தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !
Page 1 of 1
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !
என் ஓட்டம் என் இலக்கு ! கவிஞர் இரா .இரவி !
கவிதை எழுதியபோது என்னைப் பார்த்து
கேலி பேசினார்கள் சில நண்பர்கள் !
கேலிக்கு அஞ்சி எழுதுவதை நிறுத்தியிருந்தால்
காணாமல் போய் இருப்பேன் நான் !
சில நண்பர்கள் பாராட்டும் சொன்னார்கள்
சிந்தையில் இரண்டையும் ஏற்றவில்லை !
மகாகவி ஆசிரியராகப் பணியாற்றிய பெருமை உள்ள
மாபெரும் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பயின்றேன் !
நுழைவாயிலில் இருக்கும் பாரதிசிலை தினமும் பார்த்தேன்
நுழைந்தது என் சிந்தை முழுவதும் பாரதி ஆளுமை
தமிழ் மீதான பற்றும் என்னுள் பற்றி வளர்ந்தது
தன்னம்பிக்கையுடன் கவிதைகள் எழுதி வந்தேன் !
பிரபல இதழ்கள் முதலில் பிரசுரம் செய்யவில்லை
பிரபலமானதும் நேர்முகம் பிரசுரம் செய்தன !
சிற்றிதழ்களே என்னை அன்றும் இன்றும்
சிகரம் ஏற்றி மகிழ்ந்து வருகின்றன !
மதுரைமணி நாளிதழில்தான் எந்தன்
முதல் கவிதை அச்சில் ஏறியது !
அச்சில் கவிதையைக் கண்டு மகிழ்ந்தேன்
அடுக்கடுக்காக கவிதைகள் பிரசுரமாகின !
இளவல் அரிகரன் தொகுத்த தொகுப்பு நூலில்
என் கவிதைகளும் இடம் பெற்றன !
குமுதம் வாரம் இதழ் தொகுப்பு நூலில் இருந்த என்
கவிதையை பு(து)த்தகம் பகுதில் பிரசுரம் செய்தது !
பிரசுரமானவற்றை தொகுத்து வந்தேன்
பின் கவிதைச்ச்சாரல் முதல் நூல் வந்தது !
ஒரு ஆயிரம் நூல்கள் சென்று அடைய
ஒரு வருடங்களுக்கு மேல் ஆனது !
படைப்பு பலரை விரைவாக சென்றடைய
பல வழிகள் சிந்தித்தபோது இணையம் உதயம் !
கவிமலர் ( [You must be registered and logged in to see this link.] ) இணையத்தில் கவிதைகள் பதித்தேன்
கடல் கடந்த அயல் நாட்டவரும் வாசகர் ஆனார்கள் !
தமிழ் ஆதர்ஸ் ,பிரதிலிபி ,லங்காசிறி உள்பட
தமிழ் முன்னணி இணையங்கள் பிரசுரம் செய்தன !
எந்த வெளிநாடும் நான் சென்றதில்லை ஆனால்
எனக்கு எல்லா வெளிநாட்டிலும் வாசகர் உண்டு !
இங்கிலாந்து ஜெர்மனி சிங்கப்பூர் மலேசியா
எல்லா நாட்டிலும் நண்பர்கள் கிடைத்தார்கள் !
கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த
கவியரங்க வாய்ப்பால் கவிதைகள் குவிந்தன !
மூத்த எழுத்தாளர் திருச்சி சந்தரின் ஊக்கத்தால்
மனம் நூல் மதிப்புரை எழுதிட வைத்தது !
வெள்ளமாக ஓடிக்கொண்டு இருந்த என்னை
விவேக நதியாய் மாற்றினார் தமிழ்த்தேனீ இரா .மோகன் !
வானதி பதிப்பகத்திற்கு அறிமுகம் செய்து என் நூல்கள்
வெளிவர பிரசவம் பார்த்த மருத்துவர் தமிழ்த்தேனீ இரா .மோகன் !
