தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
தலைவர் பயத்துல இருக்கார்னு எப்படிஅ சொல்றே...?
Page 1 of 1
தலைவர் பயத்துல இருக்கார்னு எப்படிஅ சொல்றே...?
என்ன தலைவரே! அந்தக் கட்சியோட கூட்டணி வைக்கப் போனீங்க. போன வேகத்திலேயே திரும்பி வந்துட்டீங்க?’’
‘‘அங்க ஹவுஸ்ஃபுல் போர்டு தொங்குதேப்பா..!’’
- தீ.அசோகன், சென்னை-19.
‘‘வீட்டில் இருந்தால் மனைவியிடம் அடி வாங்க வேண்டும் என்ற காரணத்தால் முழு நேரமும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடும் தலைவர் அவர்களே...’’
- லெட்சுமி
மணிவண்ணன், சிக்கல்.
‘‘கூட்டணிக்காக செருப்பு தேயத் தேய தலைவர் நடந்ததால், அவர் போட்டுக்கொள்ள நல்ல செருப்பாகப் பார்த்து எறியும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
[You must be registered and logged in to see this image.]
எங்கள் தலைவர் பேசுவது புரியவில்லை என்று குறை கூறுபவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். அவர் எழுதி வைத்திருந்த பேப்பர் தலைகீழாக இருந்ததால் அவருக்கே என்ன பேசுவது என்று புரியாமல் போய் விட்டது...’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.
பதற்றமான ‘பூத்’களுக்கு கண்காணிப்பு கேமரா பொருத்தும் தேர்தல் கமிஷன், பணம் வாங்கியவர்கள் எங்களுக்குத்தான் ஓட்டு போடுகிறார்களா என்பதை அறியவும் ஒரு கேமரா பொருத்த வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...’’
- சரவணன், கொளக்குடி.
தலைவரே! ஏன் டென்ஷனா இருக்கீங்க? எத்தனை தொகுதி உங்களுக்கு ஒதுக்குவாங்கன்னா?’’
‘‘தொகுதியை விட்டே என்னை ஒதுக்கிருவாங்களோன்னுதான்!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
தலைவர் கைது பயத்துல இருக்காரா... எப்படிச் சொல்றே?’’
‘‘ ‘நாளை நமதே’ன்னு பேசறதுக்கு பதிலா ‘பாளை’ நமதேன்னு பேசறாரே..!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.
‘‘அங்க ஹவுஸ்ஃபுல் போர்டு தொங்குதேப்பா..!’’
- தீ.அசோகன், சென்னை-19.
‘‘வீட்டில் இருந்தால் மனைவியிடம் அடி வாங்க வேண்டும் என்ற காரணத்தால் முழு நேரமும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடும் தலைவர் அவர்களே...’’
- லெட்சுமி
மணிவண்ணன், சிக்கல்.
‘‘கூட்டணிக்காக செருப்பு தேயத் தேய தலைவர் நடந்ததால், அவர் போட்டுக்கொள்ள நல்ல செருப்பாகப் பார்த்து எறியும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
[You must be registered and logged in to see this image.]
எங்கள் தலைவர் பேசுவது புரியவில்லை என்று குறை கூறுபவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். அவர் எழுதி வைத்திருந்த பேப்பர் தலைகீழாக இருந்ததால் அவருக்கே என்ன பேசுவது என்று புரியாமல் போய் விட்டது...’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.
பதற்றமான ‘பூத்’களுக்கு கண்காணிப்பு கேமரா பொருத்தும் தேர்தல் கமிஷன், பணம் வாங்கியவர்கள் எங்களுக்குத்தான் ஓட்டு போடுகிறார்களா என்பதை அறியவும் ஒரு கேமரா பொருத்த வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...’’
- சரவணன், கொளக்குடி.
தலைவரே! ஏன் டென்ஷனா இருக்கீங்க? எத்தனை தொகுதி உங்களுக்கு ஒதுக்குவாங்கன்னா?’’
‘‘தொகுதியை விட்டே என்னை ஒதுக்கிருவாங்களோன்னுதான்!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
தலைவர் கைது பயத்துல இருக்காரா... எப்படிச் சொல்றே?’’
‘‘ ‘நாளை நமதே’ன்னு பேசறதுக்கு பதிலா ‘பாளை’ நமதேன்னு பேசறாரே..!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
» பயத்துல ஓடி வந்துட்டாரு!"
» ‘தொகுதி’ எல்லைக்கு வெளியே இருக்கார்னு வருது…?
» எப்படிச் சொல்றே...?"
» எப்படிச் சொல்றே...?"
» பயத்துல ஓடி வந்துட்டாரு!"
» ‘தொகுதி’ எல்லைக்கு வெளியே இருக்கார்னு வருது…?
» எப்படிச் சொல்றே...?"
» எப்படிச் சொல்றே...?"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|