தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
காதல், நட்பு , கவிதைகள்
Page 1 of 1
காதல், நட்பு , கவிதைகள்
நீ காதலா....? நீ நட்பா....?
---------
இலட்சியங்களை.....
இலக்காக்கும்
காதல்....!!!
இலட்சியங்களை.....
இயக்க வைக்கும் ...
நட்பு....!!!
கட்டுப்பாடுகளை.....
கண்ணியமாக்கும் ...
காதல்....!!!
கட்டுப்பாடுகளை ...
கற்று தரும்
நட்பு.....!!!
இதயத்தை....
பறி கொடுப்பது....
காதல்...!!!
இதயத்தையே ....
பரிசளிப்பது....
நட்பு...!!!
கஷ்டங்களில்.....
கைகொடுப்பது ....
காதல்....!!!
கஷ்டங்களில்
தோள் கொடுப்பது ...
நட்பு....!!!
துயரங்களை
தூக்கி எறியும்
காதல்.....!!!
துயரங்களில் ....
பங்கெடுக்கும் ...
நட்பு....!!!
காதலின் வெற்றி.....
இருவரும் இணைவது
நட்பின் வெற்றி
இருவரும் உயர்வது ....!!!
காத்திருக்க வைத்து ...
கனவுகளை தருவது ....
காதல் .....!!!
கவலைப்படும் போது
காத்திருந்து உதவும்
நட்பு.....!!!
எதிர்பால் கவர்ச்சியால்
வருவது
காதல் ....!!!
எந்தகவர்ச்சியில்லாமல்
வருவது
நட்பு ....!!!
காயம் தரும் காதல்.....
ஆறுதல் சொல்லும் ....
காயத்தோடு சென்றால் ....
அரவணைத்து கொள்ளும்...
நட்பு .....!!!
பெற்றோரால் ....
ஆசிர்படுத்தப்படுவது ....
காதல்....!!!
பெற்றோரால் ....
ஆதரிக்கப்படுவது
நட்பு .....!!!
---------
இலட்சியங்களை.....
இலக்காக்கும்
காதல்....!!!
இலட்சியங்களை.....
இயக்க வைக்கும் ...
நட்பு....!!!
கட்டுப்பாடுகளை.....
கண்ணியமாக்கும் ...
காதல்....!!!
கட்டுப்பாடுகளை ...
கற்று தரும்
நட்பு.....!!!
இதயத்தை....
பறி கொடுப்பது....
காதல்...!!!
இதயத்தையே ....
பரிசளிப்பது....
நட்பு...!!!
கஷ்டங்களில்.....
கைகொடுப்பது ....
காதல்....!!!
கஷ்டங்களில்
தோள் கொடுப்பது ...
நட்பு....!!!
துயரங்களை
தூக்கி எறியும்
காதல்.....!!!
துயரங்களில் ....
பங்கெடுக்கும் ...
நட்பு....!!!
காதலின் வெற்றி.....
இருவரும் இணைவது
நட்பின் வெற்றி
இருவரும் உயர்வது ....!!!
காத்திருக்க வைத்து ...
கனவுகளை தருவது ....
காதல் .....!!!
கவலைப்படும் போது
காத்திருந்து உதவும்
நட்பு.....!!!
எதிர்பால் கவர்ச்சியால்
வருவது
காதல் ....!!!
எந்தகவர்ச்சியில்லாமல்
வருவது
நட்பு ....!!!
காயம் தரும் காதல்.....
ஆறுதல் சொல்லும் ....
காயத்தோடு சென்றால் ....
அரவணைத்து கொள்ளும்...
நட்பு .....!!!
பெற்றோரால் ....
ஆசிர்படுத்தப்படுவது ....
காதல்....!!!
பெற்றோரால் ....
ஆதரிக்கப்படுவது
நட்பு .....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காதல், நட்பு , கவிதைகள்
உறவுகளின் அடைப்புக்குள்
அடங்கி தவிக்கும் துடிக்கும்
காதல் .....!!!
உறவுகளின் எதிர்ப்பு வந்தால்
தவுடு பொடியாக்கிவிடும் ...