முது முனைவர் வெ. இறையன்பு அவர்கள்
முழுமனதுடன் அணிந்துரைகள் தந்து மகிழ்வித்தார்கள் !
மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைச் சந்தித்தபோது
மனம் திறந்து பாராட்டி உத்வேகம் தந்தார்கள் !
கவிஞர் மு .முருகேசு தந்திட்ட ஊக்கத்தால்
கவனம் ஹைக்கூ எழுதுவதில் லயித்தது !
பட்டம் படிக்க நான் கல்லூரி சென்றதில்லை
பி .காம் . அஞ்சல் வழியிலேயே பயின்றேன் !
பல்கலைக் கழகங்களில் பாடமானது என் ஹைக்கூ
பல கல்லூரிகளில் பாடமானது என் ஹைக்கூ !
என் மகன் பிரபாகரனுக்கு மனபாடப் பகுதியானது
இனிய தியாகராசர் கல்லூரியில் என் ஹைக்கூ பத்து !
கவிஞாயிறு தாரா பாரதி விருது கிடைத்தது
கவிதை உறவு ஏர்வாடியாரின் விக்ரமன் விருது வந்தது !
கவிமுகில் நடத்திய ஈரோடு தமிழன்பன் எண்பது விழாவில்
கவிமலருக்காக விருது செல்லப்பனார் வழங்கினார் !
சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான விருதை
சிங்கார புதுவை துணைநிலை ஆளுநர் வழங்கினார் !
அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகம்
அன்போடு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது !
விளையாட்டாக தொடங்கிய நூல் எழுதும் பணி
விவேகமாகி பதினைந்து நூல்கள் வெளி வந்து விட்டன !
என் ஓட்டம் என் இலக்கு ஓடிக் கொண்டே இருக்கிறேன்
என் இலக்கு அடையும் நாள் தூரத்தில் இல்லை !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]ignar-eraravi
.
[You must be registered and logged in to see this link.]-forumhp?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
என் ஓட்டம் என் இலக்கு ! கவிஞர் இரா .இரவி !
கவிதை எழுதியபோது என்னைப் பார்த்து
கேலி பேசினார்கள் சில நண்பர்கள் !
கேலிக்கு அஞ்சி எழுதுவதை நிறுத்தியிருந்தால்
காணாமல் போய் இருப்பேன் நான் !
சில நண்பர்கள் பாராட்டும் சொன்னார்கள்
சிந்தையில் இரண்டையும் ஏற்றவில்லை !
மகாகவி ஆசிரியராகப் பணியாற்றிய பெருமை உள்ள
மாபெரும் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பயின்றேன் !
நுழைவாயிலில் இருக்கும் பாரதிசிலை தினமும் பார்த்தேன்
நுழைந்தது என் சிந்தை முழுவதும் பாரதி ஆளுமை
தமிழ் மீதான பற்றும் என்னுள் பற்றி வளர்ந்தது
தன்னம்பிக்கையுடன் கவிதைகள் எழுதி வந்தேன் !
பிரபல இதழ்கள் முதலில் பிரசுரம் செய்யவில்லை
பிரபலமானதும் நேர்முகம் பிரசுரம் செய்தன !
சிற்றிதழ்களே என்னை அன்றும் இன்றும்
சிகரம் ஏற்றி மகிழ்ந்து வருகின்றன !
மதுரைமணி நாளிதழில்தான் எந்தன்
முதல் கவிதை அச்சில் ஏறியது !
அச்சில் கவிதையைக் கண்டு மகிழ்ந்தேன்
அடுக்கடுக்காக கவிதைகள் பிரசுரமாகின !
இளவல் அரிகரன் தொகுத்த தொகுப்பு நூலில்
என் கவிதைகளும் இடம் பெற்றன !
குமுதம் வாரம் இதழ் தொகுப்பு நூலில் இருந்த என்
கவிதையை பு(து)த்தகம் பகுதில் பிரசுரம் செய்தது !
பிரசுரமானவற்றை தொகுத்து வந்தேன்
பின் கவிதைச்ச்சாரல் முதல் நூல் வந்தது !
ஒரு ஆயிரம் நூல்கள் சென்று அடைய
ஒரு வருடங்களுக்கு மேல் ஆனது !
படைப்பு பலரை விரைவாக சென்றடைய
பல வழிகள் சிந்தித்தபோது இணையம் உதயம் !
கவிமலர் ( [You must be registered and logged in to see this link.] ) இணையத்தில் கவிதைகள் பதித்தேன்
கடல் கடந்த அயல் நாட்டவரும் வாசகர் ஆனார்கள் !
தமிழ் ஆதர்ஸ் ,பிரதிலிபி ,லங்காசிறி உள்பட
தமிழ் முன்னணி இணையங்கள் பிரசுரம் செய்தன !
எந்த வெளிநாடும் நான் சென்றதில்லை ஆனால்
எனக்கு எல்லா வெளிநாட்டிலும் வாசகர் உண்டு !
இங்கிலாந்து ஜெர்மனி சிங்கப்பூர் மலேசியா
எல்லா நாட்டிலும் நண்பர்கள் கிடைத்தார்கள் !
கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த
கவியரங்க வாய்ப்பால் கவிதைகள் குவிந்தன !
மூத்த எழுத்தாளர் திருச்சி சந்தரின் ஊக்கத்தால்
மனம் நூல் மதிப்புரை எழுதிட வைத்தது !
வெள்ளமாக ஓடிக்கொண்டு இருந்த என்னை
விவேக நதியாய் மாற்றினார் தமிழ்த்தேனீ இரா .மோகன் !
வானதி பதிப்பகத்திற்கு அறிமுகம் செய்து என் நூல்கள்
வெளிவர பிரசவம் பார்த்த மருத்துவர் தமிழ்த்தேனீ இரா .மோகன் !
முது முனைவர் வெ. இறையன்பு அவர்கள்
முழுமனதுடன் அணிந்துரைகள் தந்து மகிழ்வித்தார்கள் !
மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைச் சந்தித்தபோது
மனம் திறந்து பாராட்டி உத்வேகம் தந்தார்கள் !
கவிஞர் மு .முருகேசு தந்திட்ட ஊக்கத்தால்
கவனம் ஹைக்கூ எழுதுவதில் லயித்தது !
பட்டம் படிக்க நான் கல்லூரி சென்றதில்லை
பி .காம் . அஞ்சல் வழியிலேயே பயின்றேன் !
பல்கலைக் கழகங்களில் பாடமானது என் ஹைக்கூ
பல கல்லூரிகளில் பாடமானது என் ஹைக்கூ !
என் மகன் பிரபாகரனுக்கு மனபாடப் பகுதியானது
இனிய தியாகராசர் கல்லூரியில் என் ஹைக்கூ பத்து !
கவிஞாயிறு தாரா பாரதி விருது கிடைத்தது
கவிதை உறவு ஏர்வாடியாரின் விக்ரமன் விருது வந்தது !
கவிமுகில் நடத்திய ஈரோடு தமிழன்பன் எண்பது விழாவில்
கவிமலருக்காக விருது செல்லப்பனார் வழங்கினார் !
சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான விருதை
சிங்கார புதுவை துணைநிலை ஆளுநர் வழங்கினார் !
அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகம்
அன்போடு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது !
விளையாட்டாக தொடங்கிய நூல் எழுதும் பணி
விவேகமாகி பதினைந்து நூல்கள் வெளி வந்து விட்டன !
என் ஓட்டம் என் இலக்கு ஓடிக் கொண்டே இருக்கிறேன்
என் இலக்கு அடையும் நாள் தூரத்தில் இல்லை !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]ignar-eraravi
.
[You must be registered and logged in to see this link.]-forumhp?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! வயல்வெளிகளில் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! பட்டதாரி ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! வயல்வெளிகளில் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! பட்டதாரி ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|