்கை!!!
மிகவும் அருமையான வரிகள் நண்பா
வரிகளில் மனித வாழ்க்கை ஒளிர்கிறது
வரிகளில் மனித வாழ்க்கை ஒளிர்கிறது
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: வாழ்க்கை!!!
manjubashini wrote:நிழலை நிஜமென்று நம்பி தன்னை தன் மனதை தன் கற்பை கரைக்கும் பருவ வயது பெண்களின் நிலையையும்...
தம்பதிகளிடையே நிலவும் நம்பிக்கைக்கும் சந்தேகத்துக்கிடையே கரையும் நாட்களும்
தோற்றவரின் கண்ணீர் அன்பின் விலையை பறைசாற்றுவதும்...
நட்பென்று சொல்லி துரோகித்து இடையே விலகி ஓடுபவரும்...
காதலென்று சொல்லி பின் பெற்றோரின் பேச்சைக்கேட்டு அதனால் ஏமாறும் ஒரு இதயமும்...
தவறான காரியங்கள் செய்ய சளைக்காத ஜனங்கள் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு செய்யும் செயல்களும்....
கனவிலும் கற்பனையிலும் மட்டுமே தன் வாழ்க்கையை வாழும் முதிர் கன்னிகளும்...
மிக அழகிய வரிகளால் என் மனதை நிறையச்செய்த அருமையான கவிதை நண்பரே....
இப்படி எப்பக்கம் திரும்பினாலும் சோகமும் துன்பமும் தான் வாழ்க்கை என்றில்லாமல் கொஞ்சமே கொஞ்சம் பாசிடிவ் எனர்ஜியையும் நம்பக்கம் திருப்பிக்கொள்வோமே....
அனுபவங்களை தோல்விகளுக்கு வெற்றிப்படிகளாக்கி
அன்பையே நாம் அணியும் அணிகலன்களாக்கி
வம்பையும் வழக்கையும் புறக்கணித்து
புன்னகையும் நேசமும் வளர்த்து
வாழ்க்கையை அழகிய சோலையாக்குவோம்....
நாமும் சந்தோஷித்து எல்லோரையும் சிரிக்கவைப்போம்....
வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழப்பழகுவோம்....
அன்பு பாராட்டுக்கள் நண்பரே....
பாசிடிவ் எனர்ஜியுடன் நாம் வாழ்க்கையை வாழ நினைத்தாலும், பல சமயங்களில் நாம் வலிகளிலே வாழவேண்டியுள்ளது. அந்த வலிகளையே வரிகளாக்கியிருக்கிறேன். பாரட்டுக்கு மிக்க நன்றி தோழி... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வாழ்க்கை!!!
செய்தாலி wrote:மிகவும் அருமையான வரிகள் நண்பா
வரிகளில் மனித வாழ்க்கை ஒளிர்கிறது
நன்றி தொழரே... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வாழ்க்கை!!!
கண் மூடினால் தெரியும்
கனவுகளை கூட
நிஜமென்று நம்பும் கண்கள்...!
அருமை தோழரே .தொடரட்டும் உங்கள் கவிதை பேரணி .
கனவுகளை கூட
நிஜமென்று நம்பும் கண்கள்...!
அருமை தோழரே .தொடரட்டும் உங்கள் கவிதை பேரணி .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வாழ்க்கை!!!
kalainilaa wrote:கண் மூடினால் தெரியும்
கனவுகளை கூட
நிஜமென்று நம்பும் கண்கள்...!
அருமை தோழரே .தொடரட்டும் உங்கள் கவிதை பேரணி .
[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வாழ்க்கை!!!
[You must be registered and logged in to see this image.]செய்தாலி wrote:மிகவும் அருமையான வரிகள் நண்பா
வரிகளில் மனித வாழ்க்கை ஒளிர்கிறது
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: வாழ்க்கை!!!