நட்பு ......!!!
காதலில் தோல்வி வந்தால் ....
காலம் முழுதும் வெந்து ...
துடிக்கும் மனசு ....!!!
நட்பில் தோல்வி வந்தால் ....
காத்து கொண்டிருக்கும் ...
மீண்டும் சேர மனசு ....!!!
காலத்தின் பருவத்தால் ....
காதல் மலரும் ...
கால மாற்றத்தால் காதலும் ....
மாறும்.......!!!
பருவ காலம் இன்றி வருவது ....
நட்பு ....
காலம் மாற்றம் அடைந்தாலும் ....
நட்பு மாற்றம் அடையாது ....!!!
^
காதல், நட்பு , கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
அடங்கி தவிக்கும் துடிக்கும்
காதல் .....!!!
உறவுகளின் எதிர்ப்பு வந்தால்
தவுடு பொடியாக்கிவிடும் ...
நட்பு ......!!!
காதலில் தோல்வி வந்தால் ....
காலம் முழுதும் வெந்து ...
துடிக்கும் மனசு ....!!!
நட்பில் தோல்வி வந்தால் ....
காத்து கொண்டிருக்கும் ...
மீண்டும் சேர மனசு ....!!!
காலத்தின் பருவத்தால் ....
காதல் மலரும் ...
கால மாற்றத்தால் காதலும் ....
மாறும்.......!!!
பருவ காலம் இன்றி வருவது ....
நட்பு ....
காலம் மாற்றம் அடைந்தாலும் ....
நட்பு மாற்றம் அடையாது ....!!!
^
காதல், நட்பு , கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காதல், நட்பு , கவிதைகள்
சாதி பார்க்காது
தகுதி பார்க்காது
மொழி பார்க்காது
மதம் பார்க்காது ....
தோன்றுவதுதான் ...
நட்பு .......!!!
கண்ட நொடியில்...
தோன்றுவது நட்பு.....
கண்ட இடத்தில் ....
தோன்றுவது நட்பு ....!!!
நட்பின் காவியம் ....
காலத்தால் வாழ்கிறது ....!!!
தகுதி பார்க்காது
மொழி பார்க்காது
மதம் பார்க்காது ....
தோன்றுவதுதான் ...
நட்பு .......!!!
கண்ட நொடியில்...
தோன்றுவது நட்பு.....
கண்ட இடத்தில் ....
தோன்றுவது நட்பு ....!!!
நட்பின் காவியம் ....
காலத்தால் வாழ்கிறது ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காதல், நட்பு , கவிதைகள்
யார் என்ன சொன்னாலும்
பிரியமாட்டேன் என்பது
நட்பு ...!!!
யாருடைய ஏவலுக்கு....
பிரியக்கூடியது .....
காதல் ......!!!
காதலில் பிரிந்தவர்கள்
இணைந்தாலும்
கசப்பு தான் ...!!!
நட்பில் மட்டும் தான்
பிரிந்தவர்கள்
மீண்டும் இணைவது
இரட்டிப்பு மகிழ்ச்சி ...!!!
நட்பு
என்றும் புனிதமானது
புனிதர்கள் மத்தியில் ....!!!
பிரியமாட்டேன் என்பது
நட்பு ...!!!
யாருடைய ஏவலுக்கு....
பிரியக்கூடியது .....
காதல் ......!!!
காதலில் பிரிந்தவர்கள்
இணைந்தாலும்
கசப்பு தான் ...!!!
நட்பில் மட்டும் தான்
பிரிந்தவர்கள்
மீண்டும் இணைவது
இரட்டிப்பு மகிழ்ச்சி ...!!!
நட்பு
என்றும் புனிதமானது
புனிதர்கள் மத்தியில் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காதல், நட்பு , கவிதைகள்
உரிமை கொள்ள
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்,
உள்ளதைப் புரிந்து கொள்ள
நண்பா
உன் ஓர் உறவுபோதும்...!!!
நட்பு
ஆழ்கடல் போன்றது...
கரையில் தேடினால்,
சிப்பிகள் கிடைக்கும்...
மூழ்கி தேடினால் தான்
உன்னைப் போல...
