தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
முதல் பார்வை: சிவலிங்கா- பயமில்லை!
Page 1 of 1
முதல் பார்வை: சிவலிங்கா- பயமில்லை!
[You must be registered and logged in to see this image.]
-
ரயில் பயணியின் மர்ம மரணம், அது தொடர்பான சிபிசிஐடி
அதிகாரியின் புலன் விசாரணையே 'சிவலிங்கா'.
பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்யும் சக்தி
ஒரு ஆர்டர் எடுப்பதற்காக ரயிலில் வேலூருக்கு செல்கிறார்.
அப்போது மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்.
இது தற்கொலை அல்ல கொலைதான் என்று சக்தியின் காதலி
போலீஸிடம் முறையிடுகிறார். இது குறித்து விசாரிக்கும்
பொறுப்பு சிபிசிஐடி அதிகாரி லாரன்ஸிடம் ஒப்படைக்கப்படுகிறது.
லாரன்ஸ் அந்த வழக்கை எப்படி விசாரிக்கிறார், எதைக்
கண்டுபிடிக்கிறார், அதனால் அவர் சந்திக்கும் பிரச்சினைகளும்,
சவால்களும் என்ன என்பது மீதிக் கதை.
'சந்திரமுகி' போன்ற பேய் ஹிட் படங்களைத் தந்த பி.வாசு
கன்னடத்தின் மறு உருவாக்கத்தை தமிழில் சிவலிங்காவாக
தந்திருக்கிறார்.
புலன் விசாரணை செய்யும் அதிகாரி கதாபாத்திரத்தில் லாரன்ஸ்
சரியாகப் பொருந்துகிறார். கோபம், விசாரிக்கும் விதம், உடல்
மொழி என சரியாக கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார்.
நடன அசைவுகள் ஒரே மாதிரியாக இருப்பதைப் போன்ற
உணர்வை ஏற்படுத்துகிறது. நான் ஒரு சிபிசிஐடி அதிகாரி,
வெளியே சொல்லக்கூடாது என ரகசியமாக எத்தனை பேரிடம்
தான் சொல்வார்?
சின்ன கபாலி என்று பாடல் வரிகளில் லாரன்ஸை புகழ்ந்து
தள்ளுகிறார்கள். ஏகப்பட்ட பில்டப்புகளுடனே லாரன்ஸ் படம்
முழுக்க உலா வருகிறார். ஆனால், அந்த மாஸ் பில்டப் கதைக்கு
பொருந்தாமல் உறுத்துகிறது.
ரித்திகா சிங்கின் மிகையான மேக்கப்பும், செயற்கையான
நடிப்பும் ஒத்துழையாமை இயக்கமாக நகர்கிறது.
சக்தி நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
ஊர்வசி சில இடங்களில் கவனிக்க வைக்கிறார்.
வந்துட்டாருய்யா வந்துட்டாரு என சொல்லும் அளவுக்கு
வடிவேலு பின்னி எடுத்திருக்கிறார். உடல் மொழியும், வசன
உச்சரிப்பும் நான் இன்னும் பழைய ஃபார்மில் இருக்கேன் என
உணர்த்தும் விதமாக உள்ளது. பிரியாணி சாப்பிடும் காட்சியிலும்,
உருது அதுவா வருது என சொல்லும் போதும் தியேட்டர்
வெடித்துச் சிரிக்கிறது.
சந்தான பாரதி, ராதாரவி, மதுவந்தி, பானுப்ரியா, ஜெயப்பிரகாஷ்,
பிரதீப் ராவத் என பலர் இருந்தும் பெரிதாக பயன்படுத்தப்படவில்லை.
சர்வேஷ் முராரியின் ஒளிப்பதிவு கச்சிதம். தமனின் இசையில்
ரங்கு ரக்கர பாடலும், சிவலிங்கா பாடலும் ரசிக்க வைக்கின்றன.
பின்னணி இசை படத்துடன் சரியாக ஒன்றவில்லை.
சுரேஷ் அர்ஸின் கத்தரி அடிக்கடி ஜம்ப் ஆகிறது.
மர்ம மரணம், அதற்கு சாட்சியம் சொல்லும் புறா என சரியாக
லைன் பிடித்திருக்கும் இயக்குநர் பி.வாசு திரைக்கதையில்
எந்தவித புத்திசாலித்தனத்தையும், சாமர்த்தியத்தையும் புகுத்த
வில்லை. கிளிஷே காட்சிகள், முந்தைய படங்களின் சாயல்கள்
போன்றவை திரைக்கதையின் பலவீனத்தைக் காட்டுகிறது.
வழக்குக்கு சம்பந்தமான தகவல்களைக் கூறி ஆத்மாவை
விரட்டப் பார்க்கும் லாரன்ஸ், அந்த ஆத்மா மூலம்
விசாரணையை துரிதப்படுத்தி இருக்கலாமே, ஒரு வழக்கை
துப்பறியும் அதிகாரியைக் கண்டு, அவரிடம் மர்ம மரணத்தின்
காரணத்தைக் கேட்கும் ஆத்மா, அதற்குக் காரணமானவரைக்
கண்டுபிடிக்க முடியாதா?
வெறுமனே போட்டோ வைத்து பொருத்திப் பார்த்தே மர்ம மரணம்
ஏன்? என யோசித்து பதில் சொல்வதும் போதுமானதாக இல்லை.
மொத்தத்தில் 'சிவலிங்கா' புத்திசாலித்தனம் இல்லாத, பயமுறுத்தாத
ஆத்மாவின் கதையைச் சொல்லும் படமாக உள்ளது.
-
-----------------------------------
தி இந்து
-
ரயில் பயணியின் மர்ம மரணம், அது தொடர்பான சிபிசிஐடி
அதிகாரியின் புலன் விசாரணையே 'சிவலிங்கா'.
பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்யும் சக்தி
ஒரு ஆர்டர் எடுப்பதற்காக ரயிலில் வேலூருக்கு செல்கிறார்.
அப்போது மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்.
இது தற்கொலை அல்ல கொலைதான் என்று சக்தியின் காதலி
போலீஸிடம் முறையிடுகிறார். இது குறித்து விசாரிக்கும்
பொறுப்பு சிபிசிஐடி அதிகாரி லாரன்ஸிடம் ஒப்படைக்கப்படுகிறது.
லாரன்ஸ் அந்த வழக்கை எப்படி விசாரிக்கிறார், எதைக்
கண்டுபிடிக்கிறார், அதனால் அவர் சந்திக்கும் பிரச்சினைகளும்,
சவால்களும் என்ன என்பது மீதிக் கதை.
'சந்திரமுகி' போன்ற பேய் ஹிட் படங்களைத் தந்த பி.வாசு
கன்னடத்தின் மறு உருவாக்கத்தை தமிழில் சிவலிங்காவாக
தந்திருக்கிறார்.
புலன் விசாரணை செய்யும் அதிகாரி கதாபாத்திரத்தில் லாரன்ஸ்
சரியாகப் பொருந்துகிறார். கோபம், விசாரிக்கும் விதம், உடல்
மொழி என சரியாக கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார்.
நடன அசைவுகள் ஒரே மாதிரியாக இருப்பதைப் போன்ற
உணர்வை ஏற்படுத்துகிறது. நான் ஒரு சிபிசிஐடி அதிகாரி,
வெளியே சொல்லக்கூடாது என ரகசியமாக எத்தனை பேரிடம்
தான் சொல்வார்?
சின்ன கபாலி என்று பாடல் வரிகளில் லாரன்ஸை புகழ்ந்து
தள்ளுகிறார்கள். ஏகப்பட்ட பில்டப்புகளுடனே லாரன்ஸ் படம்
முழுக்க உலா வருகிறார். ஆனால், அந்த மாஸ் பில்டப் கதைக்கு
பொருந்தாமல் உறுத்துகிறது.
ரித்திகா சிங்கின் மிகையான மேக்கப்பும், செயற்கையான
நடிப்பும் ஒத்துழையாமை இயக்கமாக நகர்கிறது.
சக்தி நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
ஊர்வசி சில இடங்களில் கவனிக்க வைக்கிறார்.
வந்துட்டாருய்யா வந்துட்டாரு என சொல்லும் அளவுக்கு
வடிவேலு பின்னி எடுத்திருக்கிறார். உடல் மொழியும், வசன
உச்சரிப்பும் நான் இன்னும் பழைய ஃபார்மில் இருக்கேன் என
உணர்த்தும் விதமாக உள்ளது. பிரியாணி சாப்பிடும் காட்சியிலும்,
உருது அதுவா வருது என சொல்லும் போதும் தியேட்டர்
வெடித்துச் சிரிக்கிறது.
சந்தான பாரதி, ராதாரவி, மதுவந்தி, பானுப்ரியா, ஜெயப்பிரகாஷ்,
பிரதீப் ராவத் என பலர் இருந்தும் பெரிதாக பயன்படுத்தப்படவில்லை.
சர்வேஷ் முராரியின் ஒளிப்பதிவு கச்சிதம். தமனின் இசையில்
ரங்கு ரக்கர பாடலும், சிவலிங்கா பாடலும் ரசிக்க வைக்கின்றன.
பின்னணி இசை படத்துடன் சரியாக ஒன்றவில்லை.
சுரேஷ் அர்ஸின் கத்தரி அடிக்கடி ஜம்ப் ஆகிறது.
மர்ம மரணம், அதற்கு சாட்சியம் சொல்லும் புறா என சரியாக
லைன் பிடித்திருக்கும் இயக்குநர் பி.வாசு திரைக்கதையில்
எந்தவித புத்திசாலித்தனத்தையும், சாமர்த்தியத்தையும் புகுத்த
வில்லை. கிளிஷே காட்சிகள், முந்தைய படங்களின் சாயல்கள்
போன்றவை திரைக்கதையின் பலவீனத்தைக் காட்டுகிறது.
வழக்குக்கு சம்பந்தமான தகவல்களைக் கூறி ஆத்மாவை
விரட்டப் பார்க்கும் லாரன்ஸ், அந்த ஆத்மா மூலம்
விசாரணையை துரிதப்படுத்தி இருக்கலாமே, ஒரு வழக்கை
துப்பறியும் அதிகாரியைக் கண்டு, அவரிடம் மர்ம மரணத்தின்
காரணத்தைக் கேட்கும் ஆத்மா, அதற்குக் காரணமானவரைக்
கண்டுபிடிக்க முடியாதா?
வெறுமனே போட்டோ வைத்து பொருத்திப் பார்த்தே மர்ம மரணம்
ஏன்? என யோசித்து பதில் சொல்வதும் போதுமானதாக இல்லை.
மொத்தத்தில் 'சிவலிங்கா' புத்திசாலித்தனம் இல்லாத, பயமுறுத்தாத
ஆத்மாவின் கதையைச் சொல்லும் படமாக உள்ளது.
-
-----------------------------------
தி இந்து
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» சினிமா -முதல் பார்வை: செம
» முதல் பார்வை: கவண்- ஊடக விளையாட்டு
» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
» முதல் பார்வை: பைரவா – கமர்ஷியல் புரட்சி!
» முதல் பார்வை: ப.பாண்டி - நிறைவான சினிமா!
» முதல் பார்வை: கவண்- ஊடக விளையாட்டு
» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
» முதல் பார்வை: பைரவா – கமர்ஷியல் புரட்சி!
» முதல் பார்வை: ப.பாண்டி - நிறைவான சினிமா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|