RAJABDEEN wrote:[You must be registered and logged in to see this image.]செய்தாலி wrote:மிகவும் அருமையான வரிகள் நண்பா
வரிகளில் மனித வாழ்க்கை ஒளிர்கிறது
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வாழ்க்கை!!!
//விரல்பிடித்து நடப்பதாய்
விளக்கம் சொல்லிவிட்டு
விலகிச் செல்லும் சிலர்...!//
அனைத்துமே உண்மை வரிகள்
விளக்கம் சொல்லிவிட்டு
விலகிச் செல்லும் சிலர்...!//
அனைத்துமே உண்மை வரிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: வாழ்க்கை!!!
அட்டகாசமாக இருக்கிறது நண்பரே ... அருமையான வரிகள் ...
மனித வாழ்வின் ஒவ்வொரு மணித்துளிகளும் அடக்கம் இவ்வரிகளில் ... வாழ்த்துக்கள்
மனித வாழ்வின் ஒவ்வொரு மணித்துளிகளும் அடக்கம் இவ்வரிகளில் ... வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: வாழ்க்கை!!!
உங்களின் வார்த்தைகளில் உண்மைகள் உறவாடுகின்றன ! எவ்வளவு தான் மறுத்தாலும் சில உண்மைகள் கசக்கத்தான் செய்கிறது ! நண்பரே ! கவிதை அபாரம்!
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: வாழ்க்கை!!!
வலிதான் வரிகளில். மறுக்க முடியா நிஜம்.
இதுதான் வாழ்க்கை என்றில்லை...!
இவ்வளவுதான் வாழ்க்கை...
நிச்சயம் இல்லவே இல்லை. அன்பும், அழகும், சுகமும், பரவசமும் பரந்து தான் கிடக்கிறது. வலியை மட்டும் பார்த்தால் வலிக்கத் தான் செய்யும். மருந்து போட்டால் மறைந்து விடும்.
இதுதான் வாழ்க்கை என்றில்லை...!
இவ்வளவுதான் வாழ்க்கை...
நிச்சயம் இல்லவே இல்லை. அன்பும், அழகும், சுகமும், பரவசமும் பரந்து தான் கிடக்கிறது. வலியை மட்டும் பார்த்தால் வலிக்கத் தான் செய்யும். மருந்து போட்டால் மறைந்து விடும்.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: வாழ்க்கை!!!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://விரல்பிடித்து நடப்பதாய்
விளக்கம் சொல்லிவிட்டு
விலகிச் செல்லும் சிலர்...!//
அனைத்துமே உண்மை வரிகள்
ரொம்ப நன்றி நண்பா [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வாழ்க்கை!!!
க.வனிதா wrote:உங்களின் வார்த்தைகளில் உண்மைகள் உறவாடுகின்றன ! எவ்வளவு தான் மறுத்தாலும் சில உண்மைகள் கசக்கத்தான் செய்கிறது ! நண்பரே ! கவிதை அபாரம்!
நன்றி தோழி... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வாழ்க்கை!!!
அன்பும், அழகும், சுகமும், பரவசமும் பரந்து தான் கிடந்தாலும், சிலசமயம் வலிகள் மட்டுமே, வாழ்க்கையின் வாசல் கதவை தட்டுகின்றன...கவி கவிதா wrote:வலிதான் வரிகளில். மறுக்க முடியா நிஜம்.
இதுதான் வாழ்க்கை என்றில்லை...!
இவ்வளவுதான் வாழ்க்கை...
நிச்சயம் இல்லவே இல்லை. அன்பும், அழகும், சுகமும், பரவசமும் பரந்து தான் கிடக்கிறது. வலியை மட்டும் பார்த்தால் வலிக்கத் தான் செய்யும். மருந்து போட்டால் மறைந்து விடும்.
நன்றி...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வாழ்க்கை!!!
[quote="
அன்பும், அழகும், சுகமும், பரவசமும் பரந்து தான் கிடந்தாலும், சிலசமயம் வலிகள் மட்டுமே, வாழ்க்கையின் வாசல் கதவை தட்டுகின்றன...
நன்றி...[/quote]
நமக்கு வேறு வழியே இல்லை தோழா, வலிகளில் இருந்து தப்பிக்க மருந்து போட்டாக வேண்டும், இல்லையென்றால், மனதோடே மரணித்து விடுவோம். நமக்காக வேணும் மருந்திட்டுக் கொள்ளலாமே?
அன்பும், அழகும், சுகமும், பரவசமும் பரந்து தான் கிடந்தாலும், சிலசமயம் வலிகள் மட்டுமே, வாழ்க்கையின் வாசல் கதவை தட்டுகின்றன...
நன்றி...[/quote]
நமக்கு வேறு வழியே இல்லை தோழா, வலிகளில் இருந்து தப்பிக்க மருந்து போட்டாக வேண்டும், இல்லையென்றால், மனதோடே மரணித்து விடுவோம். நமக்காக வேணும் மருந்திட்டுக் கொள்ளலாமே?
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: வாழ்க்கை!!!
அன்பும், அழகும், சுகமும், பரவசமும் பரந்து தான் கிடந்தாலும், சிலசமயம் வலிகள் மட்டுமே, வாழ்க்கையின் வாசல் கதவை தட்டுகின்றன...
நமக்கு வேறு வழியே இல்லை தோழா, வலிகளில் இருந்து தப்பிக்க மருந்து போட்டாக வேண்டும், இல்லையென்றால், மனதோடே மரணித்து விடுவோம். நமக்காக வேணும் மருந்திட்டுக் கொள்ளலாமே?
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: வாழ்க்கை!!!
கவிக்காதலன், மிக அழகான வாழ்க்கையின் வேதனையான பகுதிகளை விளக்கியிருக்கிறீங்க...
///இதுதான் வாழ்க்கை என்றில்லை...!
இவ்வளவுதான் வாழ்க்கை.../// இல்லை, இது வாழ்க்கையின் ஒரு பக்கம் இன்னொருபக்கமும் இருக்கு......
“ வாழ்வில் ஒரு முறையேனும்
வசந்தம் வராமல் போய்விடுமோ?”.
மஞ்சுபாஷினி... நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க.
///இதுதான் வாழ்க்கை என்றில்லை...!
இவ்வளவுதான் வாழ்க்கை.../// இல்லை, இது வாழ்க்கையின் ஒரு பக்கம் இன்னொருபக்கமும் இருக்கு......
“ வாழ்வில் ஒரு முறையேனும்
வசந்தம் வராமல் போய்விடுமோ?”.
மஞ்சுபாஷினி... நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: வாழ்க்கை!!!
கவி கவிதா wrote:
அன்பும், அழகும், சுகமும், பரவசமும் பரந்து தான் கிடந்தாலும், சிலசமயம் வலிகள் மட்டுமே, வாழ்க்கையின் வாசல் கதவை தட்டுகின்றன...
நமக்கு வேறு வழியே இல்லை தோழா, வலிகளில் இருந்து தப்பிக்க மருந்து போட்டாக வேண்டும், இல்லையென்றால், மனதோடே மரணித்து விடுவோம். நமக்காக வேணும் மருந்திட்டுக் கொள்ளலாமே?
நீங்கள் கூறுவது சரியே... வலிகளில் இருந்து தப்பிக்க மருந்து போட்டுக்கொள்ளலாம்... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வாழ்க்கை!!!
[You must be registered and logged in to see this image.]arony wrote:கவிக்காதலன், மிக அழகான வாழ்க்கையின் வேதனையான பகுதிகளை விளக்கியிருக்கிறீங்க...
///இதுதான் வாழ்க்கை என்றில்லை...!
இவ்வளவுதான் வாழ்க்கை.../// இல்லை, இது வாழ்க்கையின் ஒரு பக்கம் இன்னொருபக்கமும் இருக்கு......
“ வாழ்வில் ஒரு முறையேனும்
வசந்தம் வராமல் போய்விடுமோ?”.
மஞ்சுபாஷினி... நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|