முத்துக்கள் கிடைக்கும்....!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்,
உள்ளதைப் புரிந்து கொள்ள
நண்பா
உன் ஓர் உறவுபோதும்...!!!
நட்பு
ஆழ்கடல் போன்றது...
கரையில் தேடினால்,
சிப்பிகள் கிடைக்கும்...
மூழ்கி தேடினால் தான்
உன்னைப் போல...
முத்துக்கள் கிடைக்கும்....!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காதல், நட்பு , கவிதைகள்
உலகுக்கு ஒளி தரும் .....
சூரியனே.. கடமையை ....
முடித்து விட்டு .....
உறங்க சென்று விட்டது...!
என் .....
உயிருக்கு ஒளி தரும் ....
நட்பே நீ மட்டும் .....
ஏன் விழித்திருக்கிறாய்.....?
போய் கண் உறங்கு...!
உனக்காக நானும் .....
எனக்காக நீயும் ....
விடியல் நமக்காகத்தான் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
சூரியனே.. கடமையை ....
முடித்து விட்டு .....
உறங்க சென்று விட்டது...!
என் .....
உயிருக்கு ஒளி தரும் ....
நட்பே நீ மட்டும் .....
ஏன் விழித்திருக்கிறாய்.....?
போய் கண் உறங்கு...!
உனக்காக நானும் .....
எனக்காக நீயும் ....
விடியல் நமக்காகத்தான் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காதல், நட்பு , கவிதைகள்
அனுபவத்தால் வந்த கவி ...
********************
சில நட்பை நாம்
புரிந்து கொள்ளாததால்
வெறுக்கிறோம்.....!!!!
சிலரை, நாம்
வெறுப்பதால் புரிந்து
கொள்ளமறுக்கிறோம்...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
********************
சில நட்பை நாம்
புரிந்து கொள்ளாததால்
வெறுக்கிறோம்.....!!!!
சிலரை, நாம்
வெறுப்பதால் புரிந்து
கொள்ளமறுக்கிறோம்...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காதல், நட்பு , கவிதைகள்
தென்றல் காற்றின் சுகம் .....
அர்த்தமுள்ள கவிதை சுகம் ....
அறியாத பொருள் இதம் .....
கலையாத கனவு இன்பம் ....
இன்னும் எவ்வளவோ...
அத்தனையும் கண்டேன்....
உன் அணையாத நட்பில் ....!!!
விழுந்தவுடன் மறைந்து விட
நாம் மழைத் துளி அல்ல...
இறுதிவரை நம்முடன் .....
இருக்கும் கண்ணீர் துளி...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
அர்த்தமுள்ள கவிதை சுகம் ....
அறியாத பொருள் இதம் .....
கலையாத கனவு இன்பம் ....
இன்னும் எவ்வளவோ...
அத்தனையும் கண்டேன்....
உன் அணையாத நட்பில் ....!!!
விழுந்தவுடன் மறைந்து விட
நாம் மழைத் துளி அல்ல...
இறுதிவரை நம்முடன் .....
இருக்கும் கண்ணீர் துளி...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காதல், நட்பு , கவிதைகள்
கல்லூரியில் கலாய்ப்பது ..
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ......
ஒரே இடம் ..........!!!
சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட ......
மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...!!!
கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால்
செத்தான் சேகர் ...!!!
விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் ....
கடைசிநாள் ...!!!
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
கவிப்புயல் இனியவன்
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ......
ஒரே இடம் ..........!!!
சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட ......
மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...!!!
கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால்
செத்தான் சேகர் ...!!!
விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் ....
கடைசிநாள் ...!!!
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» நட்பு - சிறு கவிதைகள்
» கே இனியவன் நட்பு கவிதைகள் ...
» வெள்ளிபோல் ஜொலிக்கும் நட்பு கவிதைகள்
» காதல்-நட்பு
» காதல் - நட்பு
» கே இனியவன் நட்பு கவிதைகள் ...
» வெள்ளிபோல் ஜொலிக்கும் நட்பு கவிதைகள்
» காதல்-நட்பு
» காதல் - நட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|