தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
சினிமா கேள்வி-பதில் : குருவியார்
Page 1 of 1
சினிமா கேள்வி-பதில் : குருவியார்
[You must be registered and logged in to see this image.]
-
கே.பாக்யராஜ் நடித்த முதல் படம் எது?
16 வயதினிலே! அந்த படத்தில் அவர் வைத்தியராக
நடித்து இருந்தார். அதையடுத்து ‘கிழக்கே போகும் ரெயில்,’
‘சிவப்பு ரோஜாக்கள்’ ஆகிய படங்களிலும் சிறு
வேடங்களில் நடித்திருந்தார்.
அவர் முதன்முதலாக கதாநாயகனாக நடித்த படம்,
‘புதிய வார்ப்புகள்!’
***
வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ படம் போல்
யதார்த்தமான படங்கள் தமிழ் திரையுலகில் தயாராகிறதா?
புதுமுக டைரக்டர் ரஜினி இயக்கத்தில், முழுக்க முழுக்க
புதுமுகங்கள் நடித்துள்ள ‘மதம்,’ அதுபோன்ற யதார்த்தமான
படம்தான்!
***
‘‘பக்கத்து வீட்டு பருவ மச்சான்...பார்வையிலே படம்
புடிச்சான்...’’ என்ற பாடல் இடம் பெற்ற படம் எது,
அந்த பாடலை பாடியவர் யார், பாடல் காட்சியில் நடித்தவர்
யார்?
அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘கற்பகம்.’
பாடியவர், பி.சுசீலா. நடித்தவர், சாவித்ரி!
-
-----------------------------------
-
கே.பாக்யராஜ் நடித்த முதல் படம் எது?
16 வயதினிலே! அந்த படத்தில் அவர் வைத்தியராக
நடித்து இருந்தார். அதையடுத்து ‘கிழக்கே போகும் ரெயில்,’
‘சிவப்பு ரோஜாக்கள்’ ஆகிய படங்களிலும் சிறு
வேடங்களில் நடித்திருந்தார்.
அவர் முதன்முதலாக கதாநாயகனாக நடித்த படம்,
‘புதிய வார்ப்புகள்!’
***
வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ படம் போல்
யதார்த்தமான படங்கள் தமிழ் திரையுலகில் தயாராகிறதா?
புதுமுக டைரக்டர் ரஜினி இயக்கத்தில், முழுக்க முழுக்க
புதுமுகங்கள் நடித்துள்ள ‘மதம்,’ அதுபோன்ற யதார்த்தமான
படம்தான்!
***
‘‘பக்கத்து வீட்டு பருவ மச்சான்...பார்வையிலே படம்
புடிச்சான்...’’ என்ற பாடல் இடம் பெற்ற படம் எது,
அந்த பாடலை பாடியவர் யார், பாடல் காட்சியில் நடித்தவர்
யார்?
அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘கற்பகம்.’
பாடியவர், பி.சுசீலா. நடித்தவர், சாவித்ரி!
-
-----------------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: சினிமா கேள்வி-பதில் : குருவியார்
சினேகாவின் சிரிப்பை மீண்டும் படங்களில் பார்க்க
முடியுமா?
சினேகா சில வருட இடைவெளிக்குப்பின் மீண்டும்
படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அதனால்
அவருடைய வசீகர சிரிப்பை வெண்திரையில்
அடிக்கடி பார்க்கலாம்!
***
குருவியாரே, முதன்முதலாக ஆஸ்கார் கதவை தட்டிய
தமிழ் படம் எது?
-
‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் நடித்த
‘தெய்வமகன்!’
***
கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் அடுத்து வெளிவர
இருக்கும் படங்கள் என்னென்ன?
ஹரி டைரக்ஷனில் சூர்யா நடித்த ‘சி–3,’
விக்னேஷ் சிவன் டைரக்ஷனில் சூர்யா நடிக்கும்
‘தானா சேர்ந்த கூட்டம்,’ லிங்குசாமி டைரக்ஷனில்
அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் ஆகிய 3 படங்களும்
கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் அடுத்தடுத்து
வெளிவர உள்ளன!
***
முடியுமா?
சினேகா சில வருட இடைவெளிக்குப்பின் மீண்டும்
படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அதனால்
அவருடைய வசீகர சிரிப்பை வெண்திரையில்
அடிக்கடி பார்க்கலாம்!
***
குருவியாரே, முதன்முதலாக ஆஸ்கார் கதவை தட்டிய
தமிழ் படம் எது?
-
‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் நடித்த
‘தெய்வமகன்!’
***
கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் அடுத்து வெளிவர
இருக்கும் படங்கள் என்னென்ன?
ஹரி டைரக்ஷனில் சூர்யா நடித்த ‘சி–3,’
விக்னேஷ் சிவன் டைரக்ஷனில் சூர்யா நடிக்கும்
‘தானா சேர்ந்த கூட்டம்,’ லிங்குசாமி டைரக்ஷனில்
அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் ஆகிய 3 படங்களும்
கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் அடுத்தடுத்து
வெளிவர உள்ளன!
***
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: சினிமா கேள்வி-பதில் : குருவியார்
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நட்சத்திர அந்தஸ்து
பெற்ற கதாநாயகிகள் திருமணம் என்று வரும்போது,
மணமகனாக ஏழை இளைஞர் ஒருவரை தேர்வு
செய்வதில்லையே, ஏன்?
பணக்கார வாழ்க்கைக்கு பழகி விட்ட அவர்கள்,
மறுபடியும் ஏழை வாழ்க்கைக்கு இறங்க விரும்பாததே
காரணம்!
***
சரத்குமார் நடித்த படங்களில் மிக அதிக நாட்கள் ஓடி,
அதிக வசூல் செய்த படம் எது,
அந்த படத்தின் இயக்குனர் யார்?
சரத்குமார் நடித்த படங்களில், மிக அதிக நாட்கள் ஓடி,
அதிக வசூல் செய்த படம், ‘சூர்யவம்சம்!’
அந்த படத்தை இயக்கியவர், விக்ரமன்!
***
இப்போது வரும் பெரும்பாலான படங்கள் ஒரு வாரம்
ஓடுவதற்கு கூட சிரமப்படுகிறதே...
இந்த நிலைக்கு காரணம் யார்?
முதலீடே செய்யாமல், முதலீடு செய்தவர்களை விட
அதிகமாக பணம் சம்பாதிக்கும் திருட்டு வி.சி.டி.
தயாரிப்பாளர்களே காரணம்!
***
பெற்ற கதாநாயகிகள் திருமணம் என்று வரும்போது,
மணமகனாக ஏழை இளைஞர் ஒருவரை தேர்வு
செய்வதில்லையே, ஏன்?
பணக்கார வாழ்க்கைக்கு பழகி விட்ட அவர்கள்,
மறுபடியும் ஏழை வாழ்க்கைக்கு இறங்க விரும்பாததே
காரணம்!
***
சரத்குமார் நடித்த படங்களில் மிக அதிக நாட்கள் ஓடி,
அதிக வசூல் செய்த படம் எது,
அந்த படத்தின் இயக்குனர் யார்?
சரத்குமார் நடித்த படங்களில், மிக அதிக நாட்கள் ஓடி,
அதிக வசூல் செய்த படம், ‘சூர்யவம்சம்!’
அந்த படத்தை இயக்கியவர், விக்ரமன்!
***
இப்போது வரும் பெரும்பாலான படங்கள் ஒரு வாரம்
ஓடுவதற்கு கூட சிரமப்படுகிறதே...
இந்த நிலைக்கு காரணம் யார்?
முதலீடே செய்யாமல், முதலீடு செய்தவர்களை விட
அதிகமாக பணம் சம்பாதிக்கும் திருட்டு வி.சி.டி.
தயாரிப்பாளர்களே காரணம்!
***
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: சினிமா கேள்வி-பதில் : குருவியார்
தமிழ் பட உலகில், மாறுபட்ட கதையம்சம் கொண்ட
படங்களை தேர்வு செய்து நடித்து அதில் வெற்றியும்
பெறும் சமீபகால கதாநாயகன் யார்?
விஜய் சேதுபதி! வித்தியாசமான கதைகளுக்கு ரசிகர்கள்
நிச்சயமாக வரவேற்பு கொடுப்பார்கள் என்று
தயாரிப்பாளர்கள் மத்தியில் நம்பிக்கையை
ஏற்படுத்தியவர், இவர்தான்!
***
சினிமா கதைகளுக்கும், சின்னத்திரை கதைகளுக்கும்
உள்ள பெரிய வித்தியாசம் என்ன?
சினிமா கதைகளில் கதாநாயகன் ஜெயிப்பார்.
வில்லன் தோற்று விடுவார். சின்னத்திரையின்
பெரும்பாலான தொடர்களில் வில்லன் அல்லது
வில்லிதான் ஜெயிப்பார்.
கதாநாயகன் தோற்றுக் கொண்டே இருப்பார். வில்லன்
அல்லது வில்லியின் சதிவலையில் சிக்கி கதாநாயகனும்,
அவர் குடும்பமும் சின்னாபின்னமாவது போன்ற
கதைகளையே பெரும்பாலும் சின்னத்திரைக்கு தேர்வு
செய்கிறார்கள்!
***
படங்களை தேர்வு செய்து நடித்து அதில் வெற்றியும்
பெறும் சமீபகால கதாநாயகன் யார்?
விஜய் சேதுபதி! வித்தியாசமான கதைகளுக்கு ரசிகர்கள்
நிச்சயமாக வரவேற்பு கொடுப்பார்கள் என்று
தயாரிப்பாளர்கள் மத்தியில் நம்பிக்கையை
ஏற்படுத்தியவர், இவர்தான்!
***
சினிமா கதைகளுக்கும், சின்னத்திரை கதைகளுக்கும்
உள்ள பெரிய வித்தியாசம் என்ன?
சினிமா கதைகளில் கதாநாயகன் ஜெயிப்பார்.
வில்லன் தோற்று விடுவார். சின்னத்திரையின்
பெரும்பாலான தொடர்களில் வில்லன் அல்லது
வில்லிதான் ஜெயிப்பார்.
கதாநாயகன் தோற்றுக் கொண்டே இருப்பார். வில்லன்
அல்லது வில்லியின் சதிவலையில் சிக்கி கதாநாயகனும்,
அவர் குடும்பமும் சின்னாபின்னமாவது போன்ற
கதைகளையே பெரும்பாலும் சின்னத்திரைக்கு தேர்வு
செய்கிறார்கள்!
***
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: சினிமா கேள்வி-பதில் : குருவியார்
ரஜினிகாந்த் சகோதர பாசம் கொண்டவராக
நடித்த படங்கள் என்னென்ன?
-
ஆறில் இருந்து அறுபது வரை, முரட்டுக்காளை,
தர்மதுரை, படிக்காதவன், தர்மத்தின் தலைவன்
ஆகிய 5 படங்களிலும் ரஜினிகாந்த் சகோதர பாசம்
கொண்டவராக நடித்து இருக்கிறார்!
***
மற்ற கதாநாயகிகளுடன் ஒப்பிடும்போது,
ஸ்ரேயா ‘மார்க்கெட்’ இழந்தது உண்மைதானே?
-
ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்திருப்பது
உண்மை. அவர் ஒரேயடியாக ‘மார்க்கெட்’
இழந்து விடவில்லை!
***
சிம்ரனுக்கு அடுத்து சிறந்த இடையழகி என்று
சொல்லும் அளவுக்கு அழகான இடுப்
பழகை கொண்டவர் தமன்னாதானே?
-
தமன்னா, சிறந்த இடையழகிதான். ஆனால், அவருக்கு
போட்டியாக திரிஷா, இலியானா போன்ற இடையழகிகள்
சிலரும் இருக்கிறார்கள்!
***
மோகன்ராஜா டைரக்ஷனில் சிவகார்த்திகேயன்
நடிக்கும் படத்துக்கு பெயர் சூட்டப்பட்டு விட்டதா,
அந்த படத்தின் படப்பிடிப்பு எங்கே, எப்போது
தொடங்கும்?
அந்த படத்தை பற்றிய வேறு சிறப்பு செய்தி எதுவும்
இருக்கிறதா?
-
மோகன்ராஜா டைரக்ஷனில் சிவகார்த்திகேயன்
நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
படப்பிடிப்பு சென்னையில் கடந்த 11–ந் தேதி
தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.
அந்த படத்தில், சிவகார்த்திகேயனின் அம்மாவாக
ரோகிணி நடிக்கிறார்!
***
நன்றி- தினத்தந்தி
நடித்த படங்கள் என்னென்ன?
-
ஆறில் இருந்து அறுபது வரை, முரட்டுக்காளை,
தர்மதுரை, படிக்காதவன், தர்மத்தின் தலைவன்
ஆகிய 5 படங்களிலும் ரஜினிகாந்த் சகோதர பாசம்
கொண்டவராக நடித்து இருக்கிறார்!
***
மற்ற கதாநாயகிகளுடன் ஒப்பிடும்போது,
ஸ்ரேயா ‘மார்க்கெட்’ இழந்தது உண்மைதானே?
-
ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்திருப்பது
உண்மை. அவர் ஒரேயடியாக ‘மார்க்கெட்’
இழந்து விடவில்லை!
***
சிம்ரனுக்கு அடுத்து சிறந்த இடையழகி என்று
சொல்லும் அளவுக்கு அழகான இடுப்
பழகை கொண்டவர் தமன்னாதானே?
-
தமன்னா, சிறந்த இடையழகிதான். ஆனால், அவருக்கு
போட்டியாக திரிஷா, இலியானா போன்ற இடையழகிகள்
சிலரும் இருக்கிறார்கள்!
***
மோகன்ராஜா டைரக்ஷனில் சிவகார்த்திகேயன்
நடிக்கும் படத்துக்கு பெயர் சூட்டப்பட்டு விட்டதா,
அந்த படத்தின் படப்பிடிப்பு எங்கே, எப்போது
தொடங்கும்?
அந்த படத்தை பற்றிய வேறு சிறப்பு செய்தி எதுவும்
இருக்கிறதா?
-
மோகன்ராஜா டைரக்ஷனில் சிவகார்த்திகேயன்
நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
படப்பிடிப்பு சென்னையில் கடந்த 11–ந் தேதி
தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.
அந்த படத்தில், சிவகார்த்திகேயனின் அம்மாவாக
ரோகிணி நடிக்கிறார்!
***
நன்றி- தினத்தந்தி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» சினிமா குருவியார் கேள்வி பதில்
» சினிமா குறித்த கேள்வி - பதில் (தினத்தந்தி)
» குருவியார் கேள்வி - பதில்கள்
» கேள்வி பதில்
» விடுகதை - கேள்வி - பதில்
» சினிமா குறித்த கேள்வி - பதில் (தினத்தந்தி)
» குருவியார் கேள்வி - பதில்கள்
» கேள்வி பதில்
» விடுகதை - கேள்வி - பதில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|