தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Today at 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஆடலுடன் பாடலைக் கேட்டு…
Page 1 of 1
ஆடலுடன் பாடலைக் கேட்டு…
[You must be registered and logged in to see this image.]
‘யானையின் பலம் அதற்கு தெரியாது’ என்பது பழமொழி;
குடியிருந்த கோவில் படத்தில், ‘ஆடலுடன் பாடலை கேட்டு…’
பாட்டுக்கு, ‘பாங்காரா’ நடனம் ஆட வேண்டும்.
-
ஆலங்குடி சோமு, தாள லயத்துடன் பாடலை அனுபவித்து எழுத,
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், தன் இசைத் திறனை
காட்ட, பாவனையோடு பாடியிருந்தனர், சுசீலாவும்,
டி.எம்.சவுந்தர்ராஜனும்!
-
எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஆடுவதற்கு, ஒப்பந்தம் ஆகியிருந்தார்,
நடிகை, எல்.விஜயலட்சுமி.
-
‘எனக்கும் நடனம் தெரியும்; நாடகத்தில் கற்ற நடனம் தான்,
இப்போது சண்டை காட்சிகளில் உதவுகிறது. ‘ஸ்டெப்’ என்பது
ரெண்டுக்கும் முக்கியம். விக்ரமாதித்தன் மற்றும் மன்னாதி
மன்னன் படத்திற்காக ஆடியிருக்கேன்.
-
பரதநாட்டியம்ன்னா, ‘ஷாட்’களில் ஏமாத் திடலாம்; இதில்,
‘மூவ்மென்ட்’ தவறிட்டா, தப்பாயிடும்; அதனால வேண்டாம்…’
என்றார், எம்.ஜி.ஆர்.,
-
எவ்வளவோ சொன்னார், தயாரிப்பாளர் வேலுமணி.
கேட்பதாக இல்லை, எம்.ஜி.ஆர்.,
-
இயக்குனர் கே.சங்கரும், ‘உங்க திறமையில நம்பிக்கை
இல்லாம பேசாதீங்க. நான் எடுத்துக் காட்டுறேன்;
பிடிக்கலேன்னா தூக்கிடுவோம்…’ என்றதுடன்,
‘நடன இயக்குனர் சொல்றபடி நீங்க ஆடணும்ன்னு இல்ல…’
என்றார்.
-
‘அது தப்பு… தொழில்ன்னு வந்துட்டா, அந்தந்த துறையில
இருக்கிற பெரியவங்களுக்கு மதிப்பு கொடுக்கணும்…’ என்று
கூறியவர், பின், ஒருவாறாக ஒப்புக் கொண்டு,
‘ஒரு வேண்டுகோள்… படப்பிடிப்பு முடிந்ததும், வேறு யாரும்,
ரிக்கார்டு செய்த அந்த காட்சியை, முதலில் பார்க்கக்
கூடாது; நான் பாத்தப்புறம் தான் மத்தது…’ என்றார்.
-
அப்பாடலின் படப்பிடிப்பு, மூன்று நாட்கள் நடந்தது.
-
எம்.ஜி.ஆரின் ஆட்டத்தை பார்த்து, விஜயலட்சுமி வியந்து,
‘உங்க ஆட்டத்துக்கு முன், நான் காணமல் போனேனே…’
என்றார்.
-
‘ரஷ்’ வந்ததும், எம்.ஜி.ஆரிடம் இயக்குனர் சங்கர்,
‘ரஷ் வந்தாச்சு… யாரும் பாக்க கூடாதுன்னு சொன்னீங்க சரி…
அந்த கட்டளை எனக்குமான்னு தெரியலயே… நான் தான்
இதுக்கு எடிட்டர்; அனுமதி கொடுத்தா, ‘எடிட்’ செய்து
காட்டுறேன்…’ என்றதும், சிரித்தபடியே, ‘என்ன கிண்டலா…
என்னை, அவ்வளவு தூரம் தாழ்த்திக்கலேன்னா, நீங்க,
இவ்வளவு நல்லா எடுப்பீங்களா… போயி வேலையை பாருங்க…’
என்றார், எம்.ஜி.ஆர்.,
-
படத்தொகுப்பு வேலை முடிந்ததும், எம்.ஜி.ஆர்., உட்பட,
நாங்களும் பார்த்தோம்.
-
ஆட்டத்தின் திறனை இயக்குனரும், இயக்குனர் திறனை,
எம்.ஜி.ஆரும் மெச்சினர்.
-
அப்படத்தின் வெற்றிக்கு அப்பாடல், சிறப்பு அம்சமாக அமைந்தது.
–
————————————————
-கே.ரவீந்தர் எழுதிய, ‘பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.,’ என்ற
நூலிலிருந்து:
நன்றி- வாரமலர்
‘யானையின் பலம் அதற்கு தெரியாது’ என்பது பழமொழி;
குடியிருந்த கோவில் படத்தில், ‘ஆடலுடன் பாடலை கேட்டு…’
பாட்டுக்கு, ‘பாங்காரா’ நடனம் ஆட வேண்டும்.
-
ஆலங்குடி சோமு, தாள லயத்துடன் பாடலை அனுபவித்து எழுத,
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், தன் இசைத் திறனை
காட்ட, பாவனையோடு பாடியிருந்தனர், சுசீலாவும்,
டி.எம்.சவுந்தர்ராஜனும்!
-
எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஆடுவதற்கு, ஒப்பந்தம் ஆகியிருந்தார்,
நடிகை, எல்.விஜயலட்சுமி.
-
‘எனக்கும் நடனம் தெரியும்; நாடகத்தில் கற்ற நடனம் தான்,
இப்போது சண்டை காட்சிகளில் உதவுகிறது. ‘ஸ்டெப்’ என்பது
ரெண்டுக்கும் முக்கியம். விக்ரமாதித்தன் மற்றும் மன்னாதி
மன்னன் படத்திற்காக ஆடியிருக்கேன்.
-
பரதநாட்டியம்ன்னா, ‘ஷாட்’களில் ஏமாத் திடலாம்; இதில்,
‘மூவ்மென்ட்’ தவறிட்டா, தப்பாயிடும்; அதனால வேண்டாம்…’
என்றார், எம்.ஜி.ஆர்.,
-
எவ்வளவோ சொன்னார், தயாரிப்பாளர் வேலுமணி.
கேட்பதாக இல்லை, எம்.ஜி.ஆர்.,
-
இயக்குனர் கே.சங்கரும், ‘உங்க திறமையில நம்பிக்கை
இல்லாம பேசாதீங்க. நான் எடுத்துக் காட்டுறேன்;
பிடிக்கலேன்னா தூக்கிடுவோம்…’ என்றதுடன்,
‘நடன இயக்குனர் சொல்றபடி நீங்க ஆடணும்ன்னு இல்ல…’
என்றார்.
-
‘அது தப்பு… தொழில்ன்னு வந்துட்டா, அந்தந்த துறையில
இருக்கிற பெரியவங்களுக்கு மதிப்பு கொடுக்கணும்…’ என்று
கூறியவர், பின், ஒருவாறாக ஒப்புக் கொண்டு,
‘ஒரு வேண்டுகோள்… படப்பிடிப்பு முடிந்ததும், வேறு யாரும்,
ரிக்கார்டு செய்த அந்த காட்சியை, முதலில் பார்க்கக்
கூடாது; நான் பாத்தப்புறம் தான் மத்தது…’ என்றார்.
-
அப்பாடலின் படப்பிடிப்பு, மூன்று நாட்கள் நடந்தது.
-
எம்.ஜி.ஆரின் ஆட்டத்தை பார்த்து, விஜயலட்சுமி வியந்து,
‘உங்க ஆட்டத்துக்கு முன், நான் காணமல் போனேனே…’
என்றார்.
-
‘ரஷ்’ வந்ததும், எம்.ஜி.ஆரிடம் இயக்குனர் சங்கர்,
‘ரஷ் வந்தாச்சு… யாரும் பாக்க கூடாதுன்னு சொன்னீங்க சரி…
அந்த கட்டளை எனக்குமான்னு தெரியலயே… நான் தான்
இதுக்கு எடிட்டர்; அனுமதி கொடுத்தா, ‘எடிட்’ செய்து
காட்டுறேன்…’ என்றதும், சிரித்தபடியே, ‘என்ன கிண்டலா…
என்னை, அவ்வளவு தூரம் தாழ்த்திக்கலேன்னா, நீங்க,
இவ்வளவு நல்லா எடுப்பீங்களா… போயி வேலையை பாருங்க…’
என்றார், எம்.ஜி.ஆர்.,
-
படத்தொகுப்பு வேலை முடிந்ததும், எம்.ஜி.ஆர்., உட்பட,
நாங்களும் பார்த்தோம்.
-
ஆட்டத்தின் திறனை இயக்குனரும், இயக்குனர் திறனை,
எம்.ஜி.ஆரும் மெச்சினர்.
-
அப்படத்தின் வெற்றிக்கு அப்பாடல், சிறப்பு அம்சமாக அமைந்தது.
–
————————————————
-கே.ரவீந்தர் எழுதிய, ‘பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.,’ என்ற
நூலிலிருந்து:
நன்றி- வாரமலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» 'வெறி' ஏற்றிக் கொள்ள பாடலைக் கேளுங்கள்...!
» எங்களைக் கேட்டு -
» கேட்டு சொல் வெண்ணிலாவே
» பார்த்து கேட்டு ரசியுங்கள்..!
» தே.மு.தி.க.வில் சீட் கேட்டு ' ரோஸ்' மனு!
» எங்களைக் கேட்டு -
» கேட்டு சொல் வெண்ணிலாவே
» பார்த்து கேட்டு ரசியுங்கள்..!
» தே.மு.தி.க.வில் சீட் கேட்டு ' ரோஸ்' மனு